NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கிரிக்கெட் வீரர்களுக்கு 10 பாயிண்ட் விதிகளை பிறப்பித்த BCCI: தண்டனையின் ஒரு பகுதியாக ஐபிஎல் தடை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிரிக்கெட் வீரர்களுக்கு 10 பாயிண்ட் விதிகளை பிறப்பித்த BCCI: தண்டனையின் ஒரு பகுதியாக ஐபிஎல் தடை
    பிசிசிஐ வீரர்களுக்கு சில முக்கிய விதிகளை பிறப்பித்துள்ளது

    கிரிக்கெட் வீரர்களுக்கு 10 பாயிண்ட் விதிகளை பிறப்பித்த BCCI: தண்டனையின் ஒரு பகுதியாக ஐபிஎல் தடை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 17, 2025
    07:22 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி, நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகிய அதிர்ச்சி தோல்விகளை அடுத்து, பிசிசிஐ வீரர்களுக்கு சில முக்கிய விதிகளை பிறப்பித்துள்ளது.

    கட்டாய உள்நாட்டு கிரிக்கெட் தொடங்கி சுற்றுப்பயணங்களில் குடும்பங்கள் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் இருப்பு மற்றும் தொடரின் போது தனிப்பட்ட ஒப்புதல்கள் மீதான தடை என 10-புள்ளி ஆணை வெளியிடப்பட்டதாக தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    முக்கிய இந்திய பேட்டர்கள், குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா, ரஞ்சி டிராபிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், டெஸ்ட் தொடர்களில் அணியின் பேட்டிங் செயல்திறன் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதாலும், பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்பதை கட்டாயமாக்கியது.

    பயண தடை

    குடும்பத்தினருடன் பயணிக்க தடை; விளம்பரங்களில் நடிக்க தடை

    வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது "வீரர்கள் தேசிய அணியில் தேர்வு மற்றும் மத்திய ஒப்பந்தங்களுக்குத் தகுதி பெறுவதற்கு" அவசியம்.

    வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வீரர்களுடன் குடும்பங்கள் தங்குவதற்கு இரண்டு வார கால அவகாசத்தை மட்டுமே வாரியம் அனுமதித்துள்ளது

    "அனைத்து வீரர்களும் அணியுடன் போட்டிகள் மற்றும் பயிற்சி அமர்வுகளுக்குச் செல்வார்கள்" என்று வாரியம் கூறியதால், குடும்பங்களுடன் தனித்தனி பயண ஏற்பாடுகளையும் பிசிசிஐ தடை செய்தது.

    மேலும் BCCIஇன் அதிகாரப்பூர்வ படப்பிடிப்புகள், விளம்பர நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு வீரர்கள் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தொடர் அல்லது சுற்றுப்பயணத்தின் போது அவர்கள் தனிப்பட்ட படப்பிடிப்புகள் அல்லது ஒப்புதல்களில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள். கவனச்சிதறல்களைத் தவிர்க்க இந்த விதி செயல்படுத்தப்பட்டுள்ளது.

    IPL தடை

    விதிகளுக்கு இணங்காத வீரர்களுக்கு IPL தடை விதிக்கவும் முடிவு

    தனிப்பட்ட மேலாளர்கள், சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உள்ளடங்கிய தனிப்பட்ட பணியாளர்களை, சுற்றுப்பயணங்களில், "போர்டு வெளிப்படையாக அங்கீகரிக்காத வரை" வீரர்கள் எடுத்துக்கொள்வதற்கும் BCCI கட்டுப்பாடுகளை விதித்தது.

    எனினும், அனைத்து விதிவிலக்குகளும் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் காம்பிர் ஆகியோரால் முன்கூட்டியே அங்கீகரிக்கப்படும் என்று பிசிசிஐ தெளிவாகக் கூறியது.

    இருப்பினும், விதிகளுக்கு இணங்காதது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

    குறிப்பாக IPL போட்டிகளுக்கு விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    பார்டர் கவாஸ்கர் டிராபி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிசிசிஐ

    சென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    ஐபிஎல் தக்கவைத்து விதிகளை வெளியிடுவதில் தாமதம்; பிசிசிஐயின் திட்டம் என்ன? ஐபிஎல்
    INDvsBAN முதல் டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் வங்கதேச வீரர்களை தெறிக்கவிட்ட ஆகாஷ் தீப்; வைரலாகும் காணொளி டெஸ்ட் கிரிக்கெட்
    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல் 2025

    பார்டர் கவாஸ்கர் டிராபி

    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி இந்தியா vs ஆஸ்திரேலியா
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்னென்ன? விரிவான அலசல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    ஆஸ்திரேலியாவில் அதிக சிக்ஸர்கள்; டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்தார் நிதீஷ் குமார் ரெட்டி டெஸ்ட் கிரிக்கெட்
    அடிலெய்டு டெஸ்டில் தவறாக நடந்து கொண்டதற்காக முகமது சிராஜ், டிராவிஸ் ஹெட்டிற்கு அபராதம் விதிப்பு டெஸ்ட் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    87 ஆண்டுகளில் முதல்முறை; பாக்சிங் டே டெஸ்டிற்கு 3,50,700 பார்வையாளர்கள் வருகை புரிந்து சாதனை பாக்சிங் டே டெஸ்ட்
    பாக்சிங் டே டெஸ்டில் பரிதாப தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்தியாவின் எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்ன? பாக்சிங் டே டெஸ்ட்
    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறை; இரண்டு இன்னிங்ஸ்களிலும் 80+ ஸ்கோருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா பெயர் பரிந்துரை ஜஸ்ப்ரீத் பும்ரா

    கிரிக்கெட் செய்திகள்

    பார்டர் கவாஸ்கர் டிராபி: சிட்னி டெஸ்டில் இந்தியாவுக்கு பின்னடைவு; ஆகாஷ் தீப் காயம் காரணமாக வெளியேற்றம் பார்டர் கவாஸ்கர் டிராபி
    வங்கதேச டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ ராஜினாமா வங்கதேச கிரிக்கெட் அணி
    பார்டர் கவாஸ்கர் டிராபி: சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் எனத் தகவல்; ரோஹித் ஷர்மா
    களத்தில் மட்டும்தான் மோதல்; சாம் கான்ஸ்டாஸ் சகோதரிகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த விராட் கோலி விராட் கோலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025