இந்தியா
இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
உலகம்
ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் சனிக்கிழமையன்று (மே 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் காமிகேஸ் போர் ட்ரோன் ஒன்று ஜபோரிஷியா அணுமின் நிலையத்தைத் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.
வணிகம்
உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பருத்தி தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான அனைத்து சுங்க வரிகளையும் மத்திய அரசு விளக்கியுள்ளது.
விளையாட்டு
வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் பிசிசிஐ வழங்கியுள்ளது.
தொழில்நுட்பம்
யூடியூப் பிரீமியம் பயனர்கள் பாட்காஸ்ட்களைப் பார்ப்பதை விடக் கேட்பதற்கே அதிகம் விரும்புவதால், அவர்களுக்காகப் பிரத்யேகமாக 'ஆன்-தி-கோ' (On-the-Go) மோட் கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி, வயது மூப்பு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
வாழ்க்கை
வெந்தய முளைகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும்; இவை பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆட்டோ
யமஹா நிறுவனம் பைக்குகளில் வேகத்தைக் குறைக்கும் போது, பிரேக் மட்டுமின்றி தானாகவே கியரைக் குறைக்கும் (Automatic Downshift) புதிய அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் காப்புரிமையைப் பதிவு செய்துள்ளது.