கடன் மீட்பு முகவர்களின் மோசமான நடத்தைக்காக எச்டிஎப்சி வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது ஆர்பிஐ
கடன் மீட்பு முகவர்களின் நடத்தை தொடர்பான வழிகாட்டுதல்களை மீறியதற்காக எச்டிஎப்சி வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது.
மக்கள் நலன் கருதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.
இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சம்; சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு என்று கூறியுள்ளார்.
சீனாவுடனான எல்லை மோதல்; 75% பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வியாழன் (செப்டம்பர் 12) அன்று, சீனாவுடனான சமீபத்திய எல்லை மோதலில் தோராயமாக 75 சதவிகிதம் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்சிகள் நடைமுறைக்கு வரும்: பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை எடுத்துரைத்தார் மற்றும் பிராந்திய விமான இணைப்புத் திட்டத்துடன் விமானப் பயணம் அனைவரையும் உள்ளடக்கியதாக மாறியுள்ளது என்றார்.
மறைந்த சீதாராம் யெச்சூரியின் உடல் AIIMS மருத்துவமனைக்கு தானம்
வியாழக்கிழமை காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினர், புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) அவரது உடலை தானம் செய்துள்ளனர்.
2024 ஒலிம்பிக் நிறைவு விழாவில் செய்த ஸ்டண்டிற்காக நடிகர் டாம் குரூஸின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், கடந்த மாதம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவின் போது தனது துணிச்சலான ஸ்டண்ட் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார்.
'என்னது நாயை புடிச்சி சாப்பிடறாங்களா!'; டொனால்ட் டிரம்பின் பேச்சால் ஷாக் ஆகி பதுங்கிய கோல்டன் ரெட்ரீவர்
ஓஹியோவின் ஸ்பிரிங்ஃபீல்டில் குடியேறிய வெளிநாட்டவர்களால் நாய்கள் உண்ணப்படுகின்றன என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் செய்த செயல் ஒன்று வைரலாகி வருகிறது.
சுற்றுச்சூழல் கவலைகள் சார்ந்த ஆய்விற்கு உட்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்
எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான xAI, அதன் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் டென்னசி, மெம்பிஸ் நகரில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்கான இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 3.65% ஆக உயர்வு
வியாழன் (செப்டம்பர் 12) அன்று வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தரவுகளின்படி, ஆகஸ்ட் 2024இல் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 3.65% ஆக இருந்தது.
சர்தார் 2 டீஸர் தயார்..விரைவில் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு
சர்தார் 2 படத்தில் டைட்டில் டீசர் தயாராகி விட்டதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம்: 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் (AB PM-JAY) பயனாளர்களின் வயது வரம்பை தற்போது விரிவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 10,900 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் (இ-டிரைவ்) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அட்லீ- ஷாருக்கானின் 'ஜவான்' நவம்பர் மாதம் ஜப்பானில் பிரமாண்ட ரிலீஸ்!
அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானின் 2023 பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜவான்' இந்த ஆண்டு ஜப்பானிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
'இந்தியாவை அவமதித்த ராகுல் காந்தி': மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் குற்றச்சாட்டு
ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது தனது இந்திய எதிர்ப்பு கருத்துக்காக உடனடி மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சிஆர் கேசவன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறை; 83,000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்
வியாழன்று (செப்டம்பர் 12) சென்செக்ஸ் 1,439.55 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டியது.
பெண்களுக்கான காண்டம் மற்றும் கிராமப்புற இந்தியாவை குறி வைக்கும் Durex
டியூரெக்ஸ் (Durex) பிராண்டின் கீழ் ஆணுறை தயாரிப்பில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Reckitt Benckiser, இந்தியாவில் தனது சந்தைப்படுத்தல் உத்தியை மாற்றுகிறது.
ஜாம்பவான் தயான் சந்தின் சாதனையை சமன் செய்தார் இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்
வியாழக்கிழமை (செப்டம்பர் 12) சீனாவின் ஹுலுன்பியரில் உள்ள மோகி ஹாக்கி பயிற்சித் தளத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 ஹாக்கிப் போட்டியின் நான்காவது குரூப் ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.
மூத்த சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி இன்று காலமானார்.
நாசாவுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனை படைத்த பெங்களூர் ஸ்டார்ட் அப்
பெங்களூருவைச் சேர்ந்த விண்வெளி தரவு ஸ்டார்ட்அப் நிறுவனமான Pixxel, நாசாவுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் நாசாவின் $476 மில்லியன் வணிகரீதியான ஸ்மால்சாட் தரவு கையகப்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
வெளிநாட்டு கல்வி மீது மோகம் காட்டும் 90 சதவீத இந்திய பெற்றோர்கள்; ஆய்வில் வெளியான தகவல்
எச்எஸ்பிசியின் வாழ்க்கைத் தர அறிக்கை 2024இன் படி, அதிக எண்ணிக்கையிலான இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெளிநாட்டுக் கல்வியைக் கொடுக்க விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
ஆந்திர வெள்ளநிவாரண நிதி அளித்த சிம்புவுக்கு நன்றி தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
வெள்ளப்பாதிப்பு மீட்பு பணிகளுக்கு, நடிகர் சிம்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார்.
ஏலியன்கள் இருக்கா, இல்லையா? ஆராய்ச்சி பணியில் களமிறங்கிய நாசா
நாசாவின் லட்சிய பணியான யூரோபா கிளிப்பர் விண்கலத்தின் வெற்றிகரமான மதிப்பாய்வைத் தொடர்ந்து அக்டோபரில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.
ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு; எப்போது வரை?
ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 14 ஆம் தேதிவரை நீட்டித்து ஆதார் ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை: ஐந்தே நிமிடங்களில் விற்று தீர்ந்த ட்ரெயின் டிக்கெட்டுகள்
2025ஆம் ஆண்டு, பொங்கல் ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.
'இட ஒதுக்கீடு விவகாரத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது'; ராகுல் காந்தி விளக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவில் இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அறிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
முதல் பிரைவேட் space walk இன்று நடைபெறவுள்ளது: எப்படி எப்போது பார்க்க வேண்டும்
ஸ்பேஸ்எக்ஸ்-இன் Polaris Dawn பணியானது, இன்று பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட முதல் பிரைவேட் space walkக்கின் மூலம் வரலாற்றை உருவாக்க உள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, இன்று, வியாழக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 13) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நடிகை மலைக்கா அரோராவின் தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை என்ன தெரிவிக்கிறது?
பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான மலைக்கா அரோராவின் தந்தை அனில் மேத்தாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பல காயங்களால் இறந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்யக் கூடாது; எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு சீனா கிடுக்கிப்பிடி
இந்தியாவில் வாகனம் தொடர்பான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசு தனது உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Onam 2024: ஓணம் சத்யாவில் இருக்கும் 26 உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் என்ன?
கேரளாவின் அறுவடைத்திருவிழாவான ஓணம், தமிழர்களின் உழவர் திருநாளை போல விமரிசையாக கொண்டாடப்படும்.
அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி
மகாராஷ்டிராவின் கட்சிரோலி காவல்துறை, பாம்ராகாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை பிரசவித்த பெண்ணின் உயிரை காப்பதற்காக மனிதாபிமான முறையில் செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
தளபதி 69: 3 நாயகிகள், விஜய்யின் சம்பளம் உள்ளிட்ட சுவாரசிய தகவல்கள்
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பல ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் முன்னணி நடிகர் விஜய்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்த ரோஹித் ஷர்மா; யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலியும் முன்னேற்றம்
மார்ச் 2024இல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் விளையாடிய பிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை.
மீண்டும் இணையும் ஹேட்ரிக் கூட்டணி: வடிவேலு- சுந்தர் சி இணையும் 'கேங்கர்ஸ்'
சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணையவுள்ள புதிய படத்திற்கு 'கேங்கர்ஸ்' என்ற பெயரிடப்பட்டுள்ளது.
ஒரே ஓவரில் மூன்று 4'ஸ், 6'ஸ்: இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மட்டையை சுழற்றிய டிராவிஸ் ஹெட்
செப்டம்பர் 11 அன்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20I போட்டியில் தனது அதிரடி ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்.
இயற்கை எழில்கொஞ்சும் இலங்கையின் மயக்கும் மலைவாசஸ்தலங்களை பற்றி ஒரு பார்வை
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான இலங்கை, பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் அமைதியான மலைவாசஸ்தலங்களின் பொக்கிஷமாகும்.
4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு
வார இறுதியில் ஓணம் பண்டிகையும், அதைத்தொடர்ந்து மிலாடி நபியும் வருவதனால், இந்த வாரம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வரவிருக்கிறது.
இப்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், இனி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரக் காப்பீட்டை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தனுஷ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்!
நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தீவிரமாக தயாராகி வருவதாக தெரிகிறது.
முதல்வர் மம்தா பனர்ஜீ-ஐ சந்திக்க தயார்..ஆனால்; கோரிக்கைகளை பட்டியலிட்ட மருத்துவர்கள்
மேற்கு வங்க அரசு இன்று, புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
'ஆறுதல் கூறாமல், போட்டோ மட்டும் எடுத்து சென்றார்': PT உஷா மீது வினேஷ் போகட் பகீர் குற்றசாட்டு
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷா தனது அனுமதியின்றி மருத்துவமனை படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன்னுடன் புகைப்படம் எடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்; தென்மாவட்டங்களில் மிதமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் பருவமழை தீவிரத்தால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என IMD எச்சரிக்கை
தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மதுரை மக்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் முதல் 24 மணிநேரமும் செயல்படவுள்ளது விமான நிலையம்
மதுரை விமான நிலையம், அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு
புதுச்சேரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள்(unreserved coaches) அதிகரிக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இனி க்யூவில் நிற்க வேண்டாம், ஃபாஸ்ட் டேக் தேவையில்லை; செயற்கைகோள் மூலம் சுங்க கட்டணம் வசூல்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
டோல் கட்டண விதிகளில் புதிய மாற்றங்கள்; 20 கிமீ தூரத்திற்கு கட்டணம் ஏதுமில்லை
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பிற்காக வாகன ஓட்டிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவது நடைமுறை.
இரண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம்!
பாகிஸ்தானில் புதன்கிழமை ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.
தன்னுடைய புதிய ஃபெராரி காரில் ஸ்டைலாக 'தல' அஜித்; வைரலாகும் காணொளி
'தல' அஜித் குமார் ஒரு கார் ரேஸ், பைக் ரேஸிங் லவர் என்பது அனைவரும் அறிந்தததே.
5,000 சிறு பாசன குளங்களை புனரமைக்க ₹500 கோடியை ஒதுக்கியுள்ள தமிழக அரசு
தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் மொத்தம் ₹500 கோடி செலவில் 5,000 சிறு பாசன தொட்டிகளை புனரமைக்க தமிழக அரசு நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கியுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதார் மாதிரி அடையாள அட்டைகள்: மார்ச் மாதத்திற்குள் 5 கோடி இலக்கு
விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முக்கிய உந்துதலில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் போன்ற தனித்துவமான அடையாள அட்டையை வழங்குவதற்காக மத்திய அரசு விரைவில் பதிவு செய்யத் தொடங்கும் என்று விவசாய செயலாளர் தேவேஷ் சதுர்வேதி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மீண்டும் தமிழகத்திற்கு வருகிறதா ஃபோர்ட் நிறுவனம்? அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு நிறுவனத்தை வரவேற்க திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் அந்நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பயணிகள் கவனத்திற்கு..2025 பொங்கலுக்கான ரயில் முன்பதிவு நாளை துவங்குகிறது
சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் பயணிகள், தயாராகுங்கள்!
விவாகரத்து குறித்து மனம் திறந்த ஆர்த்தி: தன்னுடைய ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்ட முடிவு என ஜெயம் ரவி மீது மனைவி குற்றசாட்டு
இரண்டு தினங்களுக்கு முன்னர் தன்னுடைய திருமண விவாகரத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜெயம் ரவி.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 12) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: இஸ்ரேல், ரஷ்யா, சர்வாதிகாரம் என காரசாரமாக நடைபெற்ற விவாதம்
அமெரிக்கா முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் உடன், அமெரிக்காவின் துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் விவாதத்தில் ஈடுபாட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 'சைபர் கமாண்டோக்கள்': மத்திய அரசு திட்டம்
சைபர் கிரைம்களை எதிர்த்துப் போராடுவதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்குரிய சைபர் குற்றவாளிகளின் தேசிய பதிவேட்டை மத்திய அரசாங்கம் அமைக்கும்.
அடுத்த ஆண்டு முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நோ பிசினஸ் கிளாஸ்
டாடா குழுமத்தின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 2025 ஆம் ஆண்டில் தனது விமானத்தில் இருந்து பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை அகற்ற தயாராகி வருகிறது.
சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்! விவரங்கள் இதோ
சமீபத்தில், தமிழக அரசு சார்பாக சென்னையில் நடந்து முடிந்த பார்முலா 4 கார் ரேஸ் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.
டார்ஜிலிங்கின் தேயிலைத் தோட்ட அதிசயங்களுக்கு போலாமா ஒரு விசிட்?!
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள டார்ஜிலிங், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மூச்சடைக்கக் கூடிய காட்சிகளுக்குப் புகழ்பெற்றது.
வியாழனின் நிலவை ஆராய்ச்சி செய்யப்போகும் நாசா; அடுத்த மாதம் பணியினை தொடங்க திட்டம்
நாசாவின் Europa Clipper விண்கலம் அதன் பணி தயார்நிலையை வெற்றிகரமாக மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
குறைபாடுள்ள பிரேக்குகளால் திரும்பப் பெறப்பட்ட 1.5 மில்லியன் BMW கார்கள்
புகழ்பெற்ற ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான BMW, பிரேக் சிஸ்டம் குறைபாடுகள் காரணமாக சுமார் 1.5 மில்லியன் வாகனங்களை உலகளவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.