Page Loader
ஒர்க் ஃபிரம் ஆபீஸ் உத்தரவை மீறுபவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்: CTS எச்சரிக்கை
காக்னிசென்ட்டின் 347,700 ஊழியர்களில் சுமார் 254,000 பேர் இந்தியாவில் உள்ளனர்

ஒர்க் ஃபிரம் ஆபீஸ் உத்தரவை மீறுபவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்: CTS எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
May 14, 2024
05:21 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த பிப்ரவரியில், பிரபல ஐடி நிறுவனமான CTS இந்திய ஊழியர்களை வாரத்திற்கு மூன்று நாட்கள், அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் உத்தரவிட்டதாக என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. காக்னிசென்ட்டின் 347,700 ஊழியர்களில் சுமார் 254,000 பேர் இந்தியாவில் உள்ளனர். இந்நிறுவனத்தின் மிகப்பெரிய பணியாளர் தளம் இந்தியாவில் தான் உள்ளது. Nasdaq-ல் பட்டியலிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசென்ட், பலமுறை ரிமைண்டர் அனுப்பிய பின்னரும், ஒர்க்- ஃபிரம்- ஆபீஸ் உத்தரவை மீறுபவர்கள், கட்டளையை மீறியதற்காக பணிநீக்கம் செய்யப்படலாம் என்று அதன் ஊழியர்களை எச்சரித்துள்ளது, என LiveMint தெரிவித்துள்ளது.CTS ஊழியர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

embed

WFO: CTS எச்சரிக்கை

#Cognizant gets strict about #returntooffice mandate, warns #employees of being fired for defying rule!https://t.co/h7Lmx1CWFv— Krishna Chandra (@Krishna32268500) May 14, 2024

embed

Work From Office:  CTS எச்சரிக்கை

Cognizant warns defiant staff: Back to office, or you may be out Cognizant Technology Solutions Corp. sends 15 April letter to employees who haven't returned despite warnings, urging them to review earlier communications on in-office expectations. #Cognizant #RemoteWork— Indian Market Tracker!! (@indianmarketalt) May 14, 2024