NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "நம்பிக்கை இழந்து விட்டோம்": டெல்லி தேர்தலுக்கு முன் 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ராஜினாமா 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    "நம்பிக்கை இழந்து விட்டோம்": டெல்லி தேர்தலுக்கு முன் 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ராஜினாமா 
    7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்

    "நம்பிக்கை இழந்து விட்டோம்": டெல்லி தேர்தலுக்கு முன் 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ராஜினாமா 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2025
    09:08 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

    அவர்கள்; நரேஷ் யாதவ் (மெஹ்ராலி), பூபிந்தர் சிங் ஜூன் (பிஜ்வாசன்), பவன் குமார் சர்மா (ஆதர்ஷ் நகர்), ரோஹித் மெஹ்ராலியா (திரிலோக்புரி), மதன் லால், ராஜேஷ் ரிஷி (ஜனக்புரி), மற்றும் பாவனா கவுர். இவர்கள் அனைவருக்கும் வரும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டது.

    ராஜினாமா கடிதங்கள்

    'உங்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டது...': கெஜ்ரிவாலிடம் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்

    பாலம் எம்.எல்.ஏ கவுர் மற்றும் கஸ்தூரிபா நகர் சட்டமன்ற உறுப்பினர் லால் ஆகியோர் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் கட்சி மீதும் நம்பிக்கையிழந்ததே தங்கள் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களாகக் கூறினர்.

    கவுர் மற்றும் லால் இருவரும் தங்களது ராஜினாமா கடிதத்தில், "உங்கள் மீதும் கட்சி மீதும் நம்பிக்கை இழந்துள்ளதால் ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அதை ஏற்கவும்" என்று எழுதியுள்ளனர்.

    காரணம்

    ஆம் ஆத்மி கட்சி ஊழலில் சிக்கியது: எம்எல்ஏ 

    இதற்கிடையில், மெஹ்ராலி எம்எல்ஏ யாதவ் தனது ராஜினாமா கடிதத்தில், ஆம் ஆத்மி தனது "நேர்மையான அரசியலை" கைவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஊழலை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, கட்சி "ஊழலின் சதுப்பு நிலத்தில் சிக்கிக்கொண்டது" என்று அவர் கூறினார், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் மற்றும் அவரது முன்னாள் துணைத் தலைவர் மணீஷ் சிசோடியா பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    10 ஆண்டுகளாக, அவர் தெற்கு டெல்லியின் மெஹ்ராலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

    வேட்பாளர் அறிவிப்பு

    ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் 

    ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பட்டியலின்படி, முகேஷ் கோயல் ஆதர்ஷ் நகர், பிரவின் குமார் ஜனக்புரி, சுரேந்திர பரத்வாஜ் பிஜ்வாசன், ஜோகிந்தர் சோலங்கி பாலம், ரமேஷ் பெஹல்வான் கஸ்தூரிபா நகர், நரேஷ் யாதவ் மெஹ்ராலி, மற்றும் அஞ்சனா பார்சா திரிலோக்புரியில் போட்டியிடுகின்றனர்.

    டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும், பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆம் ஆத்மி
    டெல்லி
    தேர்தல்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    ஆம் ஆத்மி

    கெஜ்ரிவால் கைது எதிரொலி: இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆம் ஆத்மியின் 'மாஸ் உண்ணாவிரதம்' அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி: அவரது கைது செல்லுபடியாகும் என நீதிமன்றம் அறிவிப்பு  டெல்லி
    டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி

    தலைநகர் டெல்லியை சூழ்ந்த புகை மூட்டம்: காற்றின் தரக் குறியீடு 400-ஐத் தாண்டியது காற்று மாசுபாடு
    டெல்லியில் 2வது நாளாக புகை மூட்டம்; காற்று மாசின் அளவு, AQI 432 ஆக உயர்ந்தது  காற்று மாசுபாடு
    டெல்லியை சூழ்ந்த மாசுக்காற்று; ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் பள்ளிகள் காற்று மாசுபாடு
    மாசு நெருக்கடிக்கு மத்தியில் அரசு அலுவலகங்களுக்கான பணி நேரத்தை மாற்றியது டெல்லி அரசு காற்று மாசுபாடு

    தேர்தல்

    ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம் தேர்தல் முடிவு
    தேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை தேர்தல் முடிவு
    ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம் தேர்தல் முடிவு
    ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக தேர்தல் முடிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025