NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்; எங்கே வரப்போகிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்; எங்கே வரப்போகிறது?
    சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்

    சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்; எங்கே வரப்போகிறது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 10, 2024
    05:19 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகராட்சி, பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம் மற்றும் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி உட்பட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களை உருவாக்குவதற்கான முடிவை எடுத்து உள்ளது.

    சென்னையில், 1,420 பேருந்து நிறுத்தங்கள் பராமரிக்கப்படுகின்றன.

    இதில், பல நிறுத்தங்கள் கூரைகள் சேதமடைந்துள்ளன, மோசமான இருக்கைகள் மற்றும் சுவரொட்டிகள் உள்ளன.

    இதில் 700 நிறுத்தங்கள் ஒப்பந்தக்காரர்களாலும், மீதமுள்ளவை மாநகராட்சியாலும் பராமரிக்கப்படுகின்றன.

    சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 720 நிறுத்தங்களில் 149 மிகவும் மோசமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    3D பஸ் ஸ்டாப்

    சென்னையில் 3D பஸ் ஸ்டாப் 

    இந்நிலையில், பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம், டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி மற்றும் பிற பகுதிகளில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களை மாற்றுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக, சென்னை மெரினா கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் 3டி வடிவில் நவீன நிழற்குடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அடுத்த கட்டமாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் உள்ள 81 பேருந்து நிறுத்தங்களை நவீனமயமாக்கும் திட்டம் உள்ளமைவு செய்துள்ளது.

    இதற்காக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொல்லுவகையில் நவீனப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பேருந்துகள்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    சென்னை

    இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ் பால் மாரடைப்பால் காலமானார் பாதுகாப்பு துறை
    போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ECR -இல் புதிய உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் தகவல் போக்குவரத்து
    தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் முதலீடு
    பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அன்பில் மகேஷ்

    பேருந்துகள்

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு சென்னை
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு  கோயம்பேடு
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  சென்னை
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025