NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மர்மமான மான்ஸ்டர் வேட்டை: லோச் நெஸ் மான்ஸ்டரை பிடிக்க ஸ்காட்லாந்தில் ஒன்று கூடிய மக்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மர்மமான மான்ஸ்டர் வேட்டை: லோச் நெஸ் மான்ஸ்டரை பிடிக்க ஸ்காட்லாந்தில் ஒன்று கூடிய மக்கள் 
    1,300 ஆண்டு கால லோச் நெஸ் அரக்கன் மர்மத்தை உடைக்க ஒன்று திரண்ட ஆய்வாளர்கள்e

    மர்மமான மான்ஸ்டர் வேட்டை: லோச் நெஸ் மான்ஸ்டரை பிடிக்க ஸ்காட்லாந்தில் ஒன்று கூடிய மக்கள் 

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 26, 2023
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் பங்கேற்புடன், பழம்பெரும் லோச் நெஸ் அரக்கனை கண்டறியும் முயற்சியில் நூற்றுக்கணக்கானோர் வடக்கு ஸ்காட்லாந்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) ஒன்று கூடியுள்ளனர்.

    நீண்ட காலமாக நீடிக்கும் லோச் நெஸ் அரக்கன் குறித்த மர்மத்திற்கு விடை தேடி இந்த தேடல் நடக்க உள்ளது.

    வடக்கு ஸ்காட்லாந்தின் டிரம்னாட்ரோசிட் பகுதியில் உள்ள லோச் நெஸ் மையம் மற்றும் லோச் நெஸ் ஆராய்ச்சிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சியானது, லோச் நெஸ்ஸில் இயற்கையான மற்றும் அசாதாரணமான காட்சிகளை நிலத்தில் உள்ள இடங்களிலிருந்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டமிடப்பட்ட இந்த தேடலில் உதவி செய்வதற்காக 300 பேர் அங்கு குவிந்துள்ளனர்.

    Loch Ness Monster background

    லோச் நெஸ் அரக்கன் மர்மத்தின் பின்னணி

    ஆறாம் நூற்றாண்டில் அயர்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் செயின்ட் கொலம்பா என்பவர் தனது பயண புத்தகத்தில் முதன்முறையாக இந்த லோச் நெஸ் அரக்கன் குறித்து பதிவிட்டுள்ளார்.

    அதன் பிறகு, 12 ஆம் நாற்றாண்டில் இது குறித்த பதிவு ஒன்று இருந்தாலும், ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கு முன்பு லோச் நெஸ் பகுதியில் அமைந்துள்ள நெஸ் நதியில் ஹோட்டல் மேலாளர் ஆல்டி மேக்கே என்பவர், திமிங்கலத்தைப் போன்ற ஒரு உயிரினத்தை கண்டதாகக் கூறியதில் இருந்து, இந்த மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுவரை எந்த விடையும் கிடைக்காத நிலையில், இந்த முறை எப்படியும் மர்மத்தை உடைத்துவிட்டு வேண்டும் என பல ஆய்வாளர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா

    உலகம்

    'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை  உலக சுகாதார நிறுவனம்
    ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த தலிபான்கள் மும்முரம்  ஆப்கானிஸ்தான்
    இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி இத்தாலி
    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை  பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தான்: 'அறநெறியற்ற' இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தான்
    புகைபிடிப்பதைத் தடுக்க நான்கு நாடுகள் மட்டுமே முயற்சித்து வருகின்றன: உலக சுகாதார அமைப்பு  உலகம்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  மியான்மர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025