10 Sep 2024

கணவரை பிரிந்த பின்னர், சென்ட் பிசினஸில் இறங்கிய துபாய் இளவரசி...ப்ராண்ட் பெயர் தெரியுமா?

துபாயின் ஆட்சியாளரின் மகள் ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம், தனது மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் 'Divorce' என்ற புதிய வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தோனேசியா பாலியில் புதிய ஹோட்டல்கள் கட்ட தடை; என்ன காரணம்?

இந்தோனேசியா பாலியின் சில பகுதிகளில் புதிய ஹோட்டல்கள் கட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

டாடாவின் Tiago, Punch மற்றும் Nexon EVகள் இப்போது ₹3L வரை தள்ளுபடி

'கார்களின் திருவிழா' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் அதன் மின்சார வாகன (EV) வரம்பிற்கு குறிப்பிடத்தக்க விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது.

சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்; எங்கே வரப்போகிறது?

சென்னை மாநகராட்சி, பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம் மற்றும் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி உட்பட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களை உருவாக்குவதற்கான முடிவை எடுத்து உள்ளது.

சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலம் பாதிப்பு; AIIMS மருத்துவமனையில் செயற்கை ஸ்வாசத்துடன் சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தற்போது புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் சுவாச சிகிச்சையில் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

சஞ்சு சாம்சன் கேரளா சூப்பர் லீக்கின் மலப்புரம் எஃப்சியின் இணை உரிமையாளரானார்

இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுமான சஞ்சு சாம்சன், கேரளா சூப்பர் லீக் (KSL) கிளப் மலப்புரம் எஃப்சியின் இணை உரிமையாளரானதன் மூலம் தனது தொழில்முறை போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளார்.

'சிக்கந்தர்': AR முருகதாஸ்- சல்மான்கான் படத்தில் காஜல் அகர்வால் இணைகிறார் 

இயக்குனர் AR முருகதாஸ் இயக்கும் பாலிவுட் படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாணவர் போராட்டத்தினை தொடர்ந்து 3 மணிப்பூர் மாவட்டங்களில் தடை உத்தரவு 

மோதல்கள் நிறைந்த இம்பால் பள்ளத்தாக்கில், மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அமைதிக்கு அழைப்பு விடுத்து மூன்று மணிப்பூர் மாவட்டங்களில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

பள்ளி கல்வியாண்டில் குறைக்கப்பட்ட வேலை நாட்கள்: புதிய நாட்காட்டி வெளியானது 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் போரட்டத்தில் குதித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன?

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டமைப்பது உட்பட 31 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தது.

மாணவ மாணவிகளுக்கு ஓர் நற்செய்தி..காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு உதவிய முதல் தமிழ் நடிகர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி மெல்லமெல்ல சகஜ நிலைக்கு திரும்பிவரும் நிலையில், கடந்த வாரம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்தது.

ரூ.2666 கோடி முதலீடு, 5365 பேருக்கு வேலைவாய்ப்பு: சிகாகோவில் பெரும் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்

ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 பணியிடங்கள் உருவாக்கப்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மேலும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயித்த ஆஸ்திரேலியா: என்ன காரணம்?

ஆன்லைனில் இளம் பயனர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக, சமூக ஊடக தளங்களை அணுகுவதற்கான குறைந்தபட்ச வயதுத் தேவையை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பு

கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையில் வரும் 2026 ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம்: உச்ச நீதிமன்ற காலக்கெடுவை மீறி தொடரும் போராட்டம்

மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று, திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பிலிப்பைன்ஸில் உள்ள அமைதியான தீவு கடற்கரைகளில் ஓய்வெடுக்க தயாராகுங்கள்

பிலிப்பைன்ஸ், 7,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டம் அடங்கிய நாடாகும். இங்கே ஆராய்வதற்காகக் காத்திருக்கும் அமைதியான கடற்கரைகளின் பொக்கிஷமாகும்.

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பு, உடல்நலக் காப்பீடு மீதான முடிவு ஒத்திவைப்பு

சில புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

iPhone 16 Pro பெரிய திரைகள், A18 Pro சிப்செட் உடன் வருகிறது

ஆப்பிள் தனது சமீபத்திய பிரீமியம் ஸ்மார்ட்போன்களான ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை "Its Glow Time" நிகழ்வில் வெளியிட்டது.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 11) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை முடித்து விட்டதாக அறிவிப்பு

பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், திங்களன்று தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும் பொது பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும், அதற்கான அட்டவணையை பராமரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் விபத்தை சந்தித்தாக நடிகை ரஷ்மிகா மந்தனா ட்வீட்

நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு சிறிய விபத்தில் சிக்கியதாக அவர் செய்தி ஒன்றை வெளியிட்டார். அவரின் இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே வருடத்தில் டென்னிஸ் பட்டங்களை வென்ற இளம் வீரர்கள்

இரு தினங்களுக்கு முன்னர் இத்தாலிய டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர், டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தி 2024 யுஎஸ் ஓபன் தொடரை வென்றார்.

ஆப்பிள் வாட்ச்ஓஎஸ் 11: AI ஆதரவு அம்சங்களைக் கொண்டுவருகிறது

"இட்ஸ் க்ளோடைம்" நிகழ்வின் போது ஆப்பிள் அதன் வாட்ச்ஓஎஸ் 11க்கு பல செயற்கை நுண்ணறிவு (AI)-இயங்கும் மேம்பாடுகளை அறிவித்துள்ளது.

09 Sep 2024

Apple Glow Time: புதிய அம்சங்களுடன், புதிய வண்ணங்களில் iPhone 16 அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிப்பான ஐபோன் 16 ஐ இன்று வெளியிட்டது.

Apple Event : 30 மணிநேர பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட ஆப்பிள் ஏர்போட்ஸ் 4 அறிமுகம் 

ஆப்பிள் நிறுவனம் இன்றைய ஈவென்ட்டில் ஏர்போட்ஸ் 4 ஐ வெளியிட்டது.

ஆப்பிள் Glowtime: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 அறிமுகம்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, அதன் முந்தைய வெளியீடான சீரிஸ் 9 போலவே தோற்றமளிக்கிறது, ஆனால் பெரிய காட்சித்திரை மற்றும் மெல்லிய உடலுடன் இருக்கிறது.

Apple 'க்ளோடைம்' இன்று இரவு தொடங்குகிறது: இந்த நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்?

ஆப்பிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'க்ளோடைம்' சிறப்பு நிகழ்வை இன்று நடத்த உள்ளது. அந்த நிகழ்வில் புதிய ஐபோன் 16 தொடரை வெளியிடும்.

இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் அபுதாபி பட்டத்து இளவரசர்: அவரின் நிகழ்ச்சி நிரல் என்ன?

அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தற்போது இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இங்கிலாந்து-இலங்கை போட்டிக்கு பின் உலக டெஸ்ட் தரவரிசையில் மாற்றம்; இந்தியாவின் நிலை என்ன?

பதும் நிசாங்காவின் அதிரடி சதத்தால் ஓவல் மைதானத்தில் 219 ரன்களை துரத்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதல்வருக்கு சிகாகோவில் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது; எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதி பதிவு

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார்.

54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஆயுள் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கான வரி விதிப்பில் மாற்றமா?

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கான வரி விகிதத்தை குறைக்கும் முடிவை ஒத்திவைத்துள்ளது.

54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஒப்பந்தங்களுக்கான வரிவிதிப்பில் புதிய முடிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஒப்பந்தங்கள் மீதான வரிவிதிப்பு தொடர்பான தனது முடிவை ஒத்திவைத்துள்ளது.

பதிப்புரிமை மீறல்; ஐசி 814: காந்தஹார் ஹைஜாக் வெப் சீரீஸ் படக்குழு மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக நோட்டீஸ்

ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ஏஎன்ஐ) தாக்கல் செய்த பதிப்புரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்து, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஐசி 814: காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் தொடரின் தயாரிப்பாளர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 17 அன்று மிலாடி நபி; பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மிலாடி நபி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்த நிலையில், அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் சாத்தியமான நிலநடுக்கங்களைக் கண்டறிந்த சந்திரயான்-3

சந்திரனின் தென் துருவப் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட நில அதிர்வு சமிக்ஞைகளைக் கண்டறிந்து, இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது.

சீனாவை தொடர்ந்து ஜப்பானையும் வீழ்த்தியது; ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி அபாரம்

திங்கட்கிழமை (செப்டம்பர் 9) சீனாவின் ஹுலுன்பியரில் மோகி பயிற்சித் தளத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

'மனசிலாயோ': ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் வெளியானது

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வேட்டையன்' அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்புமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மருத்துவர்களை, செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு ஒரு மின்சார ரயிலும், திருவள்ளூருக்கு இரண்டு மின்சார ரயில்களும் தென்னக ரயில்வேயால் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) முதல் கூடுதலாக இயக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த திருச்சி, தூத்துக்குடி 

சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட 131 நகரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, 2017-18 அளவுகளுடன் ஒப்பிடும்போது 2023-24இல் 21 நகரங்கள் முக்கியமான காற்று மாசுபடுத்தும் PM10 இன் செறிவை 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளன.

டொனால்ட் டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: அமெரிக்க ஜனாதிபதி விவாதத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?

2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தருணமாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையே நடைபெறபோகும் விவாதம் இருக்கப்போகிறது.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுமா? பொருளாதார நிபுணர் பூஜா ஸ்ரீராம் விளக்கம்

பார்க்லேஸில் உள்ள அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணரான பூஜா ஸ்ரீராம், அமெரிக்க பொருளாதாரத்தில் மந்தநிலை எதுவும் ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூளையை பாதிக்கும் புதிய வெட்லேண்ட் வைரஸ்; பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்

2019 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக உருவாகி, உலகம் முழுவதும் மிகப்பெரும் சுகாதார அவசரநிலையை ஏற்படுத்திய சீனாவில் தற்போது மீண்டும் மூளை நோய்களை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்

உலக சுகாதார நிறுவனத்தால்(WHO) பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்ட mpox என்றழைக்கப்படும் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

OTT இல் 'GOAT' அன்கட் பதிப்பு வெளியாகும்: வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரசிய தகவல்

தளபதி விஜய்யின் சமீபத்திய வெளியீடான கோட் (Greatest Of All Time) திரைப்படம் சென்ற வாரம் வெளியானது.

தமிழக துறைமுகங்களுக்கு வார்னிங்; இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

வங்காள விரிகுடா கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வேட்டையன்' அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இன்னும் 2 ஆண்டுகளில் பெட்ரோல்/டீசல் வாகனங்களின் விலைக்கு நிகராக எலக்ட்ரிக் வாகனங்களின் விலை; நிதின் கட்கரி கணிப்பு

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விலைக்கு இணையாக இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கணித்துள்ளார்.

2023-24 நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை

இந்திய வாகனத் துறையானது, 2023-24 நிதியாண்டில் ₹20 லட்சம் கோடியைத் தாண்டி, குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

சென்னையிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்; வருவாய் துறை நடவடிக்கை

சென்னையில் அமைந்துள்ள பிரபல கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால் தமிழக அரசு சீல் வைத்துள்ளது.

இந்திய ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது; விண்ணப்பிப்பது எப்படி?

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி) தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகள் (என்டிபிசி) பதவிகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி விவாகரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் ஜெயம் ரவி, தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் தலைமையில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Ind Vs Ban: முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்

இந்தியாவும், பங்களாதேஷும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும், தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட T20I போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஊக்க மருந்து சர்ச்சை, குழுவின் தொடர் ஆதரவு..US Open போட்டியில் வெற்றி பெற்ற ஜானிக் சின்னர்

US Open டென்னிஸ் போட்டி தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜானிக் சின்னர் வெற்றி பெற்றுள்ளார்.

Blacksheep RJவிக்னேஷ்காந்தின் 50 மணி நேரம் போட்காஸ்ட்டிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பிளாக்ஷீப் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், 50 மணி நேர இடைவிடாத போட்காஸ்ட் நேரடி ஒளிபரப்பு நடத்தியதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்னும் 3 நாட்களில் 2025 பொங்கலுக்கான ட்ரெயின் முன்பதிவு துவங்கவுள்ளது

சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் பயணிகள், தயாராகுங்கள்!

எம்எஸ் தோனியின் 20 ஆண்டுகால சாதனையை சமன் செய்த 23 வயது இளம் விக்கெட் கீப்பர்

துலீப் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) புகழ்பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வியக்கத்தக்க சாதனையை சமன் செய்தார்.

உலக மின்சார வாகன தினம் 2024: வரலாறும் முக்கியத்துவமும்

ஆண்டுதோறும் உலக மின்சார வாகன (எலக்ட்ரிக் வாகனங்கள்) தினம் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது.

AI துணையுடன் ரெஸ்யூம் தயார் செய்பவரா நீங்கள்..அப்போ இது உங்களுக்குதான்

பல பணியமர்த்தல் வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) -துணையுடன் மேம்படுத்தப்பட்ட ரெஸ்யூம்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், ஒரு சில தொழில்கள் இந்த முயற்சினை ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தியாவின் அமைதியான மலைவாசஸ்தலங்களுக்கு போலாமா ஒரு குளுகுளு ட்ரிப்

பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் கலாச்சாரங்களின் நிலமான இந்தியா, உலகின் மிகவும் அழகான, ரம்மியமான மலைவாசஸ்தலங்களை கொண்டுள்ளது.

"அழகான சின்ன தேவதை": மகள் பிறந்ததை வரவேற்ற தீபிகா-ரன்வீர் சிங் ஜோடி

பாலிவுட் பவர் ஜோடி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தங்களின் முதல் குழந்தையான பெண் குழந்தையை நேற்று வரவேற்றுள்ளனர்.

103 நாட்கள் கேப் விடாமல் உழைத்த சீன மனிதர்; அவருக்கு என்னாச்சு தெரியுமா?

கிழக்கு சீனாவில் A'bao என பெயர் கொண்ட ஒரு 30 வயது நபர், 104 நாட்கள் சரியான ஓய்வின்றி, கடுமையாக வேலை செய்ததன் பலனாக பல்உறுப்பு செயலிழப்பால் இறந்தார்.

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம்; ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம்

இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பிற்கு உள்ளான முதல் நபர்; உறுதி செய்தது மத்திய சுகாதார அமைச்சகம்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், நாட்டில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபரை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தது.

சென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஞாயிறு (செப்டம்பர் 8) அன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்தது.