NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்
    இந்த மனு மீதான தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Aug 29, 2023
    02:26 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா வழக்கில் இன்று(ஆகஸ்ட் 29) ஜாமீன் பெற்றார்.

    இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியது.

    மேலும், இந்த மனு மீதான தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    இன்று இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கிய இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

    தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    டொய்ஜ்ன்வெ

    இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு

    இதனையடுத்து, பிடிஐ தலைவர் ஜமான் பார்க் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும், இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருத்தது.

    கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குள் தனது தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்தார்.

    ஆகஸ்ட் 22ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் முறையான விசாரணையைத் தொடங்கியது.

    கடந்த வியாழக்கிழமை தனது வாதத்தை முடித்த இம்ரான் கானின் வழக்கறிஞர் லத்தீப் கோசா, இந்த தீர்ப்பு அவசரமாக வழங்கப்பட்டது என்றும் இதில் குறைபாடுகள் நிறைய இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தற்போது இம்ரான் கானின் தண்டனை இடை நிறுத்தப்பட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    பாகிஸ்தான்

    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா
    பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் 'ஹோலி' கொண்டாட தடை  உலகம்
    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025