உலகம்: செய்தி

31 Aug 2023

இந்தியா

உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தினசரி உணவு முறையில் அரிசியின் பயன்பாடு இல்லாத நாளே இல்லை எனக்கூறும் அளவிற்கு அரிசியை அதிக அளவில் மக்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது 

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சில மணிநேரங்களுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

29 Aug 2023

சீனா

அருணாச்சல பிரதேசத்தில் உரிமை கொண்டாடும் சீனா: புதிய மேப் வெளியிடபட்டதால் சர்ச்சை 

அருணாச்சல பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக பிரித்து ஒரு புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிய தடை 

பிரான்சின் மதச்சார்பற்ற கல்விமுறை சட்டங்களை மீறுவதால், பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் அபயா உடை அணிவதை பிரெஞ்சு அதிகாரிகள் தடை செய்ய உள்ளனர்.

சீன-இந்திய போர்: 60 வருடங்களுக்கு முன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் எப்படி தொடங்கியது?

வரலாற்று நிகழ்வு: 1962ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, லடாக் மற்றும் மக்மஹோன் எல்லையில் ஒரே நேரத்தில் சீனத் படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து சீன-இந்தியப் போர் தொடங்கியது.

அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர்

அமெரிக்கா: சனிக்கிழமையன்று புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை ஒரு வெள்ளையர் சுட்டு கொன்றார்.

மர்மமான மான்ஸ்டர் வேட்டை: லோச் நெஸ் மான்ஸ்டரை பிடிக்க ஸ்காட்லாந்தில் ஒன்று கூடிய மக்கள் 

நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் பங்கேற்புடன், பழம்பெரும் லோச் நெஸ் அரக்கனை கண்டறியும் முயற்சியில் நூற்றுக்கணக்கானோர் வடக்கு ஸ்காட்லாந்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) ஒன்று கூடியுள்ளனர்.

இங்கிலாந்தின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை: தனது சகோதரிக்கு கருப்பையை தானம் செய்த பெண்

இங்கிலாந்தில் ஒரு பெண் தனது சகோதரிக்கு தனது கருப்பையை தானமாக வழங்கியுள்ளார்.

23 Aug 2023

இந்தியா

'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்': அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 

'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்' என்று அதிபர் ஜோ பைடன் தன்னிடம் கூறியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவை கேலி செய்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சந்திராயன்-3 திட்டத்திற்கு  பாராட்டு

பல ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை(இஸ்ரோ) கேலி செய்து வரும் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் நேற்று(ஆகஸ்ட் 22) இந்தியாவின் மூன்றாவது சந்திர விண்கலமான 'சந்திராயன் 3'-ஐ பாராட்டினார்.

முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வர உள்ளார்.

உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை

அமெரிக்கா: துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்(AAP) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்

அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய 7 அமீரகங்களின் கூட்டாண்மையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) என்று அழைப்படுகிறது.

புதிய கொரோனா மாறுபாடு: 'BA.2.86' பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவைகள் 

கொரோனாவின் புதிய மாறுமாடு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, 'எரிஸ்' என்று பெயரிடப்பட்டது.

22 Aug 2023

ஜப்பான்

அணு மின் நிலையத்தின் நீரை ஆக.24ஆம் தேதி கடலில் கலக்கவிட ஜப்பான் திட்டம்

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வரும் வியாழக்கிழமை சிதைந்த போன ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து 1 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் கலக்கவிட போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

22 Aug 2023

இந்தியா

6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது?

லிபியாவில் வைத்து ஏமாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவிற்கு திரும்பினர்.

காவல்துறையில் சரணடைய உள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு போடப்பட்டுள்ள நிலையில், அவர் வியாழக்கிழமை அட்லாண்டாவில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

22 Aug 2023

இந்தியா

பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு 

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கு இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் ஹிலாரி பாதிப்புக்கு மத்தியில் கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

4 ஆம் வகை சூறாவளியான வெப்பமண்டல புயல் ஹிலாரி நேற்று(ஆகஸ்ட் 20) அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை தாக்கியது.

2024 அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகப்பெரும் எச்சரிக்கை 

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றால், இந்தியாவுக்கு பரஸ்பர வரி அதிகரிக்கப்படும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப்

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் நடைபெற இருக்கும் குடியரசுக் கட்சியின் முதல் அதிபர் தேர்தல் விவாதத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி 

வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக தற்காலிகப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் காக்கர் தெரிவித்துள்ளார்.

உலக கொசு தினம்: கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ம் நாள் 'உலக கொசு தினமா'கக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான்: டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியதால் 16 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதி தீப்பற்றி எரிந்ததால் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

மாலி நாட்டில் பயங்கரவாத துப்பாக்கி சூடு: 21 பொதுமக்கள் பலி

மத்திய மாலியின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மோப்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்தியவர்கள் குறைந்தது 21 பொதுமக்களைக் கொன்றனர்.

7 பிறந்த குழந்தைகளைக் கொன்ற பிரிட்டிஷ் செவிலியர்

பிரிட்டனில் 7 பிறந்த குழந்தைகளை கொன்றுவிட்டு, 6 குழந்தைகளை கொல்ல முயன்ற பெண் செவிலியரின் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 Aug 2023

இந்தியா

இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்: பிரிட்டன் கார்களுக்கு வரிச்சலுகை அளிக்கிறதா இந்தியா?

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இந்த வர்த்தக் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் 12ம் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.

மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள 5 இடங்கள் - ஓர் பார்வை 

உலகம் முழுவதும் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும், ஒருசில இடங்களுக்கு மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

17 Aug 2023

இந்தியா

லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கி, பூதாகரமாக உருவெடுக்கும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரம் 

இந்தியாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தைச் உட்கொண்டு, உஸ்பெகிஸ்தான் நாட்டு குழந்தைகள் 65 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

17 Aug 2023

பூமி

உலகளவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு, எச்சரிக்கும் புதிய தகவலறிக்கை

Aqueduct Water Risk Atlas என்ற தங்களுடைய திட்டத்தின் கீழ், உலகில் அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்த தகவலறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது World Resource Institute (WRI) அமைப்பு.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத தனிமைச் சிறையில் முன்னாள் பாக்., பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தரீக் இ இன்ஃசாப் அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு, தோஷகானா ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளிகளுக்கு எதிராக திங்கள்கிழமை இரவு(உள்ளூர் நேரப்படி) கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

15 Aug 2023

ரஷ்யா

ரஷ்ய பெட்ரோல் நிலையத்தில் தீ விபத்து: 30 பேர் பலி

தெற்கு ரஷ்ய பிராந்தியமான தாகெஸ்தானில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூன்று குழந்தைகள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர்.

14 Aug 2023

இந்தியா

இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 

இந்தியா: கடந்த ஐந்தரை ஆண்டுகளில், அதாவது ஜனவரி 2018 முதல் ஜூன் 2023க்குள் ஏறக்குறைய 8.40 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து, பல்வேறு வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டலில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 7 பேர் படுகாயம் 

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திங்கள்கிழமை(ஆகஸ்ட் 14) குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், ஏழு பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று(ஆகஸ்ட் 13) ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் சீன பொறியாளர்கள் சென்ற கான்வாயை தாக்கினர்.

அமெரிக்கா: ஹவாய் காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்வு

அமெரிக்கா: மௌயி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை(ஆகஸ்ட் 12) தெரிவித்தனர்.

13 Aug 2023

கனடா

கனடாவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு இந்து கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி சேதப்படுத்தினர்.

உலக யானைகள் தினம் : யானைகள் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்

உலக யானைகள் தினம் என்பது யானைகளின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச விழிப்புணர்வு பிரச்சாரமாகும்.

ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

அமெரிக்கா: இந்த வாரம் ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று மௌவாய் மாவட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 11) தெரிவித்தனர்.