NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரோவை கேலி செய்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சந்திராயன்-3 திட்டத்திற்கு  பாராட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரோவை கேலி செய்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சந்திராயன்-3 திட்டத்திற்கு  பாராட்டு
    2019இல் நிலவிற்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2இன் விக்ரம் லேண்டர் இறுதி கட்டத்தில் தொடர்பை இழந்து தோல்வியடைந்தது.

    இஸ்ரோவை கேலி செய்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சந்திராயன்-3 திட்டத்திற்கு  பாராட்டு

    எழுதியவர் Sindhuja SM
    Aug 23, 2023
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    பல ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை(இஸ்ரோ) கேலி செய்து வரும் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் நேற்று(ஆகஸ்ட் 22) இந்தியாவின் மூன்றாவது சந்திர விண்கலமான 'சந்திராயன் 3'-ஐ பாராட்டினார்.

    இது மனித குலத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்று கூறிய அவர், சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்குவதை ஒளிபரப்புமாறு பாகிஸ்தான் ஊடகங்களிடம் கேட்டு கொண்டார்.

    "பாகிஸ்தான் ஊடகங்கள் சந்திராயன் நிலவில் தரையிறங்குவதை நாளை மாலை 6:15 மணிக்கு நேரலையில் காண்பிக்க வேண்டும். இது மனித குலத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். குறிப்பாக, இந்திய மக்கள், விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி சமூகத்திற்கு எனது வாழ்த்துக்கள்." என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

    டின்ஜக்

     'இந்தியா தோற்றுவிட்டது': 4 வருடங்களுக்கு முன் இஸ்ரோவை விமர்சித்த ஃபவாத் ஹுசைன் 

    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்-கான் ஆட்சியின் போது, ஃபவாத்-ஹுசைன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

    இதற்கு முன்னதாக, 2019ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது சந்திர விண்கலமான 'சந்திராயன் 2' தோலிவியடைந்த போது, இவர் இந்தியாவையும் இஸ்ரோவையும் கடுமையாக விமர்ச்சிருந்தார்.

    அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இரண்டாவது சந்திர விண்கலத்திற்கு ரூ.900 கோடி செலவழித்தது குறித்து கேள்வி எழுப்பிய அவர், "தெரியாத பிரதேசத்திற்குள் செல்வது புத்திசாலித்தனம் அல்ல" என்று தெரிவித்திருந்தார்.

    மேலும், 'இந்தியா தோற்றுவிட்டது' என்றும் அவர் தனது ஹாஷ்டாக்கில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2019இல் நிலவிற்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2இன் விக்ரம் லேண்டர் இறுதி கட்டத்தில் தொடர்பை இழந்து தோல்வியடைந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா
    சந்திரயான் 3
    உலகம்

    சமீபத்திய

    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2025: வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி; பிளேஆஃப் சுற்றில் மோதும் நான்கு அணிகள் இவைதான் ஐபிஎல் 2025
    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்

    பாகிஸ்தான்

    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  உலக செய்திகள்
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  இந்தியா
    பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை  இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1 இந்தியா

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 18 தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் மேலும் 9 சூப்பர் கம்யூட்டர்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தொழில்நுட்பம்
    யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக் மல்யுத்தம்
    உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா வில்வித்தை

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்

    உலகம்

    அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதன் அவசியத்தை குறிப்பிடும் ஆய்வறிக்கை வணிகம்
    அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு  அமெரிக்கா
    இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள் சைபர் கிரைம்
    'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை  உலக சுகாதார நிறுவனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025