NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: மற்றொரு இந்தியர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: மற்றொரு இந்தியர் கைது 

    கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: மற்றொரு இந்தியர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    May 13, 2024
    09:41 am

    செய்தி முன்னோட்டம்

    கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம், டொராண்டோவின் முக்கிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

    இந்நிலையில், அந்த பல மில்லியன் டாலர் தங்கக் கொள்ளை தொடர்பாக 36 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டார்,

    கொள்ளை சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த திருட்டில் தொடர்புடைய மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஏப்ரல் 17, 2023 அன்று, 22 மில்லியனுக்கும் அதிகமான கனடிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை ஏற்றிச் சென்ற விமான சரக்குக் கொள்கலன், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான சேமிப்பு வசதியிலிருந்து திருடப்பட்டது.

    கனடா 

    கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்

    சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் இருந்து டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர்-கனடா விமானத்தில் தங்கம் மற்றும் நாணயம் கடத்தப்பட்டிருக்கிறது.

    அந்த விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில், அதில் இருந்த சரக்குகள் இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் உள்ள ஒரு தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ஒருநாள் கழித்து அது காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மே 6, 2024அன்று, அர்ச்சித் க்ரோவர் என்பவர் இந்தியாவில் இருந்து விமானத்தில் டொராண்டோவில் உள்ள விமான நிலையத்திற்கு வந்தவுடன் புலனாய்வாளர்கள் அவரை இது தொடர்பாக கைது செய்தனர்.

    5,000 கனேடிய டாலர்கள் திருடப்பட்டது மற்றும் குற்றஞ்சாட்ட முடியாத குற்றத்தைச் செய்ய சதி செய்தது உட்பட சில பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கனடா

    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா
    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு இங்கிலாந்து
    அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள் ஜஸ்டின் ட்ரூடோ

    உலகம்

    கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள்  கனடா
    'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி இந்தியா
    வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு: அந்நாட்டு கோடீஸ்வரருக்கு மரண தண்டனை அறிவிப்பு  வியட்நாம்
    ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்  ஈரான்

    உலக செய்திகள்

    'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு  அமெரிக்கா
    கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ கனடா
    பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்  இஸ்ரேல்
    ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல்  ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025