இந்தியா: செய்தி

தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது

நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 19 ஆதீன குருமார்கள் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

28 May 2023

வணிகம்

IIT வாய்ப்பை உதறித்தள்ளி சுயதொழில் தொடங்கிய பொறியாளர், பாஸ்கர் சுப்பிரமணியம்.. யார் இவர்?

இந்தியாவிலுள்ள ஐஐடி நிறுவனங்களில் நுழைய வேண்டும் பல இந்திய மாணவர்களுடைய கனவு. அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாம் என யாராவது தூக்கி எறிவார்களா? ஆனால், பாஸ்கர் சுப்பிரமணியம் அப்படியான ஒரு முடிவையே எடுத்தார்.

சாலை வழி பயணமாக அமெரிக்கா டூ இந்தியா பயணம் செய்த நபர் 

வித்யாசமான நிகழ்வுகளை நடத்தி அதன் மூலம் தனது மனநிறைவை அடைய விரும்பும் நபர்களுள் ஒருவராக விளங்குபவர் அமெரிக்கா வாழ் இந்தியரான லக்வீந்தர் சிங்.

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி 

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று(மே 28) நிறுவப்பட்டது.

உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கேவின் வருடாந்திர துயரக் குறியீட்டின்(HAMI) அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்படும்.

27 May 2023

லண்டன்

திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல்

லண்டனில் நடந்த ஏலத்தில், மைசூரு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு(ரூ.140 கோடி) சமீபத்தில் விற்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ 

புதிய நாடாளுமன்றத்தின் உள் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை காட்டும் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!

தென்கொரியாவில் உள்ள சாங்வான் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட்ஸ் உலக கோப்பையில் இந்தியாவுக்கு இரண்டாவது நாளில் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.

ரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? RAC பிரிவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

இந்தியாவை மலிவான விலையில் சுற்றி வர ரயில் பயணம் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான வழியாகும்.

ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர் 

பெங்களூர் HSR லேஅவுட்டில் அசார் கான் என்ற நபர், ஒரு ஆட்டோ ஓட்டுநரால் நேற்று அதிகாலை தாக்கப்பட்டார்.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா வரவிருக்கும் 11வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023க்கான 14 பேர் கொண்ட ஆடவர் இந்திய அணியை அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த இந்தியா.. முன்னேறும் இந்திய நிறுவனங்கள்!

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உலகம் முழுவதும் ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதி 1.5% குறைந்திருக்கிறது. ஆனால், இந்தியா மட்டும் 121% அதிக ஏற்றுமதியைப் பதிவுசெய்திருக்கிறது.

ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட்டை பெறலாம்: டெல்லி நீதிமன்றம் 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், எம்பி சலுகைகளை இழந்தார்.

புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(மே-26) தள்ளுபடி செய்தது.

26 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-25) 535ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 490 ஆக குறைந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லியின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று(மே 26) உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி!

கடந்த மே 18-ம் தேதி அமெரிக்காவில் சாட்ஜிபிடியின் IOS செயலியை வெளியிட்டதைத் தொடர்ந்து, நேற்று மேலும் 12 நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். தற்போது இந்தியா உள்ளிட்ட மேலும் 30 நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ.

கர்நாடகாவில் நாளை 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள்

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் மேலும் 24 அமைச்சர்கள் நாளை(மே 26) பதவியேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என நிதியமைச்சகம் நேற்று(மே 26) அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்!

தமிழகத்தின் தஞ்சாவூரில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுவை சமீபத்தில் 2 பேர் குடித்து உயிரிழந்தனர்.

பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை 2023 : ஒரே நாளில் 2 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!

தென்கொரியாவில் உள்ள சாங்வான் சர்வதேச துப்பாக்கி சுடுதல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட்ஸ் உலக கோப்பையில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

25 May 2023

மோடி

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் 

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், மக்கள் நலனுக்காக தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது

தன் காதலியை வெட்டி கொன்ற ஒரு நபரை ஹைதராபாத் போலீஸார் நேற்று(மே 25) கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் பி.சந்திர மோகன்(48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம் 

வரும் ஞாயிற்று கிழமை புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்டிடத்திற்கு புதிய பெயர் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மொழி இந்தியர்களின் மொழி - பிரதமர் மோடி பேச்சு 

இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

25 May 2023

பாஜக

புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக 

ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து, சிறப்புமிக்க தமிழகத்தின் செங்கோலை புதிய நாடாளுமன்றத்திற்குள் வைக்க இருக்கிறார்.

உலக நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா!

கிரீஸின் கலிதியாவில் புதன்கிழமை (மே 24) நடைபெற்ற உலக கான்டினென்டல் டூர் சர்வதேச தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி மற்றும் ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர்.

25 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 535 கொரோனா பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-24) 552ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 535 ஆக குறைந்துள்ளது.

இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!

இந்தியாவைச் சேர்ந்த 300 நிறுவனங்கள் உட்பட உலகம் முழுவதும் 14 நாடுகளைச் சேர்ந்த 3000 தகவல் தொழில்நுட்பம் அல்லது சைபர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆய்வு ஒன்றை நடத்தியது பிரிட்டனைச் சேர்ந்த சோபோஸ் சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள் 

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதால், 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் மற்றும் YSRCP ஆகிய இரு கட்சிகளும் திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன.

நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை!

இந்தியாவில் உள்ள பல்வேறு மொபைல் போன் வாடிக்கையாளர்களும் தங்களுடைய மொபைல் எண் பயன்பாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறையிடம் புகாரளித்து வருகின்றனர்.

25 May 2023

இந்தியா

பல தடைகளை தாண்டி UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி 

வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூரை சேர்ந்த சூரஜ் திவாரி என்பவர் சமீபத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட UPSC தேர்வில் 917வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

விசாக்களுக்கான நீண்டகால கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறையில் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நான்காவது தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) திறக்க உள்ளது.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 

சிங்கப்பூரில் இன்று(மே.,24)மாலை 4 மணியளவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரில் உள்ள மின்னணு பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.ஐ-பி இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்

ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.

24 May 2023

டெல்லி

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் 

1947ம்ஆண்டு ஆகஸ்ட் 14ம்தேதி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான சட்டரீதியான பணிகள் நடந்து கொண்டிருந்துள்ளது.

24 May 2023

டெல்லி

மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால் 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று(மே 24) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து, மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

மாம்பழத்திலிருந்து விலை உயர்ந்த வாட்ச் வரை: கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்! 

இந்தியாவில் செப்டம்பர் இறுதிக்குள் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு

தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் செல்போன் நம்பர் கேட்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company

சென்னையைச் சேர்ந்த பறக்கும் மின் டாக்ஸி ஸ்டார்ட்அப் நிறுவனமான ePlane Company நிறுவனத்தின் வடிவமைப்புக்கு DGCA (Directorate General of Civil Aviation) ஒப்புதல் அளித்திருக்கிறது.