Loading...

இந்தியா

உக்ரைன் போரை முடிக்க இந்தியா உதவ தயாராக உள்ளது: கீவில் ஜெய்சங்கர் அறிவிப்பு
03 Sep 2026 உக்ரைன்
உக்ரைன் போரை முடிக்க இந்தியா உதவ தயாராக உள்ளது: கீவில் ஜெய்சங்கர் அறிவிப்பு

உக்ரைனில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உலகம்

இந்தியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! அமெரிக்க இபி-1 கிரீன் கார்டு பெற புதிய சிக்கல்
03 Sep 2026 அமெரிக்கா
இந்தியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! அமெரிக்க இபி-1 கிரீன் கார்டு பெற புதிய சிக்கல்

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த இபி-1 (EB-1) கிரீன் கார்டு பெறக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

விளையாட்டு

தேர்வுக்குழு கூறிய செய்தியால் ஆத்திரம்? ரோஹித் ஷர்மா ஓய்வு பெறத் தயார் என அதிரடி; பிசிசிஐ முடிவு என்ன?
தேர்வுக்குழு கூறிய செய்தியால் ஆத்திரம்? ரோஹித் ஷர்மா ஓய்வு பெறத் தயார் என அதிரடி; பிசிசிஐ முடிவு என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் ஷர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மும்பையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

தொழில்நுட்பம்

ஒரே எண்ணை இரண்டு ஐபோன்களில் பயன்படுத்த அனுமதிக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம்
ஒரே எண்ணை இரண்டு ஐபோன்களில் பயன்படுத்த அனுமதிக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் 'ஐபோன் ஹேண்ட்ஆஃப்' என்ற புதிய அம்சத்தில் பணியாற்றி வருகிறது.

பொழுதுபோக்கு

மண்டாடி படத்திற்காக இன்சூரன்ஸ் போட்ட சூரி: ரஜினி ரசிகனாக இருந்து அண்ணாத்தே வரை நெகிழ்ச்சிப் பேட்டி
03 Sep 2026 சூரி
மண்டாடி படத்திற்காக இன்சூரன்ஸ் போட்ட சூரி: ரஜினி ரசிகனாக இருந்து அண்ணாத்தே வரை நெகிழ்ச்சிப் பேட்டி

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆட்டோ

2027 அக்டோபர் முதல் பாரத் NCAP 2.0-ஐ அமல்படுத்த உள்ளது மத்திய அரசு
03 Sep 2026 இந்தியா
2027 அக்டோபர் முதல் பாரத் NCAP 2.0-ஐ அமல்படுத்த உள்ளது மத்திய அரசு

இந்தியா தனது வாகன பாதுகாப்பு சோதனை திட்டமான பாரத் NCAP- ஐ விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இந்தத் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான பாரத் NCAP 2.0, அக்டோபர் 2027 முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை SIAM ஆண்டு மாநாட்டில் அறிவித்தார்.

மேலும் செய்திகள்