NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்
    இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்

    பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்

    எழுதியவர் Arul Jothe
    Jun 05, 2023
    11:32 am

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்(KIA) பணிபுரியும் பணியாளர் ஒருவர் பயணியின் பையில் இருந்து இரண்டு ஐபோன்களை திருடியதாகக் கூறப்படுகிறது.

    ஏப்ரல் 29 அன்று திருட்டு நடந்ததாக KIA போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திருடிய நபர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷுபம் மிஸ்ரா (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    அவர் விமான நிலையத்தில் தரை சேவை வழங்குநரான AISATS உடன் பணிபுரிந்தார்.

    பெங்களுருவிலிருந்து சண்டிகருக்குப் புறப்படுவதற்கு முன் பயணிகளின் பையை மிஸ்ரா சோதனை செய்தார்.

    ஹேமந்த் குமார் என்ற பயணியின் hand baggage-ஐ ஸ்கேனிங் செய்யும் போது, அதில் வைக்கப்பட்டிருந்த power bank-ஐ அதற்கான ஒதுக்கப்பட்ட ட்ரேயில் வைத்துள்ளனர். விமான பயணத்தின் போது பவர் பேங்க் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

    i phone Stolen

    ஐபோன்களை திருடி விற்ற விமான ஊழியர்! 

    இந்த ஸ்கேனிங் பணியில் ஈடுபட்டது மிஸ்ரா.சண்டிகர் சென்றடைந்த பின்னர், ஹேமந்த் குமார் தனது hand baggage-இல் வைத்திருந்த இரண்டு ஐபோன்கள் காணாமல் போனதை உணர்ந்து, மே 31 அன்று போலீசில் புகார் அளித்தார்.

    புகாரை பெற்று கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, எங்கே, எப்போது, யாரால் திருடப்பட்டது என்பதை கண்டறிந்தனர்.

    Hand Baggage-ஐ ஸ்கேனிங் செய்த போது, போன்களை மிஸ்ரா லாவகமாக திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனே அவரை கைது செய்த போலீசார், அவரை விசாரிக்க துவங்கினர்.

    விசாரணையில் தொலைபேசிகளைத் திருடிய மிஸ்ரா, அவற்றை விற்றதாக ஒப்புக்கொண்டார்.

    திருடப்பட்ட பொருளுக்கான பணத்தை விமான நிறுவனம், பயணிக்கு திருப்பி அளித்து, மிஸ்ராவை பணியில் இருந்து நீக்கம் செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    விமான சேவைகள்
    இந்தியா
    பெங்களூர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    விமானம்

    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம் உலக செய்திகள்
    வீடியோ: விமான பணிபெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி கைது இந்தியா
    கால தாமதம் செய்த காரணத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம் விமான சேவைகள்

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமானம்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்

    இந்தியா

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி நரேந்திர மோடி
    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன் காவல்துறை
    இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்  ரிசர்வ் வங்கி
    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  விளையாட்டு வீரர்கள்

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் இந்தியா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025