NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
    திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 13, 2024
    07:05 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் பத்திரங்களை ஏற்றுக்கொண்டு விடுதலை ஆணை பிறப்பித்ததை அடுத்து திகார் சிறையில் இருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) விடுவிக்கப்பட்டார்.

    முன்னதாக, அவரது முன்கூட்டிய விடுதலைக்காக, சிறப்பு தூதுவர் மூலம் விடுதலை வாரண்டை அனுப்புவதற்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    சஞ்சய் சிங் போன்ற ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் உட்பட ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கெஜ்ரிவாலை வரவேற்றனர்.

    விடுதலையான பிறகு, இந்த ஆதரவாளர்களிடம் பேசிய அவர், பாஜக தன்னை வீழ்த்த முயன்றதாகவும், ஆனால் அவர் 100 மடங்கு வலுவாக உருவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

    மேலும், தன்னுடைய ஒவ்வொரு துளி ரத்தமும் தேசத்துக்கானது என்றார்.

    ட்விட்டர் அஞ்சல்

    வெளியே வந்த பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

    "My life is dedicated to the country. Every moment of my life, every drop of blood is dedicated to the country. I have seen a lot of struggle in life, faced a lot of hardships, but God has supported me at every step because I was truthful and honest," says Delhi CM Arvind… pic.twitter.com/nYBp5F1nzl

    — Press Trust of India (@PTI_News) September 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    இலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள்  இந்தியா
     'டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளது': அமலாக்கத்துறை  டெல்லி
    2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு மோடி
    ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது வழக்கு பதிவு ஆம் ஆத்மி

    டெல்லி

    டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 மூடப்பட்டதால் 22,000 பயணிகள் பாதிப்பு  விமான நிலையம்
    சிறையில் உள்ள ஜம்மு காஷ்மீர் எம்பி ரஷீத் பதவிப் பிரமாணம் செய்யலாம்: என்ஐஏ ஜம்மு காஷ்மீர்
    அவதூறு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவு திரிணாமுல் காங்கிரஸ்
    சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் 5 மாத சிறைத்தண்டனை விதித்தது இந்தியா

    இந்தியா

    ஸ்விக்கி நிறுவனத்தின் ரூ.33 கோடி மோசடி; இளநிலை ஊழியர் மீது வழக்கு பதிவு ஸ்விக்கி
    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி எவ்வாறு கொண்டாடப்படுகிறது விநாயகர் சதுர்த்தி
    பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் பிரவீன் குமார் பாராலிம்பிக்ஸ்
    பயணிகளின் நேர விரயத்தைத் தவிர்க்க கோவை விமான நிலையத்தில் டிஜி யாத்ரா சேவை அறிமுகம் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025