NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது 

    ₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 11, 2024
    04:14 pm

    செய்தி முன்னோட்டம்

    செரிஷ் என அடையாளம் காணப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நகைக் கடை உரிமையாளரால் ஏமாற்றப்பட்டுள்ளார்.

    நகைக்கடைக்காரர், வெறும் ₹300 மதிப்புள்ள போலி நகையை ₹6 கோடிக்கு அதிக விலைக்கு விற்றுள்ளார்.

    ராஜேந்திர சோனி மற்றும் அவரது மகன் கவுரவ் ஆகியோருக்கு சொந்தமான ஜோஹ்ரி பஜார் கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அவர் விற்பனை செய்த நகைகளுக்கு போலியான நம்பகத்தன்மை சான்றிதழையும் அளித்து மோசடி செய்துள்ளார்.

    குட்டு வெளிப்பட்டது

    அமெரிக்க கண்காட்சியில் இந்த மோசடி அம்பலமானது

    அமெரிக்காவில் நடந்த கண்காட்சியில் செரிஷ் நகைகளை காட்சிப்படுத்தியபோது தான் இந்த மோசடி அம்பலமானது.

    மோசடியை உணர்ந்த அவர், சோனியையும் அவரது மகனையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றார்.

    இருப்பினும், அமெரிக்க தூதரகம் தலையிடும்வரை அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.

    தனிப்பட்ட முறையில் அவர்களை எதிர்கொண்ட போதிலும், அவரது குற்றச்சாட்டுகளை கடை உரிமையாளர்கள் நிராகரித்தனர்.

    செரிஷின் முறையான புகார் பெறப்பட்டதும், குற்றம் சாட்டப்பட்டவர்களால் அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அமெரிக்க தூதரகத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் உள்ளூர் போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.

    பிசினஸ் ஸ்டாண்டர்ட்படி , சோனி மற்றும் அவரது மகன் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். போலி நம்பகதன்மை சான்றிதழ் வழங்கிய நந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    சுற்றுலா
    கைது

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம்  மணிப்பூர்
    இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது  தமிழ்நாடு
    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது  இஸ்ரேல்
    தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி உலகம்

    சுற்றுலா

    ஐரோப்பாவில், கூட்ட நெரிசல் அல்லாத, அதிகம் அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள் ஐரோப்பா
    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீலகிரி
    சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகரித்த விமானக் கட்டணங்கள் விமான சேவைகள்
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ

    கைது

    செந்தில் பாலாஜி வழக்கு - 13வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்  நீதிமன்ற காவல்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை
    பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம் பீகார்
    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025