NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி விமான நிலையத்திற்கு வேடிக்கைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் பிடிபட்டான் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி விமான நிலையத்திற்கு வேடிக்கைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் பிடிபட்டான் 

    டெல்லி விமான நிலையத்திற்கு வேடிக்கைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் பிடிபட்டான் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 11, 2024
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் இருந்து டொராண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்தில் (ஏசி43) வெடிகுண்டு இருப்பதாக ஜூன் 4ஆம் தேதி டெல்லி விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய 13 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இறுதியில் அந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு பொய் மிரட்டல் என்பது தெரியவந்துள்ளது.

    காவல்துறை விசாரணையில், மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் ஒரு மணி நேரத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இந்த அஞ்சல் உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் இருந்து அனுப்பப்பட்டதாகும்.

    எனவே , போலீசார் மீரட் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, ​​அந்த மெயிலை ஒரு 13 வயது சிறுவன் அனுப்பியது தெரியவந்தது.

    இந்தியா 

    சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டான் அந்த சிறுவன் 

    மும்பை விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை செய்திகளில் பார்த்த அந்த சிறுவன், தன்னை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியுமா இல்லையா என்பதைப் அறிய விரும்பினான்.

    அதனையடுத்து, அவர் வேடிக்கைக்காக அந்த மிரட்டலை விடுத்திருக்கிறான்.

    போலீஸாரின் கூற்றுப்படி, அந்த சிறுவன் தனது தொலைபேசியில் போலி மின்னஞ்சல் ஐடியை உருவாக்கி, தனது தாயின் தொலைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்தி இந்த மின்னஞ்சலை அனுப்பி இருக்கிறான்.

    "காவல்துறையினர் அந்த சிறுவனின் தொலைபேசியைக் கைப்பற்றி அவனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அந்த சிறுவனை குழந்தை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன்பு அவன் சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை
    வெடிகுண்டு மிரட்டல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ்
    வீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல்  நொய்டா
    குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை  ஆம் ஆத்மி
    இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்

    காவல்துறை

    சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு சென்னை
    பட்டியலின பெண்ணை பீகார் காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரல்  பீகார்
    செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம்  செங்கல்பட்டு
    சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை  சேலம்

    காவல்துறை

    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது  பெங்களூர்
    கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு  கர்நாடகா
    ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கின் முக்கிய குற்றவாளி கைது  ரஷ்மிகா மந்தனா
    ராமர் பூஜைக்கு தமிழகம் தடை விதித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு தமிழ்நாடு

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் சென்னை
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025