NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்?
    திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்

    திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 04, 2023
    08:23 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. செப் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

    சரி, இந்த திரும்பப்பெறும் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்?

    ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும் ரூபாய் நோட்டுக்கள் உண்மையானவையா அல்லது போலியா என்பகு இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படும்.

    ஒரு மணி நேரத்தில் 50,000 முதல் 60,000 நோட்டுக்கள் வரை சோதனை செய்யும் இயந்திரங்களை வைத்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    பின்னர், குறிப்பிட்ட அளவுகோள்களை வைத்து சரியான நோட்டுக்கள் மற்றும் சரியில்லாத நோட்டுக்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்

    இந்தியா

    எந்த அடிப்படையில் பிரிக்கப்படுகிறது? 

    ஒரு ரூபாய் நோட்டில் எந்த அளவிற்கு அழுக்கு படிந்திருக்கிறது, அதன் ஓரங்கள் மடங்கியிருக்கிறதா, அதன் உறுதிதன்மை எவ்வளவு இருக்கிறது, கிழிசலின் அளவு, ஓட்டைகளின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சரியான நோட்டுக்கள் மற்றும் சரியில்லாத நோட்டுக்களாகப் பிரிக்கப்படும்.

    சரியான நோட்டுக்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படும்.

    சரியில்லாத நோட்டுக்களை முன்னர் எரித்து வந்தது ரிசர்வ் வங்கி. ஆனால், அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் அதனை கிழித்து, பெரிய துண்டுகளாக்கி பிற நிறுவனங்களுக்கு எரிபொருளாக விற்பனை செய்துவிடும்.

    2016-ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தபின், அவை வெஸ்டர்ன் இந்தியா பிளைவுட்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த முறையில் விற்பனை செய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    இந்தியா

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'இறுதி சுற்று' நடிகை ரித்திகா சிங்  மல்யுத்த போட்டி
    பாஜக இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது: அமெரிக்காவில் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் பிரதமர்
    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025