NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது 
    பாகிஸ்தான் ரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 29, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சில மணிநேரங்களுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

    அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தோஷகானா வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது சைபர் வழக்கில், பாகிஸ்தான் ரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது, ​​அரசியல் நோக்கங்களுக்காக ரகசிய ராஜதந்திர கேபிளை(சைபர்) அவர் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    சில மணிநேரங்களுக்கு முன்பு தான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து, அவரை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் கைது 

    Hours After Getting Bail in Toshakhana Case, Imran Khan Arrested in Cypher Casehttps://t.co/1Q0PeVMj5V pic.twitter.com/BCxcYqRxEI

    — TIMES NOW (@TimesNow) August 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    'கிரியேட்டிவ் பெயர்கள்... யதார்த்தத்தை மாற்றாது': அருணாச்சலப் பிரதேச இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவது குறித்து இந்தியா அருணாச்சல பிரதேசம்
    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்

    பாகிஸ்தான்

    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா
    பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் 'ஹோலி' கொண்டாட தடை  உலகம்
    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்
    IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு சைபர் கிரைம்

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்

    உலகம்

    மாறுபாடு அடைந்த புதிய வகை 'எரிஸ்' கொரோனா - உலக சுகாதார அமைப்பு தகவல்  கொரோனா
    ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு அமெரிக்கா
    ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு அமெரிக்கா
    உலக யானைகள் தினம் : யானைகள் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் சிறப்பு செய்தி

    உலக செய்திகள்

    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா
    இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள்  இந்தியா
    140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை: 20 பேர் பலி  சீனா
    ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு  ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025