Loading...

இந்தியா

பொது சிவில் சட்டம் (UCC) 2029-க்குள் 21 மாநிலங்களில் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
14 Sep 2026 பாஜக
பொது சிவில் சட்டம் (UCC) 2029-க்குள் 21 மாநிலங்களில் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் 2029 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உலகம்

இந்தோனேசியா படகு விபத்து: ஜாவா கடலில் படகு கவிழ்ந்து 129 பேரைக் காணவில்லை; 6 உடல்கள் மீட்பு
இந்தோனேசியா படகு விபத்து: ஜாவா கடலில் படகு கவிழ்ந்து 129 பேரைக் காணவில்லை; 6 உடல்கள் மீட்பு

இந்தோனேசியாவின் ஜாவா கடலில் 240-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற Virgo Transport 8 என்ற பயணியர் படகு சீற்றமிகு கடல் அலைகளால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விளையாட்டு

US Open 2026 டென்னிஸ்: பென் ஷெல்டனை வீழ்த்தி முதல் பட்டம் வென்று அலெக்சாண்டர் ஸ்வரேவ் சாதனை
14 Sep 2026 டென்னிஸ்
US Open 2026 டென்னிஸ்: பென் ஷெல்டனை வீழ்த்தி முதல் பட்டம் வென்று அலெக்சாண்டர் ஸ்வரேவ் சாதனை

ஜெர்மனி டென்னிஸ் நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி, தனது முதல் யூ.எஸ் ஓபன் பட்டத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தொழில்நுட்பம்

மனிதகுலத்திற்கு ஆபத்தா? ஏஐ வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு; டேரியோ அமோடேய் எச்சரிக்கை
மனிதகுலத்திற்கு ஆபத்தா? ஏஐ வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு; டேரியோ அமோடேய் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கும் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேரியோ அமோடேய் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் 10: டெமாக்ரசி ரூம் குறித்து முனியம்மா கொடுத்த பதிலால் விஜய் சேதுபதியே ஷாக்
பிக் பாஸ் தமிழ் 10: டெமாக்ரசி ரூம் குறித்து முனியம்மா கொடுத்த பதிலால் விஜய் சேதுபதியே ஷாக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் வார இறுதி எபிசோடில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் ஒரு வாரம் குறித்துக் கலந்துரையாடினார்.

ஆட்டோ

சுங்கச்சாவடிகளில் இனி நிற்க வேண்டியதில்லை! மார்ச் 2027க்குள் வரப்போகும் புதிய மாற்றம்; நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு
சுங்கச்சாவடிகளில் இனி நிற்க வேண்டியதில்லை! மார்ச் 2027க்குள் வரப்போகும் புதிய மாற்றம்; நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் மார்ச் 2027க்குள் தடையில்லா சுங்கச்சாவடிகளாக மாற்றப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்