NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி 
    வெடிகுண்டு தாக்குதலில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்

    மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 20, 2023
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக தற்காலிகப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் காக்கர் தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வஜிரிஸ்தானில் கட்டுமானத் திட்டத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிரக்கில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    "அந்த தொழிலாளர்கள் கட்டுமானம் நடந்து வரும் இராணுவச் சாவடி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர். தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அடியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு IED வெடித்தது" என்று வடக்கு வஜிரிஸ்தானின் துணை ஆணையர் ரெஹான் கட்டாக் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் 2021 ஆம் ஆண்டு கைப்பற்றினர்.

    டுய்வ்

    பாகிஸ்தானில் அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் 

    ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

    தீவிரவாத தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானை ஒட்டிய பகுதிகளில் நடக்கின்றன என்றும், ஆப்கானிஸ்தானிலும் சில தீவிரவாத தாக்குதல் நடக்கிறது என்றும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. அதை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் தலிபான்களை தவிர பாகிஸ்தானை சேர்ந்த தாலிபான்கள் என்று ஒரு தனி பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இயங்கி வருகிறது.

    தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்(TTP) என்று அழைக்கப்படும் இந்த குழு, போலீஸ் அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சில பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தானில் நடத்தியுள்ளனர்.

    சில வாரங்களுக்கு முன், கைபர்-பக்துன்க்வா(KP) மாகாணத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் 23 குழந்தைகள் உட்பட 54 பேர் உயிரிழந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை

    பாகிஸ்தான்

    பயங்கரவாத சதி அம்பலம்: 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!  இந்தியா
    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  உலக செய்திகள்
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  இந்தியா
    பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை  இந்தியா

    ஆப்கானிஸ்தான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  உலகம்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா

    உலகம்

    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா
    புதிய முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ் முதலீடு
    இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள்  இந்தியா
    140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை: 20 பேர் பலி  சீனா

    உலக செய்திகள்

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா? பாகிஸ்தான்
    உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள் உலகம்
    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா மலேசியா
    கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025