LOADING...

இந்தியா

ஏர் பியூரிஃபையர் மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
ஏர் பியூரிஃபையர் மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

"நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 21,000 முறை சுவாசிக்கிறோம்; நச்சுக்காற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கணக்கிட்டு பாருங்கள்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகம்

'தேர்தலை தடம் புரள செய்வதற்காக யூனுஸ் ஆட்சி உஸ்மான் ஹாடியை கொன்றது': சகோதரர் குற்றசாட்டு
'தேர்தலை தடம் புரள செய்வதற்காக யூனுஸ் ஆட்சி உஸ்மான் ஹாடியை கொன்றது': சகோதரர் குற்றசாட்டு

பங்களாதேஷ் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடியின் படுகொலை பரவலான அமைதியின்மையை தூண்டியுள்ளதுடன், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.

வணிகம்

இந்திய வான்வெளியில் புதிய சிறகுகள்! இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி!
24 Dec 2025 விமானம்
இந்திய வான்வெளியில் புதிய சிறகுகள்! இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி!

இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிலவும் போட்டியை அதிகரிக்கவும், பிராந்திய இணைப்பை மேம்படுத்தவும், இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

பொழுதுபோக்கு

'துரந்தர்' உலகளவில் ₹900 கோடியை தாண்டியது; மூன்றாவது வாரமாக புதிய சாதனை
'துரந்தர்' உலகளவில் ₹900 கோடியை தாண்டியது; மூன்றாவது வாரமாக புதிய சாதனை

ரன்வீர் சிங்கின் சமீபத்திய படமான 'துரந்தர்', 2025 ஆம் ஆண்டில் உலகளவில் ₹900 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய வெளியீடாக மாறியுள்ளது.

வாழ்க்கை

இணையத்தை ஆக்கிரமிக்கும் 'துரந்தர்' தூத்சோடா: ஆரோக்கியமா அல்லது ஆபத்தா? 
இணையத்தை ஆக்கிரமிக்கும் 'துரந்தர்' தூத்சோடா: ஆரோக்கியமா அல்லது ஆபத்தா? 

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் 'துரந்தர்' (Dhurandhar) திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு 'தூத்சோடா' பானம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்