LOADING...

இந்தியா

அமெரிக்காவின் தாக்குதலும் இந்தியாவின் உதவியும்! IRIS Dena விவகாரத்தில் எழுந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரானியத் தூதர்
14 Mar 2026 ஈரான்
அமெரிக்காவின் தாக்குதலும் இந்தியாவின் உதவியும்! IRIS Dena விவகாரத்தில் எழுந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரானியத் தூதர்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, இலங்கைக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

உலகம்

10 ஏவுகணைகளைச் சீறிப்பாய விட்ட வடகொரியா! டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக 'பவர்' காட்டும் கிம் ஜாங் உன்
10 ஏவுகணைகளைச் சீறிப்பாய விட்ட வடகொரியா! டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக 'பவர்' காட்டும் கிம் ஜாங் உன்

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடர்ந்து, வடகொரியா இன்று (மார்ச் 14) ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது.

விளையாட்டு

எஃப்1 ரசிகர்களுக்கு ஏமாற்றம்; மத்திய கிழக்கு போரால் பஹ்ரைன், சவுதி கிராண்ட் ப்ரீ போட்டிகள் ரத்து
எஃப்1 ரசிகர்களுக்கு ஏமாற்றம்; மத்திய கிழக்கு போரால் பஹ்ரைன், சவுதி கிராண்ட் ப்ரீ போட்டிகள் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய கிராண்ட் ப்ரீ பந்தயங்களை ரத்து செய்வதாக ஃபார்முலா 1 (எஃப்1) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெருமை; இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது பெறுகிறார் கவிஞர் வைரமுத்து
14 Mar 2026 வைரமுத்து
23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெருமை; இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது பெறுகிறார் கவிஞர் வைரமுத்து

பிரபல கவிஞரும், புகழ்பெற்ற பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதாகக் கருதப்படும் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்