NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு
    மௌய்யில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

    ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

    எழுதியவர் Sindhuja SM
    Aug 12, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா: இந்த வாரம் ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று மௌவாய் மாவட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 11) தெரிவித்தனர்.

    "இறந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது" என்று மௌவாய் கவுண்டி தெரிவித்துள்ளது.

    மேலும், 1,418 பேர் அவசரகால வெளியேற்ற முகாம்களில் உள்ளனர்.

    மௌய்யில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

    கானாபாலியின் மேற்குப் பகுதியில் மேலும் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஹவாய் தீவின் மிக மோசமான பேரழிவுகளில் இந்த காட்டுத்தீயும் ஒன்றாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ட்ஜகிவ்

    சுமார் 14,900 சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் 

    கடும் காட்டுத்தீ பரவ தொடங்கியதால், வியாழன் அன்று சுமார் 14,900 சுற்றுலா பயணிகள் மௌவாய்யில் இருந்து விமானம் மூலம் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறினர்.

    இறந்தவர்களைத் தேடுவதற்கு சடலத்தை மோப்பம் பிடிக்கும் நாய்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மௌவாய் கவுண்டி மேயர் ரிச்சர்ட் பிஸ்ஸென் ஜூனியர் தெரிவித்துள்ளார்.

    தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று மௌவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தீயில் இருந்து தப்பியவர்கள் பலர் தங்களுக்கு எச்சரிக்கை சைரன்கள் எதுவும் கேட்கவில்லை என்றும், தயாராவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    தீப்பிழம்புகளைப் பார்த்த பிறகு அல்லது வெடிக்கும் சத்தம் கேட்ட பிறகுதான் அவர்கள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்திருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    அமெரிக்கா

    உலகம் வெப்பமடைவதைக் குறைக்க, சூரியஒளியைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம் உலகம்
    அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    வெள்ளை மாளிகையில் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு  ஜோ பைடன்
    மணிப்பூர் விவகாரம் : அமெரிக்க தூதரின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் மணிப்பூர்

    உலகம்

    அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பழைய அமைச்சரை காணவில்லை: புதிய வெளியுறவு அமைச்சரை நியமித்தது சீனா  சீனா
    இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர் சிங்கப்பூர்
    மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல் ஆப்கானிஸ்தான்

    உலக செய்திகள்

    இந்த கைல பணம், அந்த கைல ஆபாச படம்: சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம் இங்கிலாந்து
    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்? தாய்லாந்து
    ஆஸ்திரேலியா: இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்  ஆஸ்திரேலியா
    தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025