NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரு 12-ஆம் வகுப்பு மாணவர்; வெளியான அதிர்ச்சி காரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரு 12-ஆம் வகுப்பு மாணவர்; வெளியான அதிர்ச்சி காரணம்
    டெல்லி காவல்துறையால் 12ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்

    டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரு 12-ஆம் வகுப்பு மாணவர்; வெளியான அதிர்ச்சி காரணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 10, 2025
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    டஜன் கணக்கான பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறையால் 12ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த மிரட்டல்கள் அனைத்தும் புரளி என பின்னர் கண்டறியப்பட்டது.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த மாணவர் டெல்லியில் உள்ள குறைந்தது 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார்.

    ஒவ்வொரு நிகழ்விலும், சந்தேகத்தைத் தவிர்க்கும் முயற்சியில், மாணவர் தனது பள்ளியைத் தவிர மற்ற பள்ளிகளுக்கு மின்னஞ்சல்களை CC-யில் இட்டு அனுப்பியுள்ளார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததில் இருந்து தொடர் அச்சுறுத்தல்கள் தொடங்கியது. டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 30 பள்ளிகளுக்கு இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்தன.

    விசாரணை

    விசாரணையில் வெளியான விவரங்கள் 

    விசாரணையில், பள்ளி தேர்வில் கலந்து கொள்ளாமல் இருக்க மாணவர் மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது.

    மேலும் விவரங்களை சேகரிக்க தெற்கு டெல்லி போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    "விசாரணையின் போது, ​​அவர் ஏற்கனவே மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதை ஒப்புக்கொண்டார்," என்று மூத்த தெற்கு டெல்லி போலீஸ் அதிகாரி ANI இடம் கூறினார்.

    டெல்லி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த சில மாதங்களாக இதேபோன்ற அச்சுறுத்தல்களைப் பெற்றுள்ளன, இது பீதியைத் தூண்டி, மாணவர்களின் வெளியேற்றத்தைத் தூண்டியது.

    இருப்பினும், அவை பெரும்பாலும் புரளி என்று கண்டறியப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெடிகுண்டு மிரட்டல்
    டெல்லி
    பள்ளிகளுக்கு விடுமுறை
    பள்ளிகளுக்கு விடுமுறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் பள்ளிகள்
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்

    டெல்லி

    திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் அடுத்த முதல்வராக சுனிதா கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படுவாரா? அரசியல் சாசன விதிகள் படி கடினம் அரவிந்த் கெஜ்ரிவால்
    அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவைத் தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு அரவிந்த் கெஜ்ரிவால்

    பள்ளிகளுக்கு விடுமுறை

    தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து தமிழகம்
    இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  ராணிப்பேட்டை
    பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு  சென்னை
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு

    பள்ளிகளுக்கு விடுமுறை

    நெல்லை, தென்காசி உட்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை  தென்காசி
    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெளுத்துவங்கும் கனமழை: பொதுவிடுமுறை அறிவிப்பு தமிழகம்
    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு கனமழை
    சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025