NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அக்சாய் சின் பகுதியில் ராணுவக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அக்சாய் சின் பகுதியில் ராணுவக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, ஏன்?
    அக்சாய் சின் பகுதியில் ராணுவக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீனா

    அக்சாய் சின் பகுதியில் ராணுவக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 30, 2023
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா-சீனா இடையே வடக்கு லடாக்கின் டெப்சாங் சமவெளியில் இருந்து 60 கிமீ தூரத்தில் ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கு அருகேயுள்ள மலைப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது சீனா.

    இந்தக் கட்டுமானங்களை, ஆண்டாண்டு காலமாக இந்தியா கோரும், ஆனால் சீனா கைப்பற்றி வைத்திருக்கும், அக்சாய் சின் பகுதியில் மேற்கொண்டு வருகிறது அந்நாடு.

    இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே மோதல் ஏற்படும் பட்சத்தில், இந்தியாவின் வான்வழித் தாக்குதலில் இருந்து வீரர்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும், தங்களுடைய ஆயுதங்களை பாதுகாப்பாக வைக்கும் வகையிலும் புதிய கட்டுமானங்களை எழுப்பி வருகிறது சீனா.

    அதுவும், கடந்த சில மாதங்களாக இந்தக் கட்டுமானப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாக, செயற்கைக்கோள் புகைப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    சீனா

    ஏன் புதிய பாதுகாப்புக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது சீனா? 

    அக்சாய் சின் பகுதியில் வான்வெளித் தாக்குதல்களை சுலபமாக மேற்கொள்ள முடிகிற வகையில் சாதகமான இடத்தில் இருக்கிறது இந்தியா. மேலும், பாங்காங் ஏரிக்கு அருகே 13,700 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நியோமா பகுதியிலும் புதிய விமானத் தளத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது இந்தியா.

    இந்த நியோமா பகுதியானது Line of Actual Control எல்லைப் பகுதியில் இருந்து வெறும் 50கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது.

    எனவே, இந்தப் பகுதியில் இந்தியாவிற்கு இருக்கும் சாதகமான சூழலை எதிர்கொள்ளவே தடுப்பு நடவடிக்கையாக புதிய பாதுகாப்புக் கட்டுமானங்களை அக்சாய் சின் பகுதியில் சீனா மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள் வல்லுநர்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சீனா

    24GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்
    'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல் உலகம்
    'ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக அஷ்வினை அனுப்பலாம்': தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்
    தீடீரென பாகிஸ்தானிற்கு பயணம் செய்த சீன தொழிலதிபர் ஜாக் மா பாகிஸ்தான்

    இந்தியா

    BRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு பிரதமர் மோடி
    இந்திய நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் OCCRP அமைப்பு வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 25 தங்கம் வெள்ளி விலை
    உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தோல்வி உலக சாம்பியன்ஷிப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025