NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி 
    மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்

    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 02, 2023
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.

    ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளை அடிக்கடி விமர்சித்து வரும் ஒரு முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஆவார். இந்நிலையில், ரஷ்ய-உக்ரைன் போரில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அவர் ஆதரித்திருப்பது மிக முக்கியமான ஒரு கருத்தாக பார்க்கப்படுகிறது.

    மோடி குடும்பபெயர் குறித்து தவறாக பேசிய விவகாரத்தில் ராகுல் காந்தியின் எம்பி பதவி சமீபத்தில் பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே, பல்வேறு பிரச்சனைகளுக்கும் வேறுபாடுகளுக்கும் மத்தியில், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர், "எங்கள் நலனையும் நாங்கள் கவனிக்க வேண்டும்" என்று உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    DETAILS

    எனது கருத்தும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒத்திருக்கும்: ராகுல் காந்தி 

    வாஷிங்டனின் நேஷனல் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, "நாங்கள் ரஷ்யாவுடன் நல்லுறவு வைத்திருக்கிறோம். எப்போதும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நல்லுறவு இருந்திருக்கிறது. நாங்கள் அவர்களைச் சார்ந்து இருக்கிறோம். எனவே, எனது கருத்தும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒத்த கருத்தாகத் தான் இருக்கும். என்ன இருந்தாலும் நாம் கடைசியில், நம் நலன்களையும் கவனிக்க வேண்டும் இல்லையா." என்று கூறியுள்ளார்.

    மேலும், அவர், "இந்தியாவின் அளவு பெரிதாக இருப்பதால், அது எப்போதும் பரந்த அளவிலான நாடுகளுடன் உறவுகளைக் கொண்டிருக்கும். சில நாடுகளுடன் சிறந்த உறவுகளை வைத்திருப்போம். மற்ற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சிப்போம். ஆனால், இந்த நாட்டுடன் இந்தியா உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவது இந்தியாவுக்கு கடினமாக உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ராகுல் காந்தி
    மத்திய அரசு
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி

    இந்தியா

    FAME-II திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றான வாகன தயாரிப்பு நிறுவனங்கள்! எலக்ட்ரிக் வாகனங்கள்
     9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட் பிரதமர் மோடி
    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  டெல்லி
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! மல்யுத்தம்

    ராகுல் காந்தி

    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி காங்கிரஸ்
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் காங்கிரஸ்
    ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு - காங்கிரஸ் காங்கிரஸ்

    மத்திய அரசு

    வலி குறைவான மரண தண்டனை குறித்து ஆராய திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா
    LGBTQIA+ சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான குழு நிச்சயமாக அமைக்கப்படும்: மத்திய அரசு  உச்ச நீதிமன்றம்
    தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்! ஒலிம்பிக்
    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு  இந்தியா

    அமெரிக்கா

    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்  இந்தியா
    அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உடனடியாக உயர்த்த வேண்டும்.. எச்சரித்த கருவூல செயலாளர்!  உலகம்
    அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது  இந்தியா
    மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025