NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது
    ஆதீனங்கள் என்பது தமிழ் வழிபாட்டு முறைகளுடன் சிவனை வழிபடும் மடங்கள் ஆகும்.

    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 19 ஆதீன குருமார்கள் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    ஆதீனத் தலைவர்கள் மற்றும் ஓதுவார்களை(தமிழ் பாடகர்கள்) சிறப்பு விமானத்தில் அழைத்து சென்ற மத்திய அரசு, கடந்த மூன்று நாட்களாக அவர்களின் அன்றாட சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது.

    தருமபுரம், மதுரை, திருவாவடுதுறை, குன்றக்குடி, பேரூர் மற்றும் வேளாக்குறிச்சி ஆகிய 6 ஆதீன தலைவர்களும் கண்டிப்பாக விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்க வேண்டும் என்று குறிப்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

    தமிழ் கீர்த்தனைகள் ஒலிக்க நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடந்து முடிந்தது.

    விழாவின் போது, தமிழகத்தின் செங்கோல், மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் பிரதமர் மோடியால் நிறுவப்பட்டது.

    details

    பல பழங்கால ஆதீனங்கள் ஆதரவு இல்லாததால் மறைந்துவிட்டன: தருமபுர மடம்

    பிரதமர் மோடிக்கு செங்கோலை பரிசாக வழங்கிய ஆறு ஆதீனங்களில் நான்கு ஆதீனங்கள் 400 ஆண்டுகாலமாக தமிழகத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    "பல பழங்கால ஆதீனங்கள் ஆதரவு இல்லாததால் மறைந்துவிட்டன, அதனால்தான் பிரதமர் எங்களை அழைத்து கவுரவிப்பது, எங்களை பின்பற்றுபவர்களை உற்சாகப்படுத்துவதோடு, எங்கள் மத நடவடிக்கைகளை அதிகரிக்கவும் உதவும்" என்று தருமபுரம் மடத்தின் மூத்த வழக்கறிஞர் எம்.கார்த்திகேயன் கூறினார்.

    ஆதீனங்கள் என்பது தமிழ் வழிபாட்டு முறைகளுடன் சிவனை வழிபடும் மடங்கள் ஆகும்.

    இந்த குருமார்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.

    திருவாவடுதுறை, தருமபுரம் மற்றும் மதுரை ஆகிய மூன்று இடங்களில் உள்ள ஆதீனங்கள் மிக பழமையானவைகளாக கருதப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பாஜக
    இந்தியா
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    தமிழ்நாடு

    RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
    மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை  கொடைக்கானல்
    கணினிமயமாகிறது கிராம ஊராட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழக அரசு
    பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின்  தமிழக அரசு

    பாஜக

    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா இந்தியா
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு இந்தியா
    அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை - எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி  அமித்ஷா

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு கொரோனா
    பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company தொழில்நுட்பம்
    கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு மத்திய அரசு
    மாம்பழத்திலிருந்து விலை உயர்ந்த வாட்ச் வரை: கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்!  சிறப்பு செய்தி

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025