NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
    டிசம்பர் 1, 2022அன்று இந்தோனேசியாவில் வைத்து ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது.

    முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    எழுதியவர் Sindhuja SM
    Aug 23, 2023
    10:46 am

    செய்தி முன்னோட்டம்

    ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வர உள்ளார்.

    இது குறித்த அறிவிப்பை அமெரிக்க வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 22) அன்று வெளியிட்டது.

    அமெரிக்க அதிபரின் இந்த பயணத்தின் போது மிக மிக முக்கியமான உலக விவகாரங்கள் விவாதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    காலநிலை மாற்றம், உக்ரைன் போர், உலக வங்கியின் திறன்களை உயர்த்துதல் போன்ற பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளை உச்சிமாநாட்டின் போது பைடன் விவாதிக்க உள்ளார்.

    செப்டம்பரில் நடக்க இருக்கும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் ஜி 20 தலைமையையும் பைடன் பாராட்டுவார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

    டுய்ஹ்வ்

    டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மூன்று நாள் விடுமுறை 

    டிசம்பர் 1, 2022அன்று இந்தோனேசியாவில் வைத்து ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது.

    ஜி20 உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு புது டெல்லியில் வைத்து செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இந்த உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெறும் உலகத் தலைவர்களின் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜி-20 உச்சிமாநாட்டை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அலுவலகங்களும் செப்டம்பர் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மூடப்பட இருக்கிறது.

    இதற்கிடையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் அமெரிக்க-ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    ஜி20 மாநாடு
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    சீனாவின் வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா சீனா
    Project-K படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி  பிரபாஸ்
    சீக்கிய தீவிரவாதியை கொன்றதன் பின்னணியில் இந்தியா? மத்திய அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் அமித்ஷா
    'மணிப்பூர் பெண்களின் வீடியோவை பார்த்து அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது' மணிப்பூர்

    இந்தியா

    இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்: பிரிட்டன் கார்களுக்கு வரிச்சலுகை அளிக்கிறதா இந்தியா? பிரிட்டன்
    இந்தியாவில் வீடு வாங்க ஏற்ற நகரம் எது? நைட் ஃபிராங்க் நிறுவனம் அறிக்கை வீட்டு கடன்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 18 தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் மேலும் 9 சூப்பர் கம்யூட்டர்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தொழில்நுட்பம்

    ஜி20 மாநாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  சென்னை
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு தமிழக அரசு
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  டெல்லி
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி

    உலகம்

    இந்தியப் பெருங்கடலுக்குள் வந்த சீனப் போர்க்கப்பல்கள்: என்ன நடக்கிறது? சீனா
    அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதன் அவசியத்தை குறிப்பிடும் ஆய்வறிக்கை வணிகம்
    அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு  அமெரிக்கா
    இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள் சைபர் கிரைம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025