09 Jan 2025

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான குளிர்கால உடல் மசாஜ் நன்மைகள்

குளிர்காலம் தளர்வு மற்றும் அமைதியான உணர்வைத் தருகிறது. ஆனால் வறண்ட சருமம், தசை வலி, மனநிலை ஊசலாட்டம் மற்றும் இதயக் கவலைகள் போன்ற உடல் நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,100 க்கும் மேற்பட்ட கல்வித்துறை ஸ்டார்ட்அப்கள் மூடல்

ட்ரஸ்ச்னின் தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,148 கல்வி சார்ந்த ஸ்டார்ட்அப்கள் மூடப்பட்டுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மும்பையில் கிரிக்கெட்; புவனேஸ்வரில் ஹாக்கி; 2036 ஒலிம்பிக்கிற்கு திட்டமிடும் இந்தியா

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, இது தேசத்திற்கு வரலாற்று முதன்முதலாக உள்ளது.

டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை சவால் செய்யும் புதிய ஆய்வு

கார்னெல் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளரான மேத்யூ ஜிப்லின் சமீபத்திய ஆய்வின்படி, பரிணாம வளர்ச்சியில் அதிர்ஷ்டம் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

பல்சர் ஆர்எஸ்200 மாடலின் 2025ஆம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டது பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் பல்சர் ஆர்எஸ்200 இன் அப்கிரேட் செய்யப்பட்ட 2025 மாடலை ₹1.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் ஜனாதிபதியாக ராணுவத் தலைவர் ஜோசப் அவுன் தேர்வு

லெபனானின் ராணுவத் தலைவர் ஜெனரல் ஜோசப் அவுன், வியாழன் (ஜனவரி 9) அன்று லெபனானின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இரண்டு வருட அரசியல் முட்டுக்கட்டை முடிவுக்கு வந்தது.

விஷால்- சுந்தர்.சி-யின் மதகஜராஜா க்லிம்ப்ஸ் வீடியோ வெளியானது: காண்க

12 ஆண்டுகள் கழித்து வெளியாகவுள்ள விஷால்- சுந்தர்.சி-யின் மதகஜராஜாவின் க்லிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

உயிரி தொழில்நுட்பத்துறையில் வரலாற்று மைல்கல்; ஜீனோம் இந்தியா திட்டத்தின் நிறைவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஜீனோம் இந்தியா திட்டம் (ஜிஐபி) வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 9) பாராட்டினார்.

சத்தீஸ்கர் தொழிற்சாலையில் புகைபோக்கி சரிந்து விபத்து; பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அச்சம்

சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் வியாழன் (ஜனவரி 9) அன்று புகைபோக்கி இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

'விடாமுயற்சி'க்கு சென்சார் போர்டு U/A தரச்சான்று; ரிலீஸ் எப்போது?

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வெளியீடு அறிவிக்கப்பட்டு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் மருமகளாக வேண்டிய பெண்ணை மணந்த தந்தை; விரக்தியில் துறவறம் பூண்ட மகன்

மகாராஷ்டிராவின் நாசிக்கில் நடந்த ஒரு வியத்தகு நிகழ்வில், ஒரு இளைஞர், அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணை அவரது தந்தை மணந்த பிறகு, உலக வாழ்க்கையைத் துறந்து துறவறத்தைத் தேர்ந்தெடுத்தார்.

இந்திய மில்க் ஷேக் பிராண்டான கெவென்டர்ஸில் ராகுல் காந்தி முதலீடு? 

பிரபல இந்திய மில்க் ஷேக் பிராண்டான கெவென்டர்ஸில் முதலீடு செய்ய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆர்வம் காட்டியுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் 8: ஜாக்குலின், சௌந்தர்யாவை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கோவையில் வரப்போகுது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பூங்கா; முதல்வர் அறிவிப்பு

கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தொடர்பான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம்; இந்தியாவின் உயரமான செனாப் பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தியது ரயில்வே

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதையின் (USBRL) கத்ரா-பனிஹால் பிரிவின் செங்குத்தான 179 டிகிரி சாய்வில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி இந்திய ரயில்வே புதன்கிழமை (ஜனவரி 8) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டுக்கான தனி ஆப் விரைவில் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் மளிகை விநியோக தளமான Swiggy, அதன் விரைவான வர்த்தக சேவையான Instamartஐ ஒரு முழுமையான தனி செயலியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா 85வது இடத்திற்கு பின்னடைவு

ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் 2025ல் இந்தியாவின் தரவரிசை ஐந்து இடங்கள் சரிந்து 80வது இடத்திலிருந்து 85வது இடத்திற்கு சென்றுள்ளது.

ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்களுக்கும் ஜாமீன்; ட்ரூடோ ராஜினாமா எதிரொலியா?

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்திய பிரஜைகளுக்கு கனடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஆஸ்திரேலிய ஓபன் 2025; மூன்றாவது ரவுண்டில் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் இந்தியாவின் சுமித் நாகல்?

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் சுமித் நாகல், ஆஸ்திரேலிய ஓபன் 2025 இன் முதல் ரவுண்டில் உலகின் 25ம் நிலை வீரரான டோமஸ் மச்சாக்கை எதிர்கொண்டு டிரா செய்தார்.

'முடிந்தால் இந்தியா கூட்டணியை கலைத்து விடுங்கள்': ஆம் ஆத்மி, காங்கிரஸ் மோதலுக்கு ஒமர் அப்துல்லா காட்டம் 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் (ஆம் ஆத்மி), காங்கிரஸும் தனித்துப் போட்டியிட முடிவு செய்ததை அடுத்து, எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

EQS 450 எலக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்-பென்ஸ்; சிறப்பம்சங்கள் என்ன?

மெர்சிடீஸ்-பென்ஸ் இந்தியாவில் EQS எஸ்யூவி 450 அறிமுகம் மூலம் அதன் மின்சார வாகன (EV) வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் பகீர் சம்பவம்: 3 கிராமத்தில் வசிப்பவர்களுக்கு திடீர் வழுக்கை

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில் வசிப்பவர்களுக்கு திடீரென முடி உதிர்வதாகவும், சில நாட்களில் வழுக்கை ஏற்படுவதாகவும் புகார் கூறியுள்ளனர்.

வாரத்திற்கு 90 மணிநேர வேலை; எல்&டி தலைவர் சுப்பிரமணியனின் பேச்சால் சர்ச்சை

லார்சன் & டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் 90 மணிநேர வேலை வாரத்தை ஆதரித்தும், ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளை விட்டுவிடுமாறு பரிந்துரைத்ததற்கும் பரவலான விமர்சனங்களை ஈர்த்துள்ளார்.

ஆஸ்கார் விருதுகள் 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ காரணமாக வாக்களிப்பு தேதி நீட்டிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயின் காரணமாக, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை வாக்களிப்பு கால அவகாசத்தை மேலும் நீட்டித்துள்ளது.

டிரம்பின் கேபிடல் வருகைக்கு முன்னதாக, கூர்மையான ஆயுதங்களுடன் பிடிபட்ட மர்ம நபர்

அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யைச் சேர்ந்த 44 வயது நபர், அமெரிக்க கேபிடல் விசிட்டர் சென்டருக்கு மூன்று கத்திகள் உட்பட கூர்மையான ஆயுதங்களை கடத்த முயன்றதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஜனவரியில் ₹11,500 கோடி வெளியேற்றம்: இந்திய பங்குகளை வெளிநாட்டு முதலீட்டார்கள் விற்பது ஏன்?

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்தியாவின் பங்குச் சந்தையில் தங்கள் விற்பனையை புதிய ஆண்டிலும் பராமரித்து, ஜனவரி மாதத்தின் முதல் ஆறு வர்த்தக அமர்வுகளில் கிட்டத்தட்ட ₹11,500 கோடி அல்லது $1.33 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர்.

பயனர் ஈடுபாட்டை மேம்படுத்த வாக்கெடுப்பில் புகைப்படத்துடன் கூடிய புதிய அப்டேட்டைக் கொண்டுவரும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் புதிய அம்சத்தை சோதித்து வருகிறது, இது பயனர்களை வாக்கெடுப்பு விருப்பங்களுடன் புகைப்படங்களை இணைக்க அனுமதிப்பதன் மூலம் அதன் தளத்தில் வாக்கெடுப்புகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் புரட்சியை ஏற்படுத்தும்.

ஆயுஷ்மான் பலன்கள் மறுக்கப்பட்டதால், 72 வயது முதியவர் தற்கொலை; விளக்கம் கேட்கும் NHA 

ஆயுஷ்மான் பாரத் PM-JAY மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் மருத்துவப் பலன்கள் மறுக்கப்பட்டதால், 72 வயதான பெங்களூரு நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், தேசிய சுகாதார ஆணையம் (NHA) மாநில சுகாதார ஆணையத்திடம் அறிக்கை கோரியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய விதிகளால் அடித்தது ஜாக்பாட்; $1 பில்லியன் டாலர் கூடுதல் வருவாய் ஈட்டும் டெஸ்லா

2025 ஆம் ஆண்டில் $1 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டக்கூடிய புதிய உமிழ்வுக் கூட்டல் முயற்சியில் பங்கேற்பதன் மூலம் குறிப்பிடத்தக்க நிதிப் பலன்களைப் பெற டெஸ்லா தயாராக உள்ளது.

ஆரோக்கியமான குழந்தை பெறும் 25 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு ₹81,000 ஊக்கத்தொகை அறிவிப்பு; ரஷ்யாவில் அறிவிப்பு

ரஷ்யாவின் கரேலியாவில் உள்ள ஒரு பிராந்திய அரசாங்கம், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக, இளம் மாணவிகளுக்கு 100,000 ரூபிள் (தோராயமாக ₹81,000) ஊக்கத்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

LA நகரத்தை சூழ்ந்த காட்டுத்தீ, 5 பேர் இறப்பு; ஹாலிவுட் மலையையும் விட்டுவைக்கவில்லை 

புதன்கிழமை இரவு ஹாலிவுட் ஹில்ஸில் வேகமாக நகரும் தீ விபத்து ஏற்பட்டது, இது லாஸ் ஏஞ்சல்ஸின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான ஹாலிவுட் பவுலுக்கு அருகில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

செல்லுலார் சேதத்தை எதிர்த்துப் போராடும் பழங்களின் ஆக்ஸிஜனேற்ற சக்தி பற்றி தெரிந்து கொள்வோமா?!

பழங்கள் சுவையானது மட்டுமல்ல, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. அவை நமது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

I4C போர்ட்டல்: இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய கருவி; எப்படி பயன்படுத்துவது?

டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை ஆபத்தான வகையில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு சமீபத்தில் I4C என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; நெரிசல் ஏற்பட்டது எப்படி?

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்காக டோக்கன் பெறுவதற்காக 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்டமாக கூடியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் வானிலை முன்னறிவிப்புகள் விரைவில் துல்லியமாக மாறும்

இந்திய வானிலை ஆய்வுத் துறையுடன் (IMD) புறப்படும் மற்றும் தரையிறங்கும் போது சேகரிக்கப்பட்ட வானிலை தரவுகளை உள்நாட்டு விமான நிறுவனங்கள் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இஸ்ரோவின் SpaDeX டாக்கிங் மீண்டும் ஒத்திவைப்பு; என்ன காரணம்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது லட்சிய விண்வெளி டாக்கிங் பரிசோதனைக்கான (SpaDeX) டாக்கிங் முயற்சியை மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

பொங்கலுக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தை நடைபெறவுள்ளது.

திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்

திருப்பதியில் உள்ள வைகுண்ட துவார தரிசன டிக்கெட் மையம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

08 Jan 2025

காலையில் காபி குடிப்பதால், 16% வரை இறப்பை தள்ளிப்போட முடியுமாம்: ஆய்வு

ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, காபி உட்கொள்ளும் நேரம் ஆரோக்கிய விளைவுகளின் மீது நேர்மறை பாதிப்பை கொண்டுள்ளது என்று கூறுகிறது.

இஸ்ரோவின் SpaDeX செயற்கைக்கோள்கள் நாளை இணைக்கப்படுகின்றன: நிகழ்வை எப்போது, ​​எப்படி பார்ப்பது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் SpaDeX செயற்கைக்கோள்களை இணைக்கும் முயற்சியை ஜனவரி 9ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளது.

ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் விரைவில் விவாதிக்கப்படும்: விவரங்கள்

சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மதிப்பாய்வு செய்ய உள்ளது.

நடிகை ஹனி ரோஸ் மீது ஆபாசமான பேச்சு: செம்மனுர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கைது 

மலையாள நடிகை ஹனி ரோஸ் குறித்து ஆபாசமான கருத்துகளை தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட தொழிலதிபர் பாபி செம்மனூரை கேரள போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜனவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நெட்டிஸன்களின் கவனத்தை ஈர்க்கும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் $900K மதிப்புள்ள அரிய வாட்ச்; விவரங்கள்

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செவ்வாயன்று (அமெரிக்க உள்ளூர் நேரம்) அமெரிக்காவில் தனது நிறுவனத்தின் உண்மைச் சரிபார்ப்பு கூட்டாண்மை முடிவுக்கு வருவதாக சமீபத்தில் அறிவித்தார்.

HMPV தொற்று பரவல் எதிரொலி: திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்

சீனாவில் அதிகளவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று அதன் அண்டை நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

80% இந்தியர்கள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'க்கு ஆதரவு: கருத்துக்கணிப்பு

நியூஸ்18 நடத்திய ஆய்வில், 80% இந்தியர்கள் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை ஆதரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் புதிய தலைவர் வி. நாராயணன்: இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கிய கன்னியாகுமரியின் மைந்தன்

இஸ்ரோவின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வி. நாராயணன், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலட்டுவிளை கிராமத்திலிருந்து வந்தவர்.

குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் முடிவு

பிசினஸ் இன்சைடரின் கூற்றுப்படி, மைக்ரோசாப்ட் அதன் குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம்: குற்றவாளி குறித்து சட்டசபையில் கேள்வி கேட்ட முதலமைச்சர் 

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திமுக ஆதரவாளர் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தமிழக சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டார்.

SNAAC: சோமாட்டோவிற்கு போட்டியாக 15 நிமிட உணவு டெலிவெரியில் களமிறங்கிய ஸ்விக்கி

உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோகத்தில் முன்னணி நிறுவனமான Swiggy, SNACC என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் பணமில்லா சிகிச்சை; மார்ச் மாதத்திற்குள் அமல்

ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சையை உறுதி செய்யும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.

'துளியளவும் வாய்ப்பு இல்லை...': டிரம்பின் கனடா இணைப்பு யோசனையை நிராகரித்த ட்ரூடோ 

பதவி விலகும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவுடன் கனடாவை இணைக்கும் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் யோசனையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

NRIகளுக்கான பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்: அதன் சிறப்பம்சங்கள்

ஒடிசாவில் நடைபெறும் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் ஒடிசாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை 50 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் NRI முன் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Zomato இப்போது உங்கள் உணவை வெறும் 15 நிமிடங்களில் டெலிவரி செய்யும்

குருகிராமில் உள்ள ஆன்லைன் உணவு சேகரிப்பு நிறுவனமான Zomato இந்தியாவில் 15 நிமிட உணவு விநியோக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அஜித்தின் விடாமுயற்சி ஜனவரி 30ஆம் தேதி வெளியாகிறதா? 

நடிகர் அஜித் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் உருவான திரைப்படம் 'விடாமுயற்சி'.

திபெத்தில் ஏற்பட்ட 6 நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

நேபாளம்- திபெத் எல்லையில் நேற்று சக்திவாய்ந்த 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட ஆறு நிலநடுக்கங்கள் தாக்கின.

போட்டி நிறுவனங்களான கெட்டி இமேஜஸ் மற்றும் ஷட்டர்ஸ்டாக் இணைப்பு

கெட்டி இமேஜஸ், ஷட்டர்ஸ்டாக் உடன் இணைவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், $3.7 பில்லியன் பங்கு இமேஜ் நிறுவனத்தை உருவாக்குகிறது.

இஸ்ரோவின் புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த  டாக்டர் வி.நாராயணன் நியமனம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அடுத்த தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் வி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.