NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பழங்கால பொருட்களை சேகரித்து வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய பாண்டிச்சேரியை சேர்ந்த அய்யனார்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழங்கால பொருட்களை சேகரித்து வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய பாண்டிச்சேரியை சேர்ந்த அய்யனார்! 
    பழங்கால பொருட்களை சேகரித்து வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய நபர்

    பழங்கால பொருட்களை சேகரித்து வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய பாண்டிச்சேரியை சேர்ந்த அய்யனார்! 

    எழுதியவர் Arul Jothe
    Jun 04, 2023
    10:21 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தை பொறுத்த வரை முன்னோர்களின் சமையலறைகளில் வார்ப்பிரும்பு மற்றும் செம்பு சமையல் பாத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

    அந்த வகையில் பழங்கால பொருட்களை சேகரித்து வீட்டை அருங்காட்சியகமாக மாற்றியுள்ளார் பாண்டிச்சேரியை சேர்ந்த அய்யனார் என்பவர்.

    பழங்கால பொருட்களின் பெருமையை புதிய தலைமுறைக்கு வழங்குவதற்காக மட்டுமே இதனை சேகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

    அவரது இல்லம் 'ஸ்ரீ சாஸ்தா அரண்மனை' என்று அழைக்கப்படுகிறது. தற்போது நவீன தொழில்நுட்பங்கள் நமது சமையலறையில் பல புதிய கூறுகளைச் சேர்த்திருந்தாலும், சில பழைய உபகரணங்கள் ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன.

    நமது முன்னோர்கள் களிமண், சோப்புக்கல், இரும்பு மற்றும் வெண்கலம் போன்ற உலோகங்களால் பாத்திரங்களை உருவாக்கினர்.

    Vintage Things

    பாண்டிச்சேரியை சேர்ந்த அய்யனார்

    மேலும் அய்யனாரின் சேகரிப்பில் இருந்த பலவிதமான விளக்குகள், சங்கு (குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கப் பயன்படும் ஒரு சிறிய பாத்திரம்), சிறிய வாகன பொம்மைகள், தேநீர் தொட்டிகள், பீப்பாய்கள், கிண்ணங்கள், வெற்றிலைப் பெட்டிகள் என பல பொருட்கள் பார்ப்பதற்கு ஆச்சரியத்தை எழுப்பின.

    மரத்தாலான செருப்புகள், அளவிடும் கோப்பைகள், கூஜாக்கள், அனைத்து வகையான அளவு பாத்திரங்கள் மற்றும் டிபன் பாக்ஸ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    இதனை கடந்த முப்பது வருடங்களாக சேகரித்து வருவதாகவும் அய்யனார் தெரிவித்துள்ளார்.

    ?இதே போன்று பலவிதமான நேர்த்தியாகப் பாதுகாக்கப்பட்ட பற்சிப்பி பூசப்பட்ட வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்கள், பரிமாறும் தட்டுகள் மற்றும் உணவைச் சேமிக்கப் பயன்படும் களிமண் ஜாடிகளை நீங்களும் உங்கள் வீட்டில் உடல் நலன் கருதி பயன்படுத்தலாம்," எனவும் அய்யனார் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    புதுவை
    புதுவை

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    தமிழ்நாடு

    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது பாஜக
    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  திமுக
    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  ஆர்ப்பாட்டம்
    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம்  அரசு மருத்துவமனை

    புதுவை

    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை
    யூடியூப் வீடியோக்கள் பார்த்து வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள் கைது இந்தியா
    தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை இந்தியா
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 தமிழ்நாடு

    புதுவை

    புதுவையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ஆப்ரேஷன் 'விடியல்' திட்டம்  புதுவை
    தமிழ்நாட்டினை தொடர்ந்து புதுவையிலும் விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025