LOADING...

இந்தியா

சென்னை போரூர் - பூந்தமல்லி மெட்ரோ: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்
17 Dec 2025 சென்னை
சென்னை போரூர் - பூந்தமல்லி மெட்ரோ: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், போரூர் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

உலகம்

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வணிகம்

கேஷுவல் லீவு, ஸிக் லீவு எல்லாம் கிடையாது..நிறுவனத்தின் வினோத கட்டுப்பாடுகளை வெளிப்படுத்திய ஊழியர்
கேஷுவல் லீவு, ஸிக் லீவு எல்லாம் கிடையாது..நிறுவனத்தின் வினோத கட்டுப்பாடுகளை வெளிப்படுத்திய ஊழியர்

ஒரு நிறுவனம் நிர்வாகம், கேஷுவல் மற்றும் சிக் லீவ் உரிமைகளை ரத்து செய்துவிட்டதாக ஒரு ஊழியர் கூறியதை அடுத்து அது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பொழுதுபோக்கு

ஆஸ்கார் விருதுகள் 2026: இந்தியாவின் 'ஹோம்பவுண்ட்' தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்தது
ஆஸ்கார் விருதுகள் 2026: இந்தியாவின் 'ஹோம்பவுண்ட்' தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்தது

நீரஜ் கய்வானின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான 'ஹோம்பவுண்ட் ', இஷான் கட்டர், ஜான்வி கபூர் மற்றும் விஷால் ஜெத்வா ஆகியோர் நடித்தது, 98வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி வழங்கிய ரூ.11 கோடி மதிப்பிலான வாட்ச்
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி வழங்கிய ரூ.11 கோடி மதிப்பிலான வாட்ச்

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது 'GOAT இந்தியா டூர் 2025' பயணத்தின் ஒரு பகுதியாக, ஜாம்நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் 'வந்தாரா' (Vantara) வனவிலங்கு மையத்திற்கு சென்றார்.

மேலும் செய்திகள்