NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கி, பூதாகரமாக உருவெடுக்கும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கி, பூதாகரமாக உருவெடுக்கும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரம் 
    இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரத்தில் தரப் பரிசோதனையைத் தவிர்க்க அதிகாரிகளுக்கு லஞ்சம்

    லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கி, பூதாகரமாக உருவெடுக்கும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரம் 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 17, 2023
    11:07 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தைச் உட்கொண்டு, உஸ்பெகிஸ்தான் நாட்டு குழந்தைகள் 65 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு இந்தியர் உட்பட 21 பேர் மீது உஸ்பெகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது.

    மரியான் பயோடெக் நிறுவனத்தின் மருந்துகளை, குராமேக்ஸ் மெடிக்கல் என்ற நிறுவனமே உஸ்பெகிஸ்தானில் விநியோகம் செய்து வந்திருக்கிறது. இந்த, நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இரண்டு நிர்வாகிகளும், மேற்கூறிய 21 பிரதிவாதிகளுள் அடக்கம்.

    இந்த 21 பேரில், 7 பேர், வரி ஏய்ப்பு, போலி மருந்து விற்பனை, அதிகார துஷ்பிரயோகம் என சில குற்றங்களைச் செய்திருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

    உஸ்பெகிஸ்தான்

    இந்தியர் மீது லஞ்சப் புகார்:

    இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சையதுகரிம் அகிலோவ் வாதாடும் போது, குராமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ, சிங் ராகவேந்திர பிரதார், மேற்கூறிய இருமல் மருந்தின் கட்டாய தர பரிசோதனையைத் தவிர்க்க, அதிகாரிகளுக்கு 33,000 டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

    இந்த கட்டாய தர பரிசோதனை, இந்தியாவிலா அல்லது உஸ்பெகிஸ்தானிலா என்பது குறித்த விபரங்களை அரசு வழக்கறிஞர் தெளிவாக விவரிக்கவில்லை.

    தன் மீது வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பிரதார், அதிகாரிகளுக்கு இடைத்தரகர் மூலமாக தான் பணம் கொடுத்ததை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    ஆனால், அதனை லஞ்சமாகக் கொடுக்கவில்லை எனத் தெரிவித்திருக்கும் அவர், அது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தனக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா
    உஸ்பெகிஸ்தான்
    மருத்துவம்

    சமீபத்திய

    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்

    உலகம்

    பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி பாகிஸ்தான்
    தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை  பாகிஸ்தான்
    திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள் ஆன்மீகம்
    ஆப்கானிஸ்தான்: 'அறநெறியற்ற' இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தான்

    இந்தியா

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு மீண்டும் தற்காலிக தடை மல்யுத்தம்
    77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பகுதி 1 ரஷ்யா
    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 38 பேருக்கு பாதிப்பு கொரோனா
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள் மக்களவை

    உஸ்பெகிஸ்தான்

    உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது இந்தியா
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை இந்தியா
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  இந்தியா
    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது  இந்தியா

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025