NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பூஜா கேத்கருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூஜா கேத்கருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது
    பூஜா கேத்கரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது

    பூஜா கேத்கருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 01, 2024
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மோசடி மற்றும் ஆவணங்களை போலியாக தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

    யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) அவரது வேட்புமனுவை பெரும் சர்ச்சைக்கு மத்தியில் ரத்து செய்த ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது.

    விசாரணையின் போது, ​​பூஜா கேத்கர், ஒரு அதிகாரிக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகாரை பதிவு செய்ததற்காக தான் குறிவைக்கப்படுவதாகவும், "தன் நிரபராதி என்பதை உறுதிப்படுத்த" முன்ஜாமீன் கோருவதாகவும் கூறினார். ஆனால், அவர் "அமைப்பை ஏமாற்றிவிட்டார்" என்று கூறி விண்ணப்பத்தை எதிர்த்தது எதிர்தரப்பு.

    வழக்கு

    அரசாங்கத்தை ஏமாற்றி போலி சான்றிதழ் வழங்கியதற்காக பூஜா கேத்கர் மீது வழக்கு

    மகாராஷ்டிரா கேடரின் 2023 பேட்ச்சில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேத்கர், மதிப்புமிக்க தேர்வில் ஓபிசி இடஒதுக்கீடு பெறுவதற்காக உடல் ஊனமுற்றோர் சான்றிதழ் மற்றும் கிரீமி லேயர் அல்லாத சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி யுபிஎஸ்சி தேர்வில் கலந்து கொள்வதற்காக அவர் தனது அடையாளத்தை போலியாக உருவாக்கியுள்ளார். யுபிஎஸ்சியின் புகாரின் பேரில், போலி, மோசடி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் ஊனமுற்றோர் சட்டம் தொடர்பான பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறை கேத்கர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஐஏஎஸ்
    யுபிஎஸ்சி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    டெல்லி

    காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி  ஆம் ஆத்மி
    கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு 2-3 நாட்கள் வரை இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால்
    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்
    ஜாமீன் தடையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

    ஐஏஎஸ்

    தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம் தமிழக அரசு
    அதிகார துஷ்ப்ரயோகம் செய்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் சாதி செர்டிபிகேட்டும் போலி? மகாராஷ்டிரா
    துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது கைது
    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி புஜா கேத்கர் மீது யுபிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு

    யுபிஎஸ்சி

    பயோமெட்ரிக் அங்கீகாரம், AI அடிப்படையிலான கண்காணிப்பு: தேர்வு முறையை மேம்படுத்த UPSC-இன் திட்டங்கள் தேர்வு
    1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் UPSC தலைவராக நியமிக்கப்பட்டார்  ஐஏஎஸ்
    பூஜா கேத்கரின் வேட்புமனுவை UPSC ரத்து செய்தது, எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை விதித்தது ஐஏஎஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025