NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை கோரினார் பவன் கல்யாண் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை கோரினார் பவன் கல்யாண் 

    ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை கோரினார் பவன் கல்யாண் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 11, 2024
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், ஆந்திர அமைச்சரவையில் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தெலுங்கு தேசம் கட்சியின்(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு வரும் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், பவன் கல்யாண் தனது கட்சியினருக்கு ஐந்து அமைச்சரவை பதவிகளையும் கோரியுள்ளார்.

    ஜனசேனா கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக பவன் கல்யாண் இன்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஜேஎஸ்பி மூத்த தலைவர் நாதெண்டலா மனோகர் அவரது பெயரை முன்மொழிந்ததை அடுத்து அனைத்து கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவையும் இன்று அவர் பெற்றார்.

    இந்தியா 

    ஆந்திராவில் அபார வெற்றி பெற்ற  என்டிஏ 

    தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை அவையின் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஜனசேனா தெனாலி சட்டமன்ற உறுப்பினர் என்.மனோகர், பவன் கல்யாணின் பெயரை சட்டமன்றத்தில் தள தலைவராக முன்மொழிந்தார்.

    இதனையடுத்து, மற்ற உறுப்பினர்கள் அவரை ஒருமனதாக ஆதரித்தனர்.

    இந்த மக்களவை தேர்தலில் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் நின்ற பவன் கல்யாண் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் போட்டியாளரான வங்கா கீதாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    175 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் ஜனசேனாவுக்கு 21 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆந்திராவில் இருக்கும் 164 சட்டமன்றத் தொகுதிகளில்(டிடிபி-135, ஜனசேனா-21 மற்றும் பாஜக-8) பெரும்பான்மையுடன் என்டிஏ அபார வெற்றி பெற்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    சந்திரபாபு நாயுடு

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ஆந்திரா

    ஆந்திரா ரயில் விபத்து: 13 பேர் மரணம், 40க்கும் மேற்பட்டோர் காயம் எனத்தகவல் விபத்து
    சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்றதால் தான் ஆந்திர ரயில் விபத்து ஏற்பட்டது ரயில்கள்
    சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர்நீதிமன்றம் இந்தியா
    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி

    சந்திரபாபு நாயுடு

    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி  ஆந்திரா
    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி  ஆந்திரா
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி ஆந்திரா
    பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்? காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025