13 Jan 2025

2047 வரை செயல்படுத்தப்பட உள்ள இஸ்ரோவின் பணிகள்; புதிய தலைவர் வி.நாராயணன் தகவல்

மூன்று பேர் கொண்ட குழுவினரை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் லட்சிய ககன்யான் பணியானது 2026ஆம் ஆண்டுக்குள் அதன் இலக்கை அடைய உள்ளது என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் க்ரெட்டா எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய்; மேலும் மூன்று எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த திட்டம்

ஹூண்டாய் தனது முதல் மின்சார வாகனமான க்ரெட்டா எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

ரஷ்யாவுக்காக தனியார் படைப்பிரிவில் போட்டியிட்ட இந்திய இளைஞர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்பு

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியைச் சேர்ந்த 32 வயதுடைய பினில் டி.பி என்ற இந்திய நாட்டவர், ரஷ்யா-உக்ரைன் மோதலின் போது ரஷ்யாவுக்காக பணியாற்றும் தனியார் படைப்பிரிவில் பணியாற்றியபோது கொல்லப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்து சாதனை படைக்கும் முதல் இந்தியர் ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டனாக இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வுமன்-சென்ரிக் திரைப்படத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி: அறிக்கை

புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி தெலுங்கு திரையுலகில் தனது முதல் வுமன் சென்ரிக் படத்தில் நடிக்கப் போவதாக டெக்கான் குரோனிக்கிள் செய்தி வெளியிட்டுள்ளது.

6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குலுங்கியது ஜப்பான்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் திங்கட்கிழமை (ஜனவரி 13) மாலை 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு 4Kயில் மீண்டும் திரையரங்குகளுக்கு வரவிருக்கும் ரஜினியின் 'பாட்ஷா'

இந்த வருடம் பொங்கலுக்கு ரஜினியின் படம் இல்லை என வருத்தப்படும் ரசிகர்களுக்கு நற்செய்தி!

இந்தியாவின் வரலாற்றில் முக்கிய மைல்கல்; உலகின் மிகப்பெரிய போர்க்களத்தில் இணைய சேவையை நிறுவியது ஜியோ

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையில் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளை அறிமுகப்படுத்தி வரலாறு படைத்துள்ளது.

இனி 'ஜெயம்' ரவி இல்லை..ரவி மட்டுமே; 3 முக்கிய முடிவுகளை அறிவித்த நடிகர்!

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி.

குளிர்காலத்தில் முழங்கால் வலியால் அவதிப்படுகிறீர்களா? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க

குளிர்காலத்தில் குளிர்ச்சியான வானிலை அடிக்கடி மூட்டு வலியை அதிகரிக்கிறது.

தனுஷ் இயக்கும் இட்லி கடையின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'இட்லி கடை' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை வேலி தகராறு தொடர்பாக வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்

இந்தியாவால் எல்லை வேலி அமைத்ததாகக் கூறப்படும் தனது கவலைகளை தெரிவிக்க டாக்கா இந்திய உயர் ஸ்தானிகர் பிரனய் வர்மாவை வரவழைத்த ஒரு நாள் கழித்து, திங்களன்று வங்காளதேசத்தின் துணை உயர் ஆணையர் நூரல் இஸ்லாமை இந்தியா அழைத்தது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை; சிறந்த காளைக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசு

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.

HMPV நோய்த்தொற்றுகள் சீனாவில் குறைந்து வருகிறது..எனினும் இந்தியாவில் அதன் நிலை?

சீன சுகாதார அதிகாரிகள் வடக்கு மாகாணங்களில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வழக்குகள் குறைந்து வருவதாக அறிவித்துள்ளனர்.

ஹைப்ரிட் கார்கள் என்றால் என்ன? அவை வேலை செய்யும் முறை மற்றும் சிறப்பம்சங்கள்

ஹைப்ரிட் கார்கள் வாகன தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

முத்துவேல் பாண்டியன் ரீடர்ன்ஸ்: ஜெயிலர் 2 ப்ரோமோ வீடியோ நாளை வெளியாகிறது

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெயிலர்.

ஒரு வருடத்தில் இல்லாத வீழ்ச்சி; இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்த பங்குகள்

திங்கட்கிழமை (ஜனவரி 13) அன்று இந்தியப் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து, 500 க்கும் மேற்பட்ட பங்குகள் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தன.

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் டிசம்பரில் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு

இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் டிசம்பரில் 5.22% ஆகக் குறைந்துள்ளது, இது நான்கு மாதங்களில் மிகக் குறைந்த அளவாகும், முன்னதாக நவம்பரில் 5.48% ஆக இருந்தது, உணவுப் பொருட்களின் விலைகள் மிதமாக இருப்பதால் நிவாரணம் அளிக்கிறது.

பொங்கல் 2025: சர்க்கரை பொங்கல் செய்ய நீங்கள் பயன்படுத்தவுள்ள வெல்லம் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா?

வெல்லம் என்பது இயற்கையான இனிப்பு பொருளாகும். பொங்கல் பண்டிகை உணவில் சேர்க்கப்படும் முக்கிய பொருளாகும்.

லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து; திருப்பதியில் தொடரும் சோகம்

கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலின் லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.

160,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படும் வால் நட்சத்திரம் G3 அட்லஸ் இன்றிரவு உச்சம் அடையும்

வால்மீன் G3 ATLAS (C/2024) இன்றிரவு அதன் உச்சபட்ச பிரகாசத்தை அடையும் போது ஒரு அரிய வான நிகழ்வு இன்று இரவு நடைபெறும்.

ஆப்பிற்குள் செல்லாமலேயே மெட்டா ஏஐ விட்ஜெட்டை பயன்படுத்தும் அம்சம்; விரைவில் அறிமுகம் செய்கிறது வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் ஒரு புதிய விட்ஜெட்டை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. பயனர்கள் தங்கள் முகப்புத் திரைகளில் இருந்து மெட்டா ஏஐயை நேரடியாக அணுக அனுமதிக்கும்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் ஷர்மாவிற்கு அணியில் இடமில்லை; இங்கிலாந்து தொடரில் அணியில் சேர்க்கப்பட மாட்டார் எனத் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து, அவரது சமீபத்திய ஃபார்ம் மற்றும் கேப்டன்சி குறித்து ஆய்வுகளை எதிர்கொள்கிறார்.

இந்தியாவில் 2024ல் ₹1 லட்சம் கோடியைத் தாண்டிய ஐபோன் ஏற்றுமதி

2024 ஆம் ஆண்டில் ஐபோன் ஏற்றுமதி ₹1 லட்சம் கோடியைத் தாண்டியதன் மூலம் ஆப்பிள் தனது இந்திய செயல்பாடுகளில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பொங்கல் பண்டிகை அன்று, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும்: நிதின் கட்கரி

சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவி செய்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5,000 சன்மானத்தை விட 5 மடங்கு அதிகமாக ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள இந்திய H-1B வைத்திருப்பவர்கள் பயணத்தைத் தவிர்க்கிறார்கள்; ஏன்?

H-1B விசாவில் உள்ள இந்திய தொழில் வல்லுநர்கள், விசா விதிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக அமெரிக்காவுக்கு வெளியில் செல்வதைத் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க்கில் Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைத்தார்; சிறப்பம்சங்கள் என்ன?

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

சைபர் கிரைம் மோசடியில் ரூ.9 லட்சம் இழப்பு; மக்களே அலெர்ட்; இப்படிக் கூட மோசடி நடக்கலாம்

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் அதிநவீன சைபர் கிரைம் மோசடிக்கு பலியாகி, மின்சாரத் துறை அதிகாரிகளைப் போல் போலியாக மோசடி செய்பவர்களிடம் ரூ.9 லட்சத்தை இழந்தார்.

மீண்டும் இணையும் வெற்றிமாறன்- தனுஷ்! KGF பாணியில் தயாராகிறதா?

நடிகர் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8: ஃபேட்மேன் ரவியை வறுத்தெடுத்த தர்ஷிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 8 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி; கமலா என்ற இந்து பெயரை ஏற்றார்

மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியும் தொழிலதிபருமான லாரன் பவல் ஜாப்ஸ், பிரயாக்ராஜில் தொடங்கியுள்ள மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார்.

வாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச் சந்திகள் கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (ஜனவரி 13) கடும் சரிவை சந்தித்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

மகளிர் யு19 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 346 ரன்கள் குவித்த 14 வயதே ஆன இந்திய வீராங்கனை

மும்பையைச் சேர்ந்த பதினான்கு வயதான இளம் கிரிக்கெட் வீராங்கனை ஐரா ஜாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 157 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் எடுத்தார்.

LA காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு, 12,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிவு

லாஸ் ஏஞ்சல்ஸை சுற்றியுள்ள காட்டுத்தீ இப்போது குறைந்தது 24 உயிர்களைக் கொன்றுள்ளது மற்றும் 12,000க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அழித்துள்ளது.

பலமான அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகளுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்களன்று (ஜனவரி 13) வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியது, இது எதிர்பாராதவிதமாக வலுவான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளால் உந்தப்பட்டது. ​​

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் 

பொங்கல் பண்டிகையை ஓட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் பயன்படுகின்றனர்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இன்று உ.பி.,யில் துவக்கம்; 45 கோடி மக்கள் பங்கேற்கக்கூடும்

உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான மகா கும்பமேளா, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை தொடங்கியது.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்: புள்ளிவிவரங்களை பற்றி ஒரு பார்வை

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பதிப்பிற்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக பிரபல இந்திய மற்றும் மும்பை கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

துபாய் கார் ரேசிங்கில் வெற்றிவாகை சூடிய அஜித்! குவியும் பாராட்டுகள்: வைரலாகும் வீடியோக்கள்

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸின் ஒரு பகுதியான 911 ஜிடி3 ஆர் பிரிவில், அஜித் குமாரின் ரேஸிங் (AjithkumarRacing) அணி 3வது இடத்தை பிடித்துள்ளது.

12 Jan 2025

இந்திய மோட்டார் சைக்கிள் 2025 விருதை வென்ற ஏப்ரிலியா ஆர்எஸ் 457; சிறப்பம்சங்கள் என்ன?

ஏப்ரிலியாவின் ஆர்எஸ் 457 இந்த ஆண்டின் மதிப்புமிக்க இந்திய மோட்டார் சைக்கிள் (IMOTY) 2025 விருதை வென்றது.

குளிரால் காலையில் எழுந்திருக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? இதை டிரை பண்ணுங்க

குளிர்ந்த காலநிலை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பகல் வெளிச்சம் போன்றவற்றால், காலையில் படுக்கையை விட்டு வெளியேறுவது பலருக்கும் கடினமாக இருக்கும்.

ஜெமிமா ரோட்ரிக்ஸின் முதல் சதத்துடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்திய அணி

ஜனவரி 12 அன்று நடந்த இரண்டாவது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் அயர்லாந்திற்கு எதிரான அற்புதமான இன்னிங்ஸில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது முதல் சர்வதேச சதத்தை எட்டினார்.

எல்லை வேலி தகராறு தொடர்பாக இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது பங்களாதேஷ் 

இருதரப்பு ஒப்பந்தங்களை மீறி இந்தியா பங்களாதேஷ் எல்லையில் ஐந்து இடங்களில் வேலிகள் அமைப்பதாகக் கூறி, எல்லைப் பதற்றம் தொடர்பாக இந்திய உயர் ஆணையர் பிரனய் வர்மாவை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) வரவழைத்தது.

மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தினார்.

ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு

பிப்ரவரி 5ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

இஸ்ரோ விண்வெளி டாக்கிங் செயல்முறை மீண்டும் ஒத்திவைப்பு; காரணம் என்ன?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் விண்வெளி டாக்கிங் பரிசோதனையின் (SPADEX) பயணத்தின்போது, இரண்டு செயற்கைக்கோள்களுக்கு இடையிலான தூரத்தை வெறும் 3 மீட்டராகக் குறைத்த போதிலும் ஒரு சவாலை எதிர்கொண்டது.

பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைகியா நியமனம்; பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியா தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய செயலாளராக அசாம் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அட்வகேட் ஜெனரலுமான தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப் மெசேஜ்களை சிஐஏ உளவு அமைப்பால் பார்க்க முடியுமா? மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட தகவல்

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசும்போது, ​​தனியுரிமை மற்றும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்த குறிப்பிடத்தக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்துள்ளார்.

பிசிசிஐ புதிய கொள்கை அறிவிப்பு; இனி நட்சத்திர வீரர்கள் இருதரப்பு தொடர்களில் இருந்து விலக முடியாது

ஒரு முக்கிய வளர்ச்சியாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, இருதரப்பு தொடர்களை தேர்வு செய்வதற்கும் விலகுவதற்கு வீரர்களுக்கு தடை விதித்துள்ளனர்.

இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஐந்தின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ₹1.85 லட்சம் கோடி சரிவு

ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் ஐடிசி உள்ளிட்ட இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களில் ஐந்தின் மொத்த சந்தை மூலதனம் கடந்த வாரம் கடுமையாக சரிந்தது.

வாட்ஸ்அப் பேங்கிங் மூலம் எஸ்பிஐ கணக்கு இருப்பை சரிபார்ப்பது எப்படி? விரிவான விளக்கம்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க எளிமையான வழியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பார் என தகவல்

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, புதுதில்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய இளைஞர் தினம் 2025: சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12 அன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனவரி 20 ஆம் தேதி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2025 விருதை வென்றது மஹிந்திராவின் தார் ரோக்ஸ்

இந்தியன் கார் ஆஃப் தி இயர் (ICOTY) 2025 விருதுகள் முடிவடைந்து, மஹிந்திரா தார் ரோக்ஸ் கிரீடத்தை வென்றது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 அப்டேட்: விஜய் ஆதரவு போட்டியாளரை வெளியேற்றியதால் ரசிகர்கள் அதிருப்தி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் 8 இலிருந்து தீபக் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களிடையே குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளி SpaDeX டாக்கிங் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ

இஸ்ரோ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) தொடக்கத்தில் அதன் விண்வெளி டாக்கிங் பரிசோதனையின் (SpaDeX) பணியின் ஒரு பகுதியாக ஒரு சோதனை டாக்கிங் முயற்சியுடன் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது.

கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸுக்கு ஜனாதிபதிக்கான சுதந்திர பதக்கம் வழங்கி ஜோ பைடன் கௌரவிப்பு

பதவி விலகும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) தொலைபேசி அழைப்பின் போது, ​​போப் பிரான்சிஸுக்கு நாட்டின் உயரிய குடிமகன் கௌரவமான தனிச்சிறப்புடன் கூடிய ஜனாதிபதி சுதந்திரப் பதக்கத்தை வழங்கினார்.