NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உலக யானைகள் தினம் : யானைகள் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக யானைகள் தினம் : யானைகள் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்
    யானைகள் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்

    உலக யானைகள் தினம் : யானைகள் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 12, 2023
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    உலக யானைகள் தினம் என்பது யானைகளின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச விழிப்புணர்வு பிரச்சாரமாகும்.

    இது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

    வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மனித-யானை மோதல்கள் உட்பட யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானை இனங்களின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 யானைகள் தந்தத்திற்காக கொல்லப்படும் நிலையில், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது 2023 ஆம் ஆண்டு உலக யானைகள் தினத்தின் கருப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கருப்பொருள் யானையின் தந்தம் மற்றும் பிற பொருட்களின் சட்டவிரோத வர்த்தகத்தை நிறுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

    interesting facts about elephants

    யானைகளின் சில தனித்துவமான குணங்கள்

    யானைகள் ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் வரை தொடர்ந்து சாப்பிடும் திறன் கொண்டதோடு ஒரு நாளைக்கு 150 கிலோ வரை சாப்பிடும்.

    ஆனால் அதில் பாதி உடலை ஜீரணிக்காமல் கழிவாக வெளியேற்றிவிடும். யானைகள் பொதுவாக அதன் சத்தத்திற்காகவே அதிகம் அறியப்பட்டாலும், அவை மனிதர்களால் அரிதாகவே கேட்கக்கூடிய குறைந்த ஒலிகள் மற்றும் காலின் மூலம் நிலத்தில் தட்டி அதிர்வை ஏற்படுத்துவதன் மூலம் சுமார் இரண்டு மைல் தூரம் வரை உள்ள மற்ற யானைகளுடன் தொடர்பு கொள்கின்றன.

    மனிதர்கள் இடது-வலது கையில் ஒன்றை அதிகம் பயன்படுத்துவதைப் போல், யானைகளும் ஒரு தந்தத்தை அதிகம் விரும்பி பயன்படுத்தும்.

    யானையின் தும்பிக்கைகள் மிகவும் உணர்திறன் கொண்டவை மற்றும் சுமார் 1,50,000 தசை செல்கள் அதில் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    சிறப்பு செய்தி

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    உலகம்

    இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர் சிங்கப்பூர்
    மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல் ஆப்கானிஸ்தான்
    ஏலியன் விண்கலங்கள் குறித்த தகவல்களை மறைக்கிறது அமெரிக்கா - டேவிட் ருஷ்  அமெரிக்கா
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  சிபிஐ

    சிறப்பு செய்தி

    வெறும் 98 வினாடிகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிக்கெட்டுகள் அமெரிக்காவில் விற்பனை அமெரிக்கா
    பொங்கல் கொண்டாட்டம் - 16,932 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கம் பொங்கல்
    மாம்பழத்திலிருந்து விலை உயர்ந்த வாட்ச் வரை: கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்!  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025