NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை 
    பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி 4 மாதங்களாக தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 02, 2023
    06:19 pm

    செய்தி முன்னோட்டம்

    மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராடி வரும் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விவசாயத் தலைவர்கள் பெரும் ஆதரவளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரிஜ் பூஷனைக் கைது செய்யுங்கள் அல்லது பெரிய போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள் என்று விவசாயத் தலைவர்கள் மத்திய அரசுக்கு ஒரு புதிய இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    "மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். அவரை (பிரிஜ் பூஷன் சரண் சிங்) கைது செய்ய வேண்டும். இல்லையெனில், ஜூன் 9 ஆம் தேதி மல்யுத்த வீரர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தருக்குச் சென்று நாடு முழுவதும் எங்கள் போராட்டத்தை ஆரம்பிப்போம்." என்று விவசாயி தலைவர் ராகேஷ் திகாத் கூறியுள்ளார்.

    details

    4 மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் 

    "மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும், பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும்," என்று திகாத் மேலும் கூறியுள்ளார்.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி 4 மாதங்களாக தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக விவசாய குழுக்கள் நேற்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

    மேலும், உத்திரபிரதேசத்தில் விவசாய குழுக்கள் இணைந்து மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக "காப் மகாபஞ்சாயத்" என்ற கூட்டத்தையும் நடத்தினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரிஜ் பூஷன் சரண் சிங்
    மல்யுத்த வீரர்கள்
    டெல்லி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்

    பிரிஜ் பூஷன் சரண் சிங்

    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி இந்தியா

    மல்யுத்த வீரர்கள்

    மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை! இந்திய அணி

    டெல்லி

    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    காலநிலை மாற்றம்: இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள்  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025