NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக 
    இது தமிழகத்தின் வரலாற்றுமிக்க சின்னமாக இருப்பதால், இந்த முயற்சி தமிழக மக்களுக்கு சென்றடையும்.

    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக 

    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2023
    01:36 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து, சிறப்புமிக்க தமிழகத்தின் செங்கோலை புதிய நாடாளுமன்றத்திற்குள் வைக்க இருக்கிறார்.

    ஆகஸ்ட் 14, 1947அன்று இரவு 10.45 மணியளவில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த செங்கோலை தமிழகத்திலிருந்து பெற்றார். மேலும், பல மூத்த தலைவர்கள் முன்னிலையில், சுதந்திரம் கிடைத்ததற்கான அடையாளமாக இதை ஏற்றுக்கொண்டார். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதற்கான சின்னமாக இந்த செங்கோல் இருக்கிறது.

    இது தமிழகத்தின் வரலாற்றுமிக்க சின்னமாக இருப்பதால், இந்த முயற்சி தமிழக மக்களுக்கு சென்றடையும்.

    2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக தமிழகர்களின் ஆதரவை பெற இந்த செங்கோல் ஒரு படிக்கல்லாக அமையலாம்.

    details

    சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் செங்கோல் வைக்கப்படும்

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, பிரதமர் மோடி, தமிழகத்தின் 24 ஆதீன தலைவர்களிடமிருந்து செங்கோலைப் பெறுவார்.

    மேலும், அதிகாரத்தின் வரலாற்று சின்னமான இந்த செங்கோல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாரம்பரியமாக தமிழ் வழிபாட்டு முறைகளை பின்பற்றி, தமிழ் சடங்குகளை செய்யும் சைவப் பிரிவுகளான ஆதீனங்களை பாஜக அணுகுவது இது முதல் முறை அல்ல.

    திமுக அரசு தங்களது பாரம்பரிய நடைமுறைகளைத் தடுப்பதாக குற்றம் சாட்டிய மதுரை மற்றும் தருமபுரி ஆதீனங்களின் கோரிக்கைகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக பாஜக ஆதரவு அளித்து வருகிறது.

    மேலும், பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக, தமிழின் மகத்துவத்தை பற்றி மேடைகளில் பேசி வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக
    தமிழ்நாடு
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    இந்தியா

    கான்பூர் முதல் சென்னை வரை: இந்திய மாநிலங்களில் உள்ள மெட்ரோ ரயில் படங்களை உருவாக்கிய AI  இன்ஸ்டாகிராம்
    பெங்களூரு சுரங்கப்பாதை மரணம்: அனைத்து சுரங்கப்பாதைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு கர்நாடகா
    கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை கர்நாடகா
    ரூ.2000 நோட்டுக்களை அரசு பேருந்துகளில் பயணிகள் மாற்றலாம் - தமிழக போக்குவரத்துத்துறை தமிழ்நாடு

    பாஜக

    மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி  இந்தியா
    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள் இந்தியா
    ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  ஜல்லிக்கட்டு
    பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை  கர்ப்பிணி பெண்கள்
    ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜல்லிக்கட்டு
    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது - மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி தமிழக அரசு

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025