ஓய்வுக்காலத்தை வெளிநாட்டில் கழிக்க இப்படியொரு விசா இருக்கா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஓய்வுக்கால விசாக்கள் தனிநபர்கள் தங்கள் தொழில் வாழ்க்கைக்குப் பிந்தைய ஆண்டுகளை வெளிநாடுகளில் கழிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன.
சமாஜ்வாதி எம்பியுடன் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் நிச்சயதார்த்தம் முடிந்ததா? உண்மை இதுதான்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரின்கு சிங் சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வைரலாகிய நிலையில், அதுகுறித்த உண்மைத் தன்னை தற்போது தெரிய வந்துள்ளது.
தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகிறது
தனுஷின் 3வது இயக்கமாக உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' (NEEK) திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினம் 2025: இந்த ஆண்டு 76வதா அல்லது 77வது ஆண்டா?
குடியரசு தினம் 2025 நெருங்கி விட்டது. எனினும் இது 76வது அல்லது 77வது ஆண்டு கொண்டாட்டமா? நீங்கள் குழப்பமாக இருந்தால், நீங்கள் தனியாக இல்லை.
ஜனவரி 31-பிப்ரவரி பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 2025 கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தொடர்ச்சியான எட்டாவது பட்ஜெட் விளக்கக்காட்சியைக் குறிக்கும் வகையில், பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
தேசிய சுற்றுலா தினம் 2025: புதியவர்களுக்கான இந்திய பயண வழிகாட்டி
ஒவ்வொரு பயணிகளின் பக்கெட் பட்டியலில் இந்தியா ஏன் முதலிடம் வகிக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; 65 பேர் போட்டியிட விண்ணப்பம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செயல்முறை நிறைவடைந்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை (ஜனவரி 18) அறிவிப்பு
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை (ஜனவரி 18) அன்று அறிவிக்க உள்ளது.
EU சட்டம் இருந்தபோதிலும், தேடல் மற்றும் யூடியூப்பிற்கான உண்மைச் சரிபார்ப்பை மறுக்கும் Google
கூகுள் தனது தேடல் முடிவுகள் மற்றும் யூடியூப் வீடியோக்களில் உண்மைச் சரிபார்ப்புகளைச் சேர்க்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
இந்திய-அமெரிக்க பாதுகாப்பு திட்டத்திற்காக ஏழு இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
இந்தியா-அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்திற்கு, ஏழு இந்திய ஸ்டார்ட்-அப்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என ஆதாரங்களை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் முட்டுக்கட்டைக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நிலவி வரும் மோதலில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது.
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்டு பலியான 12 இந்தியர்கள்; 16 பேரைக் காணவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் 16 இந்தியர்கள் தற்போது காணவில்லை என்றும், 12 பேர் உக்ரைனுடனான ரஷ்யாவின் தற்போதைய மோதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம்: இடை நிறுத்திய உச்ச நீதிமன்றம்
டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என டெல்லி அரசுக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணியில் விராட் கோலி சேர்ப்பு; ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறாரா?
ராஜ்கோட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிரான வரவிருக்கும் ரஞ்சி கோப்பை போட்டிக்கான டெல்லியின் 22 பேர் கொண்ட தற்காலிக அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவில் தனது ஆன்லைன் ஸ்டோருக்காக பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்திய ஆப்பிள்
ஆப்பிள் இந்தியாவில் அதன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோருக்கு ஒரு பிரத்யேக பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000; டெல்லி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக
பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களை மையமாகக் கொண்ட நல நடவடிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் டெல்லி தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையான சங்கல்ப் பத்ராவை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.
225 நாட்கள் விண்வெளியில் சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - 6 மணி நேர விண்வெளி நடையை முடித்தார்
நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தனது எட்டாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
BO -வில் அடிவாங்கும் 'கேம் சேஞ்சர்': அமெரிக்காவில் $2M இழப்பை சந்திக்கும் விநியோகஸ்தர்கள்
ராம் சரண் நடித்த அரசியல் த்ரில்லர் கேம் சேஞ்சர், பாக்ஸ் ஆபிஸ் எதிர்பார்ப்புகளை விட குறைந்த வசூலை பெற்றுள்ளது.
மருமகனுக்கு 630 வகையான உணவுகள்; மகர சங்கராந்திக்காக அசத்திய ஆந்திர குடும்பம்
பாரம்பரியம் மற்றும் விருந்தோம்பலின் குறிப்பிடத்தக்க கொண்டாட்டமாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குடும்பங்கள் தங்கள் மருமகன்களின் முதல் சங்கராந்தி பண்டிகையை பிரமாண்டமான விருந்துகள் மற்றும் இதயப்பூர்வமான செயல்களுடன் கொண்டாடினர்.
8வது ஊதியக் குழுவில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? விரிவான அலசல்
அரசு ஊழியர்களுக்கு, அவ்வப்போது அகவிலைப்படி உயர்வு கிட்டத்தட்ட சம்பள உயர்வு போல் வழங்கப்படுவது நிதி அழுத்தங்களைக் குறைக்க உதவுகிறது.
சிஎஸ்கேவை 25% அதிகம்; தொடர்ந்து 5வது ஆண்டாக சமூக ஊடகங்களில் பிரபலமான ஐபிஎல் அணியாக ஆர்சிபி சாதனை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா; பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஐ வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, போக்குவரத்துத் துறையில் முதலீட்டாளர்களுக்கு முதன்மையான இடமாக இந்தியாவின் திறனை வலியுறுத்தினார்.
டி.குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின விழாவில், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் உலக சதுரங்க சாம்பியன் டி.குகேஷ் ஆகியோருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மதிப்புமிக்க மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகளை வழங்கினார்.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டை விதிப்பு
190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் நிறுவனர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை இஸ்லாமாபாத்தில் உள்ள பொறுப்புடைமை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.
2025-26 நிதியாண்டில் 20,000 இளைஞர்களை புதிதாக ஆட்தேர்வு செய்ய இன்ஃபோசிஸ் திட்டம்
இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதியாளரான இன்ஃபோசிஸ், 2025-26 நிதியாண்டில் 20,000க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜெயிலர் 2 டீஸர் BTS வீடியோ வெளியானது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 14 படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
போல்ஸ்டார் 7 பிரீமியம் காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவியாக இருக்கும்; நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஸ்வீடிஷ் வாகன உற்பத்தியாளர் போல்ஸ்டார், போல்ஸ்டார் 7 என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியீடு
பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அறிவித்துள்ளது.
சைஃப் அலி கான்-ஐ தாக்கியவர் ஷாருக்கானின் வீட்டிலும் நோட்டம் விட்டதாக போலீசார் சந்தேகம்
சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில் ஒரு புதிய திருப்பமாக, நடிகரை கத்தியால் குத்திய அந்த மர்ம ஆசாமி, இந்த வார தொடக்கத்தில் ஷாருக்கானின் இல்லத்தையும் வேவு பார்த்தாக மும்பை போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டார்ஷிப் நடுவானில் வெடித்ததற்கான காரணத்தை வெளிப்படுத்திய எலான் மஸ்க்
ஸ்பேஸ்எக்ஸின் புதிய தலைமுறை ஸ்டார்ஷிப் ராக்கெட், நிறுவனத்தின் ஏழாவது சோதனை விமான நிகழ்வின் போது நடுவானில் வெடித்து பேரழிவுகரமான தோல்வியைச் சந்தித்தது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது ரோஹன் போபண்ணா ஜோடி
வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் தொடக்க சுற்றில் இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் அவரது சீன கூட்டாளி ஷுவாய் ஜாங் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 18) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
AI ஃபோன் மோசடியில் சிக்கிய தாய்லாந்து பிரதமர்
தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா சமீபத்தில் தான் ஒரு தொலைபேசி மோசடியில் சிக்கியதாக தெரிவித்தார்.
கடைசி நிமிட சிக்கலுக்குப் பிறகு பிணைக் கைதிகள் விடுதலை ஒப்பந்தம் எட்டப்பட்டது: இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம்; 100க்கும் மேற்பட்ட விமானங்கள், 27 ரயில்கள் தாமதம்
டெல்லி முழுதும் சூழ்ந்த அடர்ந்த மூடுபனி நிலைமைகள் காரணமாக விமான போக்குவரத்து முடக்கியுள்ளன.
சைஃப் அலி கான் தாக்குதல் சம்பவம்: தாக்குதல் நடத்தியவர் முதலில் செவிலியரிடம் ₹1 கோடி கேட்டுள்ளார்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பாந்த்ரா இல்லத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலையில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் புகுந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இனி சென்னை விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் கூட்டத்தில் நிற்க தேவையில்லை; வந்தாச்சு FTI-TTP
விமான நிலையங்களில் இந்திய பயணியர் குடியுரிமை சோதனை பிரிவில் (Immigration) இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. நேரத்தை மிச்சமாகும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எப்.டி.ஐ.டி.டி.பி. (விரைவான குடியுரிமை பரிசோதனை சேவை) என்ற புதிய திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
கிரிக்கெட் வீரர்களுக்கு 10 பாயிண்ட் விதிகளை பிறப்பித்த BCCI: தண்டனையின் ஒரு பகுதியாக ஐபிஎல் தடை
சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி, நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகிய அதிர்ச்சி தோல்விகளை அடுத்து, பிசிசிஐ வீரர்களுக்கு சில முக்கிய விதிகளை பிறப்பித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் தாமதம்; நாசா சொல்வது என்ன?
க்ரூ-9 இன் ஒரு பகுதியாக ஜூன் 2024 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-10 பயணத்தில் தாமதம் காரணமாக திட்டமிட்டதை விட நீண்ட காலம் விண்வெளியில் இருப்பார்கள்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு கார் பரிசு
பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று (ஜனவரி 16, 2025) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
இஸ்ரோவின் SpaDeX சாதனை: இதை நம்பியுள்ள வருங்கால இந்திய விண்வெளி முயற்சிகள் எவை?
இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) வியாழன் அன்று இரண்டு செயற்கைக்கோள்களை பூமிக்கு மேலே இணைத்து சரித்திரம் படைத்தது.
இந்திய ரூபாயில் எல்லை தாண்டிய வெளிநாட்டு பரிவர்த்தனைகளை அதிகரிக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் மற்றும் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
'நம்பிக்கை..விடாமுயற்சி': அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வெளியானது
நடிகர் அஜித் குமார் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமனம் என தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சிதான்ஷு கோடக்கை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரத் என்சிஏபி பாதுகாப்பு தரவரிசையில் 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது ஸ்கோடா கைலாக்
ஸ்கோடா கைலாக், பாரத் என்சிஏபி பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் சோதனை செய்யப்பட்ட வாகன உற்பத்தியாளரின் முதல் வாகனமாக மாறியுள்ளது, இது ஈர்க்கக்கூடிய 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது.
விரைவில் விண்டோஸ் 10ல் மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆப்ஸ் வேலை செய்யாதா?
மைக்ரோசாஃப்ட் இந்த ஆண்டின் பிற்பகுதியில் Windows 10 இல் அதன் Office பயன்பாடுகளுக்கான ஆதரவை நிறுத்துவதாக அறிவித்துள்ளது, அதாவது Microsoft 365 பயன்பாடுகள்.
குடியரசு தினத்திற்கு தனது தலைமை விருந்தினரை இந்தியா தேர்வு செய்யும் நடைமுறை இதுதான்
ஜனவரி 26, 2025 அன்று நடைபெறும் இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஜெஃப் பெஸோஸ் நிதியளித்த ராக்கெட் சுற்றுப்பாதையை அடைந்தது
ப்ளூ ஆரிஜின், ஜெஃப் பெசோஸ் நிறுவிய விண்வெளி முயற்சி, ஜனவரி 16 அன்று அதன் மறுபயன்பாட்டு புதிய க்ளென் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார், அரசியலில் இருந்து விலகக்கூடும்: தகவல்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அனைத்து தரப்பிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
ஏஐ பயன்பாட்டால் இளைஞர்களிடையே குறைந்துவரும் சிந்தனைத் திறங்கள்; ஆய்வில் வெளியான பகீர் தகவல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பது இளைஞர்களிடையே திறனாய்வு சிந்தனை திறன்களை அழித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இனி போன் செய்து ஏமாற்ற முடியாது; விரைவில் அமலுக்கு வருகிறது கேஒய்சி சரிபார்க்கப்பட்ட காலர் ஐடி சேவை
ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு வழங்குநர்களுக்கு காலர் ஐடி பெயர் விளக்கக்காட்சி (சிஎன்ஏபி) சேவையை விரைவாக செயல்படுத்துமாறு தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) அறிவுறுத்தியுள்ளது.
கோத்ரா வழக்கு பிப்ரவரி 13-ம் தேதி விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் நிர்ணயம்
2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை பிப்ரவரி 13-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளம் (TLP) அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நெல்லை மக்களே..இந்தியாவிலேயே சுத்தமான காற்று இருப்பது உங்கள் நகரில் தான்!
கடந்த சில ஆண்டுகளாக, டெல்லி மற்றும் மற்ற வடமாநிலங்களில் காற்றின் தரம் அதிகம் மாசடைந்துள்ளது.
அதிக வாகன விற்பனை; 2024இல் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் பட்டத்தை தக்கவைத்தது டொயோட்டா
டொயோட்டா 2024 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளது. இது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
உலக அளவில் புகழ்பெற்ற காளைகளை அடக்கும் விளையாட்டுப் போட்டியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜனவரி 16) தொடங்கி வைத்தார்.
பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் அஜித்தின் 'விடாமுயற்சி'; டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது
நடிகர் அஜித் குமாரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விவசாயிகளே அலெர்ட்; பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா இந்தியா முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு முக்கியமான நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.
ஜனவரி 20 அன்று டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் என்ன எதிர்பார்க்கலாம்
2017 முதல் 2021 வரை 45வது அதிபராக பதவி வகித்த வெள்ளை மாளிகைக்கு திரும்பும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்; 8வது ஊதியக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகளை திருத்தும் நோக்கில் 8வது ஊதியக்குழு அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத் ரன்பூமி தர்ஷன்; சுற்றுலாத்தலமாக மாறும் இந்தியாவின் முக்கியமான வரலாற்று போர்க்களங்கள்
இந்திய ராணுவம், மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து, பாரத் ரன்பூமி தர்ஷன் முயற்சியை ராணுவ தினமான ஜனவரி 15, 2025 அன்று தொடங்கியது.
கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும்
நடிகர் சைஃப் அலி கான், இன்று காலை அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் மர்ம நபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்.
வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கையின் ₹213 கோடி அபராதத்திற்கு எதிரான மெட்டாவின் மேல்முறையீடு ஏற்பு
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) விதித்த ₹213 கோடி அபராதத்தை எதிர்த்து, மெட்டா பிளாட்ஃபார்ம்களின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டது.
உணவின் சுவையை கூட்டும் குங்குமப்பூவும் மற்றும் ஏலக்காயும்! சில டிப்ஸ் உங்களுக்கு
குங்குமப்பூ மற்றும் ஏலக்காய், உணவு உலகில் மிகவும் விலையுயர்ந்த இரண்டு மசாலாப் பொருட்கள் ஆகும்.
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி; ஆந்திர முதல்வர் அதிரடி திட்டம்
ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, பஞ்சாயத்து தலைவர், முனிசிபல் கவுன்சிலர் அல்லது மேயர் போன்ற பதவிகளுக்குத் தகுதி பெற, தனிநபர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கை மாற்றத்தை முன்மொழிந்துள்ளார்.
இப்போது உங்கள் ஜிமெயில், டாக்ஸில் ஜெமினி AI ஐ இலவசமாக பயன்படுத்தலாம்
கூகுள் அதன் Workspace தொகுப்பு பயனர்கள் இப்போது ஜெமினியில் இயங்கும் AI அனுபவங்களை இப்போது ஜிமெயில், டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் Meet ஆகியவற்றிலிருந்து கூடுதல் கட்டணமின்றி நேரடியாக அணுகலாம் என அறிவித்துள்ளது.
ஸ்ப்ளெண்டர் எலக்ட்ரிக் மாடலை 2027இல் வெளியிட ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் மின்சார வாகனப் பிரிவில் முத்திரை பதிக்கத் தயாராக உள்ளது.
சுங்கச்சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ் முறை அறிமுகம் செய்ய திட்டம்; நிதின் கட்கரி அறிவிப்பு
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்களை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை (ஜனவரி 15) அறிவித்தார்.
ஹாப்பி பர்த்டே விஜய் சேதுபதி: மிஸ்க்கின் இயக்கும் ட்ரெயின் படத்தின் டீஸர் வெளியீடு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஒரே நாளில் ₹400 அதிபரிப்பு; மீண்டும் ₹59,000ஐ தாண்டியது ஆபரணத் தங்கத்தின் விலை
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் வாங்குபவர்களுக்கு சவாலாக உள்ளது.
விவாகரத்தை நோக்கி செல்லும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா?
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செலின் திருமணம் குறித்து வதந்திகள் பரவி வருகின்றன.
செல்ஃபி ஸ்டிக்கர் அம்சம்: பயனர்களுக்கு சூப்பரான அம்சத்தை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்
3.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மெசேஞ்ஜிங் செயலியான, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப், பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டிற்கான சிறப்பான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
SpaDeX Mission: விண்வெளியில் வெற்றிகரமாக செயற்கைகோள்களை இணைத்தது இஸ்ரோ
ஒரு வரலாற்று சாதனையாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளியில் தனது SpaDeX செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது.
87 குழந்தைகளுக்கு தந்தையான அமெரிக்க இளைஞர்; விந்தணுக்கள் தானம் மூலம் சாதனை
32 வயதான அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கைல் கோர்டி, உலகளவில் 87 குழந்தைகளுக்குத் தந்தையாகி, உலகின் மிகச் சிறந்த விந்தணு தானம் செய்பவராக மாறியுள்ளார்.
பிக் பாஸ் தமிழ் 8: பணப்பெட்டியை எடுக்கும் முயற்சியில் அதிர்ச்சிகரமாக வெளியேறிய போட்டியாளர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவடையவுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பிரசாந்த் நீலின் புதிய சினிமாட்டிக் யூனிவெர்சில் நடிகர் அஜித் இடம்பெறுகிறாரா?
பிரபல திரைப்பட இயக்குனரான பிரசாந்த் நீல், நடிகர் அஜித் குமாருடன் இணைந்து வரவிருக்கும் திட்டத்திற்காக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
அதானி நிறுவனத்தை ஆட்டம் காண வைத்த பிரபல ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது
கோடீஸ்வரர் கெளதம் அதானியின் சாம்ராஜ்யத்தை உலுக்கி, அவரது நிறுவனங்களிலிருந்து பில்லியன்களை அழித்த அமெரிக்க குறுகிய விற்பனை நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதன் செயல்பாடுகளை நிறுத்துகிறது என்று அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் புதன்கிழமை தெரிவித்தார்.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளை முயற்சி; நடிகர் கத்தியால் தாக்கப்பட்டார்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பாந்த்ரா வீட்டிற்குள் இன்று அதிகாலை புகுந்த அடையாளம் தெரியாத நபர், அவரது வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நடிகரை கத்தியால் தாக்கியுள்ளார்.
ஸ்விக்கி ஸ்போர்ட்ஸ் விளையாட்டு துணை நிறுவனத்தை துவங்க ஒப்புதல் பெற்றது Swiggy
Swiggy அதன் புதிய விளையாட்டு துணை நிறுவனமான Swiggy Sports ஐ அமைப்பதற்கு கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (MCA) அனுமதியைப் பெற்றுள்ளது.