NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!
    ரிசர்வ் வங்கியின் 500 நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பு

    500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 02, 2023
    03:29 pm

    செய்தி முன்னோட்டம்

    ரிசர்வ் வங்கியானது, 2000 ரூபாய் நோட்டுக்களைத் தொடர்ந்து, 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை ஒன்றை வங்கிகளுக்கு வெளியிட்டிருக்கிறது.

    ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, இனி ஒவ்வொரு காலாண்டும் ரூபாய் நோட்டுக்களின் தகுதியை சோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    500 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தும் தகுதியுடன் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்ய 11 அளவுகோள்களையும் அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    இதற்காக ரூபாய் நோட்டுக்களின் தரத்தின் சோதனை செய்யும் எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    மேலும், கள்ள நோட்டுக்கள் இருக்கிறதா என்பதையும் இந்த சோதனையின் போது கண்டறிய வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது

    ரிசர்வ் வங்கி

    ரூபாய் நோட்டு பரிசோதனைக்கு ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கும் அளவுகோள்கள் என்னென்ன? 

    அதீத அழுக்கு படிந்திருத்தல், அதிக மடிப்புகளைக் கொண்டிருத்தல், மிகவும் கசங்கி இருத்தல், குறிப்பிட்ட இடத்தில் கறையாக இருத்தல், கிழிசலைக் கொண்டிருத்தல், குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஓட்டையைக் கொண்டிருத்தல், ரூபாய் நோட்டின் சாயம் வெளுத்திருத்தல் மற்றும் கிழிந்து மீண்டு ஒட்டப்பட்ட நிலையில் இருத்தல்.

    மேற்கூறிய அளவுகோள்ளைக் கொண்டிருந்தால், அதனை பயன்படுத்தத் தகுதியில்லாத ரூபாய் நோட்டாகக் கருத வேண்டும் எனத் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

    மேலும், ஒன்வொரு காலாண்டிலும் தகதியில்லாத ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சுறுசுழற்சி செய்யப்பட வேண்டிய ரூபாய் நோட்டுக்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்களை அனைத்தும் தவறாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    இந்தியா

     9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட் பிரதமர் மோடி
    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  டெல்லி
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! மல்யுத்தம்
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025