டெல்லி: செய்தி

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளரிடம் தோல்வி

ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், புதுதில்லி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியடைந்தார்.

08 Feb 2025

தேர்தல்

வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை; 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வசமாகிறது இந்தியாவின் தலைநகர்?

டெல்லி சட்டமன்றத் தேர்தல்களின் ஆரம்பகாலப் போக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) வலுவான முன்னிலையைக் காட்டுகின்றன, இது தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

டெல்லி சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா ஆம் ஆத்மி கட்சி?

டெல்லி சட்டசபை தேர்தல் 2025க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 7:00 மணிக்கு தொடங்கியது. மாலை 6:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி, நொய்டா பள்ளிகள், பிரபல செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிழக்கு டெல்லியில் உள்ள ஆல்கான் சர்வதேச பள்ளிக்கும், நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பள்ளிக்கும், பிரபல செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கும் வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

05 Feb 2025

தேர்தல்

டெல்லி தேர்தல் 2025: 70 சட்டமன்ற இடங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

"நம்பிக்கை இழந்து விட்டோம்": டெல்லி தேர்தலுக்கு முன் 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ராஜினாமா 

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

குடியரசு தினத்தன்று தேசிய ஏற்றப்படுவதில்லை, பறக்கவிடப்படுகிறது; இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?

1950 ஆம் ஆண்டில் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் கௌரவிப்பதற்காக இந்தியா தனது குடியரசு தினத்தை ஜனவரி 26 அன்று கொண்டாடுகிறது.

24 Jan 2025

கல்வி

திடீரென மூடப்படும் FIITJEE பயிற்சி மையங்கள்; பெற்றோர்கள் அதிர்ச்சி; பின்னணி என்ன?

இந்திய அளவில் செயல்படும் பிரபல நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனமான ஃபிட்ஜீ (FIITJEE) கல்வி நிறுவனத்தின் டெல்லி என்சிஆர் மற்றும் வட இந்தியாவில் உள்ள பல கிளைகள் நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் மூடப்பட்டன.

ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு; முஸ்தபாபாத் பேரணியை ரத்து செய்தார் 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடல்நலக் குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் முஸ்தபாபாத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பேரணியை ரத்து செய்துள்ளார்.

டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம்: இடை நிறுத்திய உச்ச நீதிமன்றம்

டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என டெல்லி அரசுக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணியில் விராட் கோலி சேர்ப்பு; ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறாரா?

ராஜ்கோட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிரான வரவிருக்கும் ரஞ்சி கோப்பை போட்டிக்கான டெல்லியின் 22 பேர் கொண்ட தற்காலிக அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

17 Jan 2025

பாஜக

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000; டெல்லி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக

பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களை மையமாகக் கொண்ட நல நடவடிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் டெல்லி தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையான சங்கல்ப் பத்ராவை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

17 Jan 2025

விமானம்

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம்; 100க்கும் மேற்பட்ட விமானங்கள், 27 ரயில்கள் தாமதம் 

டெல்லி முழுதும் சூழ்ந்த அடர்ந்த மூடுபனி நிலைமைகள் காரணமாக விமான போக்குவரத்து முடக்கியுள்ளன.

ராணுவ தின அணிவகுப்பு ஏன் டெல்லியில் அல்லாமல் புனேவில் நடைபெறுகிறது தெரியுமா?

பாரம்பரியத்திலிருந்து விலகி, முதன்முறையாக டெல்லிக்கு வெளியே இந்திய ராணுவ தின அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

டெல்லி, அருகிலுள்ள நகரங்களில் அடர்ந்த பனிமூட்டம்; பார்வைத்திறன் பூஜ்ஜியத்திற்கு குறைந்தது 

டெல்லி மற்றும் அதன் அண்டைப் பகுதிகள் புதன்கிழமை காலை அடர்த்தியான மூடுபனியால் சூழ்ந்தன, பார்வைத் தன்மை வெகுவாகக் குறைந்தது.

சைபர் கிரைம் மோசடியில் ரூ.9 லட்சம் இழப்பு; மக்களே அலெர்ட்; இப்படிக் கூட மோசடி நடக்கலாம்

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் அதிநவீன சைபர் கிரைம் மோசடிக்கு பலியாகி, மின்சாரத் துறை அதிகாரிகளைப் போல் போலியாக மோசடி செய்பவர்களிடம் ரூ.9 லட்சத்தை இழந்தார்.

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரு 12-ஆம் வகுப்பு மாணவர்; வெளியான அதிர்ச்சி காரணம்

டஜன் கணக்கான பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறையால் 12ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியை சூழ்ந்த கடுமையான மூடுபனி: 100 விமான சேவைகள் பாதிப்பு

வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் அலை வீசி வருகிறது.

டெல்லியில் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எதிர்வரும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவித்து உள்ளது.

கிராமீன் பாரத் மஹோத்சவ் 2025 ஐ டெல்லியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த தேசமாக மாறுவதில் கிராமப்புற இந்தியாவின் முக்கிய பங்கை எடுத்துரைக்கும் கிராமீன் பாரத் மஹோத்சவ் 2025 ஐ பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜனவரி 4) டெல்லியின் பாரத மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.

வட இந்தியாவை சூழ்ந்த அடர் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு

கடுமையான குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம், வட இந்தியா முழுவதும் பரவி, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.

'வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என நம்புகிறேன்': வைரலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், தனது 92வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழன் (டிசம்பர் 26) இரவு காலமானார்.

டெல்லியை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம்; விமானச் செயல்பாடுகள் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்தது.

பலாத்காரம், ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை, போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாயன்று ஒரு முக்கிய உத்தரவில் தெரிவித்துள்ளது.

பாஜக எம்.பி.க்களை கடுமையாக காயப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு

பாஜக எம்பி ஹேமங் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

டெல்லியில் GRAP IV கட்டுப்பாடுகள் விதிப்பு: எதற்கு அனுமதி, எதற்கு அனுமதியில்லை?

காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM) டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடுமையான கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (GRAP) நிலை 4 கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது.

GRAP-III டெல்லி-NCR முழுவதும் மீண்டும் அமல்; பள்ளிகள் ஹைபிரிட் முறையில் செயல்பட உத்தரவு

டெல்லி-தேசிய தலைநகர் மண்டலம் (NCR) மாசு அளவுகளில் கூர்மையான அதிகரிப்பைத் தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (GRAP) மூன்றாம் கட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

குளிரில் உறையும் டெல்லி; 4.5 டிகிரி செல்சியஸாக குறைந்த வெப்பநிலை

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்துள்ளது.

டெல்லி: 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; $30,000 கேட்டு மிரட்டல் மெயில்

திங்கள்கிழமை டெல்லியில் உள்ள 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் மகளிருக்கு ரூ.1000 மாதாந்திர கௌரவத் தொகை திட்டத்தை தொடங்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம்

டெல்லியில் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1000 மாதாந்திர கௌரவத் தொகையை வழங்கும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் லட்சிய முயற்சியான முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜ்னா திட்டம் பட்ஜெட் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

05 Dec 2024

கொலை

பெற்றோர், சகோதரியை தானே கொலை செய்து விட்டு நாடகமாடிய டெல்லி நபர்

டெல்லியில் நடந்த மூன்று கொலை வழக்கில் அதிர்ச்சித் திருப்பமாக, தனது வீட்டில் பெற்றோரும் சகோதரியும் இறந்து கிடந்ததாக காவல்துறையில் புகார் அளித்தவர், அவர்களை கொலை செய்ததற்காக இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் மற்றொரு போராட்டத்தை தொடங்க விவசாயிகளின் அமைப்பு தயாராகிறது: அவர்களின் கோரிக்கைகள் என்ன?

டெல்லியில் மற்றொரு போராட்டத்தை தொடங்க விவசாயிகள் அமைப்பு தயாராகி வருகிறது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; 11 வீரர்களையும் பந்துவீச வைத்த டெல்லி கிரிக்கெட் அணி

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கிரிக்கெட் அணி வரலாறு படைத்துள்ளது.

28 Nov 2024

இந்தியா

13 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பதிவான ஜப்பானிய மூளைக்காய்ச்சல்; நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஜப்பானிய மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் கொண்ட முதல் வழக்கு டெல்லியில் பதிவாகியுள்ளது என ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் PVR தியேட்டர் அருகே குண்டுவெடிப்பு

டெல்லியில் PVR அருகே உள்ள கடையில் இன்று காலையில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்துள்ளது.

முதியோர் ஓய்வூதியம் பெறுவவதை எளிதாக்க ஆன்லைன் போர்ட்டல் தொடங்கியது டெல்லி அரசு

டெல்லி அரசு தனது முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எளிதாக்க பிரத்யேக ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

சற்றே மேம்பட்ட டெல்லியின் காற்றின் தரம்: மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை இன்று மறுஆய்வு செய்கிறது உச்சநீதிமன்றம்

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு (AQI) பிரிவின் கீழ் 279 ஆக இருந்தது.

21 Nov 2024

கூகுள்

இப்போது கூகுள் மேப்ஸில் உங்கள் ஏரியாவின் காற்றின் தரத்தை செக் செய்யலாம்

கூகுள் மேப்ஸ் இந்தியாவில் ஏர் வியூ+ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

50 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது

டெல்லியில் மாசு அளவு அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு தனது 50 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

தொடரும் டெல்லியின் மாசுக்காற்று அவலம்; பள்ளிகளைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பு அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை காலை காற்றின் தரக் குறியீடு (AQI) கிட்டத்தட்ட 500ஐத் தொட்டதால், டெல்லி கடுமையான காற்று மாசு நெருக்கடியை எதிர்கொள்கிறது.

டெல்லியில் மோசமடைந்தது காற்றின் தரம்: விமான சேவை பாதிப்பு; பள்ளிகள் மூடல்

புது டெல்லியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.

மாசு நெருக்கடிக்கு மத்தியில் அரசு அலுவலகங்களுக்கான பணி நேரத்தை மாற்றியது டெல்லி அரசு

நகரில் மோசமான காற்று மாசுபாட்டைச் சமாளிக்கும் முயற்சியில், டெல்லி முதல்வர் அதிஷி, அரசு அலுவலகங்களுக்கு புதிய பணி நேரத்தை அறிவித்துள்ளார்.

டெல்லியை சூழ்ந்த மாசுக்காற்று; ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் பள்ளிகள்

டெல்லியின் காற்றின் தரம் கடுமையான வகைக்கு மோசமடைந்து வருவதால், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் பயன்முறைக்கு மாற்றப்படும் என்று மாநில அரசு அறிவித்ததுள்ளது.

டெல்லியில் 2வது நாளாக புகை மூட்டம்; காற்று மாசின் அளவு, AQI 432 ஆக உயர்ந்தது 

கடுமையான காற்று மாசுபாட்டால் தொடர்ந்து இரண்டாவது நாளாக தலைநகர் டெல்லியில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தலைநகர் டெல்லியை சூழ்ந்த புகை மூட்டம்: காற்றின் தரக் குறியீடு 400-ஐத் தாண்டியது

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறத்தை புதன் கிழமையன்று அடர்த்தியான புகை சூழ்ந்தது.

"சுயநலம்..மனிதாபிமானமற்ற செயல்":ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி, வங்காளத்தை கடுமையாக சாடிய பிரதமர்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.

2 வருட சிறைவாசத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு இரண்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2027-க்குள் டெல்லி விமான நிலைத்தில் இந்தியாவின் முதல் விமான ரயில் அறிமுகம்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் முதல் விமான ரயில் அமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்

3 நாள் அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்பட்டார்.

டெல்லியின் இளம் வயது முதல்வராக அதிஷி பதவியேற்பு; அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்

டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்றார்.

ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல்

முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீதான வேலை வாய்ப்பு ஊழல் வழக்கில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழக்குத் தொடர ஒப்புதல் வழங்கியுள்ளார்.

செப்டம்பர் 21இல் அதிஷி டெல்லி முதல்வராக பொறுப்பேற்பு; ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் பதவியை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) ராஜினாமா செய்து, அதிஷியிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவைத் தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார்.

டெல்லியின் அடுத்த முதல்வராக சுனிதா கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படுவாரா? அரசியல் சாசன விதிகள் படி கடினம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று, ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களுக்குப் பிறகு தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் பத்திரங்களை ஏற்றுக்கொண்டு விடுதலை ஆணை பிறப்பித்ததை அடுத்து திகார் சிறையில் இருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) விடுவிக்கப்பட்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நிபந்தனைகள் என்ன?

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.

சிபிஐ கைது நியாயமற்றது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) ஜாமீன் வழங்கியது.

விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கவுள்ளது.

இரண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் புதன்கிழமை ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.

டெல்லி-லண்டன் வழித்தடத்தில் இனி விமானத்தில் WIFI வசதி: ஏர் இந்தியா அறிமுகம் 

டெல்லி மற்றும் லண்டன் (ஹீத்ரோ) இடையே இயங்கும் A350 விமானத்தில் தொடங்கி, அதன் விமானங்களில் விமானத்திற்குள் பயன்படுத்த Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன் ஜாமீனை நீடித்த டெல்லி உயர்நீதிமன்றம் 

முன்னாள் தகுதிகாண் IAS அதிகாரி பூஜா கேத்கருக்கு கைதுக்கு எதிரான முன் ஜாமீனை செப்டம்பர் 5 வரை டெல்லி உயர்நீதிமன்றம் நீட்டித்தது.

23 Aug 2024

இஸ்ரோ

மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான திட்டம் பற்றிய அப்டேட் தந்த ISRO

அடுத்த 20 ஆண்டுகளுக்குள், நிலவுக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பும் தனது லட்சியத் திட்டத்தை அறிவித்துள்ளது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ).

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை கண்ட இடங்கள்

சுதந்திர தினம் என்பது நாட்காட்டியில் உள்ள தேதி மட்டுமல்ல; இந்தியாவின் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடிய வீரர்களையும் அவர்களின் சுதந்திர வேட்கையையும் நமக்கு நினைவூட்டும் நாள் இது.

இந்தியா முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

பிக்பாஸ் போட்டியாளரை நம்பி மோசடியில் சிக்கிய பொதுமக்கள்; எக்ஸ் தளத்தில் இதுதான் ட்ரெண்டிங்

பிரபல யூடியூபரும், முன்னாள் இந்தி பிக் பாஸ் ஓடிடி போட்டியாளருமான அபிஷேக் மல்ஹான், ஹைபாக்ஸ் என்ற மோசடி செயலியை விளம்பரம் செய்ததாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லி கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு

கலால் ஊழல் வழக்கில், மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் வியாழக் கிழமை (ஆகஸ்ட் 8) அன்று உத்தரவிட்டுள்ளது.

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்ததால் WWII காலத்து உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்ட UPSC ஆர்வலர்

21 வயதான யுபிஎஸ்சி ஆர்வலருக்கு டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பைலோனிடல் சைனஸ் அல்லது "ஜீப்பர்ஸ் பாட்டம்" எனப்படும் அரிய நிலை கண்டறியப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவின் நீட்டிக்கப்பட்ட தாங்கும் காலத்திற்கு டெல்லி எவ்வாறு தயாராகிறது

பங்களாதேஷ் பிரதமராக இருந்து பதவி விலகிய, நாட்டை விட்டு தப்பி ஓடி வந்த ஷேக் ஹசீனா, இங்கிலாந்து தனது புகலிடக் கோரிக்கையை நிராகரித்ததால், இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தை நீடிக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஐ கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தன்னை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்ததை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

பயிற்சி மையங்கள் மரண அறைகளாக மாறிவிட்டன: கண்டித்த உச்சநீதிமன்றம்

டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் மூவர் உயிரிழந்ததை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டது.

02 Aug 2024

துபாய்

முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதையடுத்து, பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பிச் சென்றதாக தகவல்

சர்ச்சைக்குரிய முன்னாள் ஐஏஎஸ் பயிற்சியாளர் பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

சிவில் சர்வீசஸ் பயிற்சி மைய மாணவர்கள் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்

டெல்லியின் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வர்கள் மூவரின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) உத்தரவிட்டது.

01 Aug 2024

ஐஏஎஸ்

பூஜா கேத்கருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மோசடி மற்றும் ஆவணங்களை போலியாக தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

29 Jul 2024

இந்தியா

தனியார் ஐஏஎஸ் மையத்தில் 3 மாணவர்கள் இறந்ததையடுத்து, 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்தது டெல்லி மாநகராட்சி

தனியார் IAS பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளத்தில் சிக்கி மூன்று மாணவர்கள் இறந்ததையடுத்து, டெல்லி மாநகராட்சி, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சிவில் சர்வீசஸ் நிறுவனங்களின் அடித்தளங்களுக்கு சீல் வைத்துள்ளது.

28 Jul 2024

இந்தியா

3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து கட்டிடங்களின் அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை

டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. அதில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

முந்தைய
அடுத்தது