தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு
அமெரிக்கா: ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் பர்னிச்சர் நிறுவனமான ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு ஏற்பட்டதை அடுத்து, அந்த நிறுவனம் தனது தொழிலாளிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது.
மீண்டும் அருணாச்சல பிரதேச முதல்வர் ஆகிறார் பெமா காண்டு
அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி(BJP) அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பெமா காண்டு இன்று முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரசிகர் மன்ற நிர்வாகியை வைத்து கொலையை அரங்கேற்றிய கன்னட நடிகர் தர்ஷன்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது மனைவி பவித்ரா கவுடா ஆகியோர் பெங்களூரைச் சேர்ந்த 33 வயதான ரேணுகாசாமி கொலையில் ஈடுபட்டதாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
NOVA நட்சத்திரம் உருவாவதை விரைவில் காண முடியும் என நாசா தெரிவித்துள்ளது
நாம் ஒவ்வொரு நாளும் வானத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம், ஆனால் ஒரு நட்சத்திரம் உருவாவதை நாம் எப்போதாவது பார்த்திருக்கிறோமா?
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் சொத்துக்கள் ₹10-ட்ரில்லியன்களைத் தாண்டி முதல் இடத்தைப் பெற்றுள்ளது
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான (AMC) நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் அடிப்படையில், குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
பிளிங்கிட்டில் மேலும் ரூ.300 கோடியை முதலீடு செய்தது சொமாட்டோ
விரைவாக டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பிரிவில் போட்டி சூடுபிடித்துள்ளதால், தனது துணை நிறுவனமான பிளிங்கிட்டில் ரூ.300 கோடியை சொமாட்டோ முதலீடு செய்துள்ளது.
ஒடிசா முதல்வராக பதவியேற்றார் பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி
ஒடிசா முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்றுள்ளார். நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த மோகன் மாஜி, ஒடிசாவின் முதலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பும் தேதி மேலும் தாமதமாகலாம்
நாசா விண்வெளி வீரர்களான பேரி "புட்ச்" வில்மோர் மற்றும் சுனிதா "சுனி" வில்லியம்ஸ் ஆகியோரை ஏற்றிச் செல்லும் போயிங்கின் CST-100 ஸ்டார்லைனர் விண்கலம் திரும்புவதற்கு ஜூன் 18 வரை தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற சதி...': மும்பை உயர்நீதிமன்றம்
தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) உறுப்பினர்கள் மூவருக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காசாவில் உள்ள ஹமாஸின் உயர் அதிகாரி, பாலஸ்தீனிய குடிமக்களின் மரணத்தை "தேவையான தியாகங்கள்" என்று தான் கருதுவதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்
புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள், தமிழர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேடையிலேயே தமிழிசையை எச்சரித்தாரா அமித் ஷா? வைரலாகும் வீடியோ
தமிழகத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசைக்கும், தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமித்ஷா தமிழிசையை கண்டிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம்
தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையோடு நடைபெற்றது. இதனையடுத்து தமிழக பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பவர் ஸ்டார் தொடங்கி துணை முதல்வர் அரியாசனம் வரை: பவன் கல்யாணின் பயணம் ஒரு பார்வை
திரையில் கோபம் கொப்பளிக்கும் இளைஞனாக, காதல் வசனம் பேசி வசீகரிக்கும் நாயகனாக தெலுங்கு சினிமாவை பல ஆண்டுகளாக கட்டி ஆண்ட 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் இன்று துணை முதல்வராக பதவி ஏற்றார்.
இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் மீண்டும் ஒரு மனிதருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது WHO
இந்தியாவில் நான்கு வயது குழந்தைக்கு H9N2 வைரஸால் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இனி X -இல் நீங்கள் பதிவிடும் லைக்ஸ் மற்றவர்களுக்கு தெரியாது!
ட்விட்டர் என முன்னர் அறியப்பட்ட சமூக ஊடக தளமான எக்ஸ், அதன் பயனர் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செயல்படுத்தி வருகிறது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.62% சரிந்து $67,265.55க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 5.30% குறைவாகும்.
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார்.
டி20 உலகக்கோப்பை: நியூயார்க்கில் இந்திய அணிக்காக ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்கியுள்ளது பிசிசிஐ
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டி தொடரில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு தரப்பட்டுள்ள மோசமான பயிற்சி வசதிகள் மற்றும் நியூயார்க் ஆடுகளம் பற்றிய கடுமையான புகார்கள் எழுந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஹோட்டல் ஜிம்மில் அதிருப்தி எழுந்ததாக கூறப்படுகிறது.
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
இரண்டு நாட்களுக்கு முன், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவரின் ஓவியத்தை போலீஸார் நேற்று வெளியிட்டனர்.
மீண்டும் வடிவேலுவுடன் இணையும் சுந்தர் சி; விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
சுந்தர் சி அடுத்ததாக 'கலகலப்பு-3' திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
பவன் கல்யாண் உட்பட 24 அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் பதவியேற்க உள்ளனர்
ஆந்திராவில் என். சந்திரபாபு நாயுடு தலைமையில் 25 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு இன்று பதவியேற்கவுள்ளது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 12, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
ஓபன்ஏஐ மற்றும் சாம் ஆல்ட்மேன் மீதான வழக்கை வாபஸ் வாங்கினார் எலான் மஸ்க்
தொழிலதிபர் எலான் மஸ்க் செவ்வாயன்று, மனித குலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் தொடக்க நோக்கத்தை கைவிட்டதாக குற்றம் சாட்டி, சாட்ஜிபிடி தயாரிப்பாளரான ஓபன்ஏஐ மற்றும் அதன் CEO சாம் ஆல்ட்மேன் மீது தொடுத்திருந்த தனது வழக்கை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தார்.
புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமனம்
உலகின் மிகப்பெரிய ராணுவப் படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவத்தின் துணைத் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, ஜெனரல் மனோஜ் சி பாண்டேவிக்கு பதிலாக ஜூன் 30ஆம் தேதி முதல் இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக பணியாற்றுவார்.
பிரமாண்ட பதவியேற்பு விழாக்களுக்கு தயாராகும் ஆந்திரா மற்றும் ஒடிசா; பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
டெல்லியில் நடந்த பிரதமர் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, தற்போது ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா தங்கள் புதிய முதல்வர்களை வரவேற்க தயாராகி வருகிறது.
ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல்
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவத்தின் தற்காலிக செயல்பாட்டு தளத்தில் (TOB) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார்.
சில தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
'மோடியின் குடும்பம்' என்ற முழக்கத்தை அனைவரும் கைவிடலாம் என பிரதமர் மோடி பதிவு
சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் இந்திய மக்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூக வலைதளங்களில் இருந்து 'மோடி கா பரிவார்'(மோடியின் குடும்பம்) என்ற முழக்கத்தை கைவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அதிகார மாற்றமா? 6 இண்டியா கூட்டணி எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்
உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும்(பாஜக) இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில் டெல்லியில் மின்சாரம் துண்டிப்பு
ஏற்கனவே கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையுடன் போராடி வரும் டெல்லியில் இன்று மதியம் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டது.
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் வீட்டில் வீசும் புயல்; கள்ளத்தொடர்பு என மருமகள் புகார்
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் சகோதரர் மகன் யுவா ராஜ்குமாரும் ஒரு வளர்ந்துவரும் நடிகர் ஆவர்.
இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி பனிகலே V2 பிளாக் மோட்டார்சைக்கிள்
டுகாட்டி அதன் பனிகலே V2 மாடலை ஒரு புதிய கருப்பு நிற மாறுபாட்டின் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார்
ஒடிசாவின் புதிய முதல்வராக 4 முறை MLA வாக இருந்த பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவி ஏற்கிறார்.
ஒடிசாவின் அடுத்த முதல்வர் மோகன் மாஜியைப் பற்றிய முழு விவரம்
ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்பார் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிவித்தார்.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கில் கைது
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, கொலை வழக்கில் பெங்களூரு போலீசாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
ISS இல் கண்டறியப்பட்ட 'Spacebug': விண்வெளி வீரர்களுக்கு உடல்நலனுக்கு ஆபத்தா?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) அபாயகரமான "சூப்பர்பக்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எளிமையாக நடைபெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி திருமணம்
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நடிகர் உமாபதியின் திருமணம் நேற்று எளிமையாக நடைபெற்றது.
டெல்லி விமான நிலையத்திற்கு வேடிக்கைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் பிடிபட்டான்
டெல்லியில் இருந்து டொராண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்தில் (ஏசி43) வெடிகுண்டு இருப்பதாக ஜூன் 4ஆம் தேதி டெல்லி விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய 13 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மலாவியின் துணை ஜனாதிபதி உட்பட 9 பேர் விமான விபத்தில் பலி
மலாவியின் துணை ஜனாதிபதி டாக்டர் சௌலோஸ் சிலிமா மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது
செரிஷ் என அடையாளம் காணப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நகைக் கடை உரிமையாளரால் ஏமாற்றப்பட்டுள்ளார்.
அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், அமராவதி தான் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்?
மோடி தலைமையிலான அமைச்சரவை இலாக்காக்கள் நேற்று அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டது.
சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்
சீனாவில் பணிபுரிந்து வந்த நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்பிளின் முதல் ஃபோல்டபில் ஐபோன்; வெளியான முக்கிய தகவல்
பிரபல ஆப்பிள் ஆய்வாளர் ஜெஃப் புவின் கூற்றுப்படி, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் நுழைவு, வெளிப்புறமாக மடிப்பு வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.32% சரிந்து $$68,011.97க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.48% குறைவாகும்.
'தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது': நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்தது உச்ச நீதிமன்றம்
தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு(NEET-UG) 2024-ஐ ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய தேர்வு முகமைக்கு(NTA) இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸிற்கு தகுதி பெற்றார் டென்னிஸ் வீரர் சுமித் நகல்
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான சுமித் நகல், 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
இரண்டு நாட்களுக்கு முன் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பாஜக தலைவர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இன்று ஒரு
புதுவையில் விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலி; கழிவறையிலிருந்து கசிந்ததாக தகவல்
புதுச்சேரியில் வீட்டு கழிவறை மூலமாக பரவிய விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் பயன்பாட்டுக்கு வந்தது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை கோரினார் பவன் கல்யாண்
நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், ஆந்திர அமைச்சரவையில் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலாவி துணை அதிபரை ஏற்றிச் சென்ற விமானத்தை தேடும் பணி தீவிரம்
மலாவின் தலைநகரான லிலோங்வேயில் இருந்து காலை 09:17 மணிக்கு, மலாவியின் துணை அதிபர் சிலிமா மற்றும் அவருடன் பயணித்த ஒன்பது பேருடன் கிளம்பிய ராணுவ விமானம் நடுவானில் திடீரென தொடர்பை இழந்து விட்டது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 11
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
ஸ்பைருலினா: சைவ டயட் சூப்பர்ஃபுட் என்பது அறிவீர்களா?
ஸ்பைருலினா- நீலமும் -பச்சையும் கலந்த பாசி வகையாகும். ஆனால், இது ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 11, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
WWDC 2024: ஆப்பிளின் சிரி AI புதுப்பிப்பைப் பெறுகிறது
குபெர்டினோவில் நடைபெற்ற ஆப்பிளின் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) இறுதியில், அதன் மெய்நிகர் உதவியாளரான சிரியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.