15 May 2024

இந்தியாவில் மஹிந்திரா XUV 3XOக்கான முன்பதிவு தொடங்கியது 

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய XUV 3XO மாடலுக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கத் தொடங்கியுள்ளது.

சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: 8 மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவு இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

கோல்ஃப், உணவு மற்றும் நண்பர்கள்: தோனியின் விருப்பமான பயண இடமாக அமெரிக்கா இருப்பதன் காரணம்

ஒரு நேர்காணலின் போது, 'தல' எம்எஸ் தோனி அமெரிக்காவை தனது விருப்பமான பயண இடமாக வெளிப்படுத்தினார்.

குடியுரிமை சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது

குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட்டின் பிரபல நடிகையான ராக்கி சாவந்த், கடுமையான இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. குறிப்பாக தென்காசிக்கு பறந்த தேசிய பேரிடர் எச்சரிக்கை 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம் 

கர்நாடகாவின் ஹுப்பாலியில் வசித்து வந்த 20 வயது பெண் ஒருவர் அண்டை வீட்டு காரரின் காதலை மறுத்ததால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம் 

தங்களது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது.

பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார்

பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது வரிசையாக புகார்களும், கைது சம்பவங்களும் நடந்தேறி வரும் நேரத்தில், பெண் காவலர் கொடுத்த புகாரின் விசாரணைக்காக மஹிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் புடைசூழ சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

'பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது': ஜிவி பிரகாஷ் ஆதங்கம்

தாங்கள் கருத்து வேறுபாடு காரணமாக மனமொத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் அறிவித்தனர்.

உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ: வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றம் காட்டம் 

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று மாநில அரசை கடுமையாக சாடியுள்ளது.

14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

சச்சின் டெண்டுல்கரின் காவலாளி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை 

கிரிக்கெட் ஜாம்பவான் பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர்(எஸ்ஆர்பிஎஃப்) ஜாம்னர் நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் சுரங்கத்தில் லிப்ட் சரிந்து விழுந்ததால் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி பலி

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் 

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.19% குறைந்து $61,897.42க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.15% குறைவாகும்.

புதிய ஐபேட் ப்ரோ, ஏர் மாடல்கள் மேம்படுத்தப்பட்ட பேட்டரி அம்சங்களுடன் அறிமுகம்

ஆப்பிளின் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் Pro மற்றும் iPad Air இப்போது மேம்பட்ட பேட்டரி ஹெல்த் மெனுவுடன் வந்துள்ளன.

ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு 

வடமேற்கு லண்டனில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 66 வயது இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரை கொண்டுவர பிசிசிஐ ஆலோசனை

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள் அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளருக்கான வேட்டையைத் தொடங்கிய நிலையில், பிசிசிஐ, சிஎஸ்கே-இன் ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் முன்னாள் SRH பயிற்சியாளர் டாம் மூடி ஆகியோரை அணுகியுள்ளது.

பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் 

10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது.

 "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி அவரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 15, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

346 பேரைக் கொன்ற 737 MAX விபத்துக்களுக்காக போயிங் மீது வழக்கு தொடரப்படலாம்

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 346 பேரைக் கொன்ற இரண்டு அடுத்தடுத்த விபத்துக்களுக்காக போயிங் மீது வழக்குத் தொடரப்படலாம் என்று அமெரிக்க நீதித்துறை செவ்வாயன்று கூறியது.

IPL புள்ளி பட்டியல்: இனி RCB-CSK இடையே தான் போட்டி

நேற்று நடைபெற்ற லக்னோ- டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

AI-உருவாக்கிய பதில்களுடன் Google தேடல் மாற்றம்

டெவலப்பர்களுக்கான அதன் வருடாந்திர I/O மாநாட்டில் அறிவித்தபடி, AI- கொண்டு இயங்கும் மாற்றங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், கூகுள் அதன் தேடல் அம்சத்தில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

ராஜஸ்தான் சுரங்கத்தில் இருந்த லிப்ட் இடிந்து விழுந்து விபத்து:  இரவோடு இரவாக 14 பேர் மீட்பு 

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் கொல்கத்தா விஜிலென்ஸ் குழு உறுப்பினர்கள் உட்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.

சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க வேண்டும்: ICMR

சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க ஏன் மருத்துவக் குழு ICMR அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹை-பட்ஜெட் படமாக தயாராகிறது ரன்பிர் கபூர்- சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம்

ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்து வரும் இந்து இதிகாசமான ராமாயணத்தை இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்கி வருகிறார்.

மஞ்சள் காய்ச்சல் எதிரொலி: 3 அரசு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் 

இரு தினங்களுக்கு முன்னர், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

14 May 2024

சோடியம் அயன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தை தொடங்கியது சீனா

சீனா தனது முதல் பெரிய அளவிலான சோடியம்-அயன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து: மூச்சுத் திணறி ஒருவர் பலி 

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறி ஒருவர் உயிரிழந்தார்.

நாய் கடித்து குதறியதால் தெலுங்கானாவில் 5 மாத குழந்தை பலி

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள தந்தூரில் இன்று ஒரு ஐந்து மாத குழந்தையை நாய் கடித்து கொன்றது.

சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம்

விரைவில் சென்னையில் உள்ள பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கூகுள் பிக்சல் 9 வரிசையின் புகைப்படங்கள் வெளியீட்டிற்கு முன்னதாகவே கசிந்தது

கடந்த மாதம், கூகுளின் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் பிக்சல் 9 ப்ரோவின் புகைப்படங்கள் கசிந்தன.

ஒர்க் ஃபிரம் ஆபீஸ் உத்தரவை மீறுபவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்: CTS எச்சரிக்கை

கடந்த பிப்ரவரியில், பிரபல ஐடி நிறுவனமான CTS இந்திய ஊழியர்களை வாரத்திற்கு மூன்று நாட்கள், அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் உத்தரவிட்டதாக என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

வரி கட்டுபவர்கள் கருத்துக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என இப்போது தெரிந்துகொள்ளலாம்

வருடாந்திர தகவல் அறிக்கையில் (AIS) வருமான வரித்துறை ஒரு புதிய செயல்பாட்டை வெளியிட்டுள்ளது. இது வரி செலுத்துவோர் சம்பந்தப்பட்ட ஃபீட்பேக்கிற்கு அல்லது அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு வழங்கிய ஃபீட்பேக்கின் நிலை குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்குகிறது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு 

டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கியது செய்யப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதாவின் நீதிமன்ற காவலை மே 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

 'டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளது': அமலாக்கத்துறை 

டெல்லி மதுக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அமலாக்க இயக்குநரகம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது.

போலாமா நிலவில் ஒரு ரயில் பயணம்?! NASA செயல்படுத்தவுள்ள கனவுத்திட்டம்

நிலவினால் நம்பகமான, தன்னாட்சி மற்றும் திறமையான பேலோட் போக்குவரத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட முதல் 'மூன் ரயில்' அமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தை நாசா வெளியிட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட சூப்பர்சார்ஜர் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்தது டெஸ்லா 

சூப்பர்சார்ஜிங் குழுவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 500 பணியாளர்களில் சிலரை டெஸ்லா நிறுவனம் மீண்டும் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது,

$125 பில்லியன் ஓய்வூதிய நிதிக் கணக்கை தற்செயலாக அழித்தது கூகுள் க்ளவுட்

கூகுள் கிளவுட் பிரிவு கவனக்குறைவாக $125 பில்லியன் ஓய்வூதிய நிதியைக் கொண்ட கணக்கை தெரியாமல் நீக்கிவிட்டது.

அவசர பாதுகாப்பு எச்சரிக்கை: கூகுள் குரோமில் புதிய ஸிரோ-டே பாதிப்பு கண்டறியப்பட்டது

கூகுள் குரோம், தன்னுடைய கோடிங்கில் சமீபத்தில் ஒரு புதிய ஸிரோ-டே பாதிப்பை அடையாளம் கண்டுள்ளது. இது அன்றாட பயனர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் கவலைகளை எழுப்புகிறது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் 

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.56% உயர்ந்து $62,461.84க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.53% குறைவாகும்.

நூற்றுக்கணக்கானோரை வேலையிலிருந்து நீக்கவுள்ளது வால்மார்ட்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல வர்த்தக நிறுவனமான வால்மார்ட், நூற்றுக்கணக்கான கார்பரேட் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு, பெரும்பாலான ரிமோட் தொழிலாளர்களை அலுவலகங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை திடீர் சரிவு: சவரனுக்கு 280 ரூபாய் குறைந்தது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

200 விமானங்களில் பயணித்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நபர் கைது 

110 நாட்களாக 200 விமானங்களில் பயணித்து பல்வேறு பயணிகளின் கைப்பைகளில் இருந்து நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடிய 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர்.

ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா 

காசாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் அவர் பயணித்த வாகனம் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டார்.

கூகுள் ஃபோட்டோஸிலிருந்து புகைப்படங்களை நிரந்தரமாக நீக்குவது எப்படி?

கூகுள் போட்டோஸ் என்பது, கிட்டத்தட்ட எல்லா ஆண்ட்ராய்டு போன்கள், பிசிக்கள், ஐபோன்கள் மற்றும் Chromebookகள் ஆகியவற்றுடன் இணக்கமான, பரவலாகப் பயன்படுத்தப்படும் கிளவுட் ஸ்டோரேஜ் செயலி (ஆப்) ஆகும்.

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை 

2024 மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய அமெரிக்கா, "ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவரும் பொருளாதாரத் தடைகளின் அபாயத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

தினமும் அதிகரிக்கும் கோடை வெயில்: நீங்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.

சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது.

மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

மும்பையில் நேற்று மாலை வீசிய கடுமையான புயலின் போது ஒரு பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் இறந்தனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 14, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

KKR vs GT: பிளேஆஃப் சுற்றிலிருந்து இருந்து வெளியேறியது குஜராத் டைட்டன்ஸ்; கேகேஆர் தகுதி

நேற்று மாலை, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டி, இடைவிடாது மழை பெய்ததால் நிறுத்தப்பட்டது.

OpenAI அப்டேட்: உணர்வுகள், இயல்பான குரல் மற்றும் நம்பமுடியாத திறன்களுடன் மாற்றமடைந்துள்ளது ChatGPT

OpenAI அதன் சமீபத்திய ஜெனரேட்டிவ் AI மாடலான GPT-4o ஐ வெளியிட்டது. வரவிருக்கும் வாரங்களில், நிறுவனத்தின் டெவலப்பர் மற்றும் நுகர்வோர் எதிர்கொள்ளும் தயாரிப்புகள் முழுவதும் இந்த மாதிரி படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.

'நாங்கள் பிரிகிறோம்': விவாகரத்து குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த GV பிரகாஷ்- சைந்தவி

கடந்த இரு தினங்களாக ஊடகங்களில் பரவலாக கிசுகிசுக்கப்பட்ட ஜி.வி பிரகாஷ் குமார்- சைந்தவி விவாகரத்து செய்தியை, நேற்று இரவு இந்த தம்பதியினர் உறுதிப்படுத்தினர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார்

பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷில் மோடி, தனது 72வது வயதில் காலமானார்.