NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை
    துப்பாக்கியை வைத்து தற்கொலை செய்து கொண்டவர்களில் 78 சதவீத பேர் வெள்ளையின குழந்தைகள் ஆவர்.

    உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Aug 23, 2023
    09:58 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா: துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்(AAP) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

    நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இறப்பு தரவுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வு, AAPஇன் இதழான குழந்தை மருத்துவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின் படி, 2020ஆம் ஆண்டில் 4,368 குழந்தைகளும், 2019ஆம் ஆண்டில் 3,390 குழந்தைகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர்.

    அந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 4,752ஆக உயர்ந்துள்ளது.

    2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான இறப்பு தரவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், வற்றலாற்றிலேயே 2021ஆம் ஆண்டில் தான் அதிக குழந்தைகள் துப்பாக்கியால் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    பட்ஜ

    அதிக அமெரிக்க குழந்தைகள் உயிரிழப்பதற்கு காரணமாக இருக்கும் துப்பாக்கிகள்

    2020ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் அதிக குழந்தைகள் உயிரிழப்பதற்கு துப்பாக்கி சூடுகளே முதல் காரணமாக இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் நாஷ்வில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து, டென்னசியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது பாதுகாப்பு குறித்த ஒரு சிறப்பு அமர்வை சமீபத்தில் நடத்தினர்.

    அந்த அமர்வு தொடங்கிய போது இந்த புதிய ஆய்வும் வெளியிடப்பட்டது.

    இந்த ஆய்வின்படி, 67 சதவீத துப்பாக்கிக் கொலைகளுக்குக் கறுப்பினக் குழந்தைகள் காரணமாக இருக்கின்றனர்.

    துப்பாக்கியை வைத்து தற்கொலை செய்து கொண்டவர்களில் 78 சதவீத பேர் வெள்ளையின குழந்தைகள் ஆவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    அமெரிக்காவின் பென்டகனை பின்தள்ளிய சூரத்தைச் சேர்ந்த வைர வர்த்தக மையக் கட்டிடம் குஜராத்
    சீனாவின் வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா சீனா
    Project-K படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி  பிரபாஸ்
    சீக்கிய தீவிரவாதியை கொன்றதன் பின்னணியில் இந்தியா? மத்திய அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் அமித்ஷா

    உலகம்

    LGBT மக்களுக்கு, தேவாலயத்தில் அனுமதி உண்டு, ஆனால் விதிகளுக்கு உட்பட்டது : போப் பிரான்சிஸ்  உலகம்
    இந்தியப் பெருங்கடலுக்குள் வந்த சீனப் போர்க்கப்பல்கள்: என்ன நடக்கிறது? சீனா
    அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதன் அவசியத்தை குறிப்பிடும் ஆய்வறிக்கை வணிகம்
    அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு  அமெரிக்கா

    உலக செய்திகள்

    ரஷ்ய விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் நிறுத்தம் ரஷ்யா
    கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமான விபத்து: 6 பேர் பலி  கனடா
    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்: யாரிந்த ஹிர்ஷ் வர்தன் சிங்? அமெரிக்கா
    பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி பாகிஸ்தான்

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025