Loading...

இந்தியா

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்: புதிய வழித்தடங்கள் மற்றும் கட்டம்-2 பணிகள் குறித்த பட்ஜெட் அறிவிப்புகள்
05 Aug 2026 பட்ஜெட்
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்: புதிய வழித்தடங்கள் மற்றும் கட்டம்-2 பணிகள் குறித்த பட்ஜெட் அறிவிப்புகள்

தமிழக பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் புதிய விரிவாக்கப் பாதைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

உலகம்

ட்ரம்ப் உயிரைக் குறிவைத்த சதியா? அதிபரின் கோல்ஃப் மைதானம் அருகே ஆயுதங்களுடன் நபர் கைது!
05 Aug 2026 அமெரிக்கா
ட்ரம்ப் உயிரைக் குறிவைத்த சதியா? அதிபரின் கோல்ஃப் மைதானம் அருகே ஆயுதங்களுடன் நபர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ளவிருந்த நிதிதிரட்டும் நிகழ்ச்சிக்கு இரு நாட்களுக்கு முன்பு, கலிபோர்னியாவில் உள்ள அவரது 'ட்ரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்' அருகே ஆயுதங்களுடன் ஜினின் ஜான் டேலே கைது செய்யப்பட்டார்.

விளையாட்டு

காமன்வெல்த் போட்டிகள் நிறைவு: பாகிஸ்தான் வீரா் குத்ரத்துல்லா உட்பட பல வீரா்கள் மாயம்
காமன்வெல்த் போட்டிகள் நிறைவு: பாகிஸ்தான் வீரா் குத்ரத்துல்லா உட்பட பல வீரா்கள் மாயம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 நிறைவடைந்த நிலையில், போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் பாக்சிங் வீரர் குத்ரத்துல்லா மற்றும் உகாண்டா நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உட்பட பல விளையாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் தாயகம் திரும்பாமல் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பம்

எக்ஸ்பாக்ஸ் 360 கேம்களை பிசிக்கு கொண்டு வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்
எக்ஸ்பாக்ஸ் 360 கேம்களை பிசிக்கு கொண்டு வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாப்ட், எக்ஸ்பாக்ஸ் 360 கேம்களை கணினிக்குக் கொண்டு வருவதன் மூலம் தனது கேமிங் சூழலை விரிவுபடுத்துகிறது.

பொழுதுபோக்கு

தான் படித்த பள்ளிக்கு 3 அடுக்கு கட்டிடம் கட்டி தந்த நடிகர் தனுஷ்: சாலிகிராமம் தாய் சத்யா பள்ளியில் திறப்பு விழா
05 Aug 2026 தனுஷ்
தான் படித்த பள்ளிக்கு 3 அடுக்கு கட்டிடம் கட்டி தந்த நடிகர் தனுஷ்: சாலிகிராமம் தாய் சத்யா பள்ளியில் திறப்பு விழா

திரையுலகில் முன்னணி நடிகராக உலா வரும் தனுஷ், நடிப்பையும் தாண்டி பல்வேறு சமூக நல உதவிகளையும், பொதுச்சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

ஆட்டோ

வாகன காப்பீடு இல்லையென்றால் பெட்ரோல், டீசல் கிடையாது: உச்ச நீதிமன்றம் புதிய திட்டம்
வாகன காப்பீடு இல்லையென்றால் பெட்ரோல், டீசல் கிடையாது: உச்ச நீதிமன்றம் புதிய திட்டம்

இந்தியாவில் காப்பீடு செய்யப்படாமல் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க மறுக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மேலும் செய்திகள்