NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்?
    வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்

    வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 30, 2023
    10:01 am

    செய்தி முன்னோட்டம்

    உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படும் தலைப்பாக இருப்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தான்.

    எதிர்காலமாக பேசப்பட்டு வந்த AI-க்கள் தற்போது நிகழ்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வரும் போது பல்வேறு விதமான வாய்ப்புகளோடு, மக்களின் பயத்தையும் தேர்த்தே எடுத்து வந்திருக்கின்றன புதிய AI தொழில்நுட்பங்கள்.

    உலகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிலர் AI தொழில்நுட்பங்களை தங்களுடைய வசதிக்காக பயன்படுத்தினாலும், பலரோ தங்களுடைய வேலைவாய்ப்புகளை AI பறித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் இருக்கின்றனர்.

    மனிதர்களுக்கு மாற்றாக AI-க்களை பயன்படுத்தலாமா என்ற விவாதமும் தற்போது அதிகளவில் எழுந்திருக்கிறது.

    உலகின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் AI-யா அல்லது ஊழியர்களா என்பது குறித்து தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

    செயற்கை நுண்ணறிவு

    அலுவலகத்திலிருந்து வேலை: 

    2020-ல் கொரோனா காலத்தில் சூழ்நிலை காராணமாக பல நிறுவனங்களும் பணியாளர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு மாறினர்.

    ஊழியர்கள் பலரும் இப்போதும் இந்த முறையை பின்பற்றவே விரும்புகின்றனர். இந்நிலையில், புதிதாக வளர்ந்திருக்கும் இந்த AI தொழில்நுட்பமானது வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் என தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார் உலகளாவிய கணக்கியல் நிறுவனம் ஒன்றின் தலைவர் கெவின் எல்லிஸ்.

    AI-யினால் தங்களது வேலை பறிபோகாமல் இருக்க அதிலிருந்த தங்களை வேறுபடுத்திக் காட்ட, சக ஊழியர்களோடும் மேலதிகாரிகளோடும் முகம் பார்த்து பேசுவதே ஒரே வழி.

    எனவே, தங்களுடை எதிர்காலம் AI-யினால் பாதிக்கப்படாது என்பதை உறுதிசெய்யவே ஊழியர்கள் பலரும் அலுவலகம் வந்து வேலை பார்க்கத் தொடங்குவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    செயற்கை நுண்ணறிவு

    புகைப்படப் போட்டியில் பரிசை வென்ற AI தொழில்நுட்பம்.. சர்ச்சையை எழுப்பிய சம்பவம்!  சோனி
    பாதுகாப்பு குறைபாடுகள் நிறைந்த AI சாட்பாட்கள்.. சுட்டிக்காட்டிய இஸ்ரேல் நிறுவனம்!  சாட்ஜிபிடி
    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!  சாட்ஜிபிடி
    'GPT' என்ற சுருக்கத்தின் ட்ரேடுமார்க்கிற்கு விண்ணப்பித்திருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்!  சாட்ஜிபிடி

    தொழில்நுட்பம்

    முடங்கிய EPFO இணையச் சேவைகள்.. எப்போது சரிசெய்யப்படும்?  இந்தியா
    AirFiber-ஐ விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஜியோ!  ஜியோ
    ஏப்ரல் 27-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    வாட்ஸ்அப்பில் உங்களுக்கு தெரியாத 3 வசதிகள்! வாட்ஸ்அப்

    தொழில்நுட்பம்

    ஏப்ரல் 28-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    இப்போது அதிகமாக சம்பாதிக்கலாம்..ஆனால் நீங்கள் நினைப்பது போல IT துறையில் அல்ல! பணம் டிப்ஸ்
    மே 01-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    டேப்லட்டிற்காக புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்! வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025