LOADING...

இந்தியா

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடலுக்குச் செல்லத் தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு
16 Nov 2025 மீனவர்கள்
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடலுக்குச் செல்லத் தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அறிவித்துள்ளது.

உலகம்

நவம்பர் 17: அடக்குமுறைக்கு எதிரான மாணவர் வீரத்தின் அத்தியாயம்; சர்வதேச மாணவர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி
நவம்பர் 17: அடக்குமுறைக்கு எதிரான மாணவர் வீரத்தின் அத்தியாயம்; சர்வதேச மாணவர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி சர்வதேச மாணவர் தினம் (International Students Day) கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி: தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி: தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சாம்பியனான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தொழில்நுட்பம்

2028இல் சந்திரயான் 4, அடுத்த 3 ஆண்டுகளில் விண்கல உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க இஸ்ரோ திட்டம்
16 Nov 2025 இஸ்ரோ
2028இல் சந்திரயான் 4, அடுத்த 3 ஆண்டுகளில் விண்கல உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க இஸ்ரோ திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன், இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு

50,000 ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்ட எஸ்எஸ் ராஜமௌலியின் வாரணாசி திரைப்பட டீஸர்
16 Nov 2025 சினிமா
50,000 ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்ட எஸ்எஸ் ராஜமௌலியின் வாரணாசி திரைப்பட டீஸர்

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி-சாகசத் திரைப்படமான 'வாரணாசி'யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை

அதிர்ச்சித் தகவல்: இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்
அதிர்ச்சித் தகவல்: இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் என்பது நடுத்தர வயதினரை மட்டுமே தாக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தற்போது நகர்ப்புற இந்தியாவில் மாறி வருகிறது.

ஆட்டோ

கிராண்ட் விட்டாரா வாகனங்களில் கோளாறு; 39,506 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுஸூகி அறிவிப்பு
15 Nov 2025 எஸ்யூவி
கிராண்ட் விட்டாரா வாகனங்களில் கோளாறு; 39,506 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுஸூகி அறிவிப்பு

மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் (MSIL), சந்தையில் விற்பனை செய்யப்பட்ட தனது பிரீமியம் ரக கிராண்ட் விட்டாரா (Grand Vitara) எஸ்யூவி கார்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறு காரணமாக அவற்றை திருப்பிப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்