NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா 

    ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா 

    எழுதியவர் Sindhuja SM
    May 14, 2024
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    காசாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் அவர் பயணித்த வாகனம் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டார்.

    இதற்கிடையில், ஹமாஸுடனான போரில் இஸ்ரேலால் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் இனப்படுகொலையாக பார்க்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஏஜு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனியர்கள் மீது வான்வழித் தாக்குதல்கள், தரைச் சண்டை ஆகியவை நடத்தப்பட்டது மட்டுமல்லாமல், பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் கிட்டத்தட்ட 35,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்படி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

    காசா 

    பாதிக்கப்பட்டவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை 

    காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றிய இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு வழிவகுத்தது.

    அந்த நபர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையின் (டிஎஸ்எஸ்) ஊழியர் ஆவார்.

    பாதிக்கப்பட்டவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், செய்தி நிறுவனமான PTI, அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்றும் கூறியுள்ளது.

    பின்னர், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், திங்களன்று ரஃபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறை(டிஎஸ்எஸ்) ஊழியர் ஒருவர் இறந்ததையும், மற்றொரு டிஎஸ்எஸ் ஊழியர் காயமடைந்ததையும் அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இஸ்ரேல்
    காசா
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம்  ஹரியானா
    கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது  பாகிஸ்தான்
    சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் சரக்கு வாகனம் லாரி மீது மோதியதால் 8 பேர் பலி, 23 பேர் காயம் சத்தீஸ்கர்
    அக்டோபர் 2023 முதல் 31% இந்திய மசாலாக்கள் ஏற்றுமதியை நிராகரித்தது அமெரிக்கா  அமெரிக்கா

    இஸ்ரேல்

    தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேல் நாட்டவர்  இந்தியா
    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்  ஈரான்

    காசா

    இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம் இஸ்ரேல்
    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா இந்திய ராணுவம்
    இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு  டெல்லி
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 85: இஸ்ரேல் தாக்குதலில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் பலி இஸ்ரேல்
    செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா హౌతీ రెబెల్స్
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025