NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு 

    PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 10, 2024
    07:01 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான உதவியை மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சரவை இன்று அறிவித்தது.

    நேற்று பதவியேற்ற புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

    இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

    இதற்கு முன்னதாக, 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடவும் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார்.

    புதிய அரசாங்கம் பதவியேற்ற முதல் நாளில், வீட்டு வசதி மற்றும் விவசாயிகள் தொடர்பான இரண்டு முடிவுகள் முடிவுகள் எடுக்கப்பட்டன.

    9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிட பிரதமர் மோடி இன்று காலை ஒப்புதல் அளித்தார்.

    இந்தியா

    கூடுதலாக 3 கோடி  குடும்பங்களுக்கு உதவி செய்ய முடிவு 

    பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை தொகை 20,000 கோடி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "எங்களுடையது கிசான் கல்யாணுக்கு(விவசாயி நலன்) முழு அர்ப்பணிப்புள்ள அரசாகும். எனவே பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பது பொருத்தமானது. விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக நாங்கள் இன்னும் அதிகமாக பணியாற்ற விரும்புகிறோம்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, PMAY திட்டத்தின் கீழ் பயனுறும் தகுதியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களது வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்ய கூடுதலாக 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இறுதிக்கட்ட பொது தேர்தல்: பிரதமர் மோடியின் தொகுதி உட்பட 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு  பிரதமர் மோடி
    மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது பெரும் வன்முறை மேற்கு வங்காளம்
    நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்ட கும்பல்: துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது பாலிவுட்
    வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பெரும் கூட்டத்தை நடத்தியது 'இண்டியா' கூட்டணி கட்சிகள்  பொதுத் தேர்தல் 2024

    பிரதமர் மோடி

    'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் இந்தியா
    'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி  குஜராத்
    'இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம்  இந்தியா
    தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம்  டெல்லி

    மத்திய அரசு

    முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பிவி நரசிம்மராவ், விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது பாரத ரத்னா
    சாந்தன் இலங்கை செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு  டெல்லி
    பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல் விவசாயிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025