LOADING...

இந்தியா

மேற்கு வங்காளத்தில் தொடரும் வன்முறை: சுவேந்து அதிகாரியின் PA சுட்டுக்கொலை
மேற்கு வங்காளத்தில் தொடரும் வன்முறை: சுவேந்து அதிகாரியின் PA சுட்டுக்கொலை

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிந்தைய வன்முறைகள் வெடித்துள்ளன.

உலகம்

ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்! ஒப்புக் கொள்ளாவிட்டால் குண்டுமழை பொழியும் என எச்சரிக்கை
06 May 2026 ஈரான்
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்! ஒப்புக் கொள்ளாவிட்டால் குண்டுமழை பொழியும் என எச்சரிக்கை

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கை மீண்டும் போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வணிகம்

RBI-யின் சொத்து கையகப்படுத்துதல் தொடர்பான வரைவு விதிகள்: இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
RBI-யின் சொத்து கையகப்படுத்துதல் தொடர்பான வரைவு விதிகள்: இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது?

செலுத்தப்படாத கடன்களை வசூலிப்பதற்கான இறுதி முயற்சியாக, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) சொத்துக்களைக் கையகப்படுத்த அனுமதிக்கும் வரைவு வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்மொழிந்துள்ளது.

விளையாட்டு

வைரலாகும் காவ்யா மாறனின் 'கெத்து' ரியாக்ஷன்! புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ஹைதராபாத்
07 May 2026 ஐபிஎல் 2026
வைரலாகும் காவ்யா மாறனின் 'கெத்து' ரியாக்ஷன்! புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ஹைதராபாத்

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

பொழுதுபோக்கு

விஜய்யின் 'காட்ஃபாதர்' மறைவு! ஆளுநரைச் சந்தித்த பின் அஞ்சலி செலுத்த செல்வாரா?
விஜய்யின் 'காட்ஃபாதர்' மறைவு! ஆளுநரைச் சந்தித்த பின் அஞ்சலி செலுத்த செல்வாரா?

தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பாளரும், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆர்.பி. சௌத்ரியின் மறைவு, திரைத்துறையில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

ஆட்டோ

2026-க்குள் டோல் பிளாசாக்கள் நீக்கம்: நிதின் கட்கரியின் அறிவிப்பு
2026-க்குள் டோல் பிளாசாக்கள் நீக்கம்: நிதின் கட்கரியின் அறிவிப்பு

இந்தியாவின் நெடுஞ்சாலை பயணங்களில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், வரும் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்