NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்
    இந்த அருமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 05, 2023
    10:49 am

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 270+ பேர் உயிரிழந்தனர்.

    விபத்து நடந்த இடத்தில் 48 மணிநேரத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளை மீட்கப்பட்டது.

    அப்போது, வங்காள மொழியில் எழுதப்பட்ட காதல் கவிதைகள் தண்டவாளம் முழுவதும் சிதறி கிடந்தன.

    இந்த காகிதங்கள் எல்லாம் கிழிந்த ஒரு நாட்குறிப்பின் பக்கங்கள் போல் இருந்தது.

    அந்த நாட்குறிப்பில் யானைகள், மீன்கள் மற்றும் சூரியன் போன்ற ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன.

    இந்த நாட்குறிப்பின் சொந்தகாரர் பயணம் செய்யும் போது, தனது ஓய்வு நேரத்தில் இதை எழுதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த அருமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

    details

    பழுதுபட்ட தண்டவாளங்களில் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது

    இந்த நாட்குறிப்பின் பக்கங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

    ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இன்று போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, பழுதுபட்ட தண்டவாளங்களில் பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

    ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு கை அசைத்து விடை கொடுத்து, அவர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக பிரார்த்தனை செய்தார்.

    சேவைகள் மீண்டும் தொடங்கபடுவதற்கு முன்பு இரண்டு வழிகளும் சோதனை செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

    இந்த மாபெரும் ரயில் விபத்தால் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 1,175 பேரில் 793 பேர் சிகிச்சைக்குப் பிறகு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரயில்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  டெல்லி
    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி நரேந்திர மோடி
    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன் காவல்துறை
    இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்  ரிசர்வ் வங்கி

    ரயில்கள்

    சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு சென்னை
    இந்தியாவின் ஆமை வேக ரயில் இதுதான்! 46 கிமீ பயணிக்க 5 மணிநேரம் இந்தியா
    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை இந்தியா
    விமானத்துக்கு இணையான இந்தியாவின் முதல் ரேபிட் ரயில்! எங்கு தெரியுமா? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025