NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'மாலத்தீவில் உள்ள விமானிகளுக்கு இந்திய விமானங்களை ஓட்ட தெரியவில்லை': மாலத்தீவின் அமைச்சர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மாலத்தீவில் உள்ள விமானிகளுக்கு இந்திய விமானங்களை ஓட்ட தெரியவில்லை': மாலத்தீவின் அமைச்சர் 

    'மாலத்தீவில் உள்ள விமானிகளுக்கு இந்திய விமானங்களை ஓட்ட தெரியவில்லை': மாலத்தீவின் அமைச்சர் 

    எழுதியவர் Sindhuja SM
    May 13, 2024
    02:01 pm

    செய்தி முன்னோட்டம்

    மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவின் உத்தரவின் பேரில் 76 இந்திய பாதுகாப்பு வீரர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற்றப்பட்டனர். அது நடந்து சில நாட்களே ஆகும் நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு இராணுவத்திடம் இன்னும் இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்புக்கொண்டுள்ளார்.

    இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானங்களை இயக்குவதற்காக மாலத்தீவில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய வீரர்களை மாலத்தீவு அரசாங்கம் சில நாட்களுக்கு முன் திருப்பி அனுப்பியது.

    இந்நிலையில், இந்திய இராணுவ வீரர்களுக்கு பதிலாக இந்திய அதிகாரிகளை கொண்டு வருவது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்க அதிபர் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

    மாலத்தீவு 

    இந்திய விமானங்களில் பறக்க உரிமம் பெற்ற நபர்கள் எவரும் மாலத்தீவின் படையில் இல்லை

    அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய காசான் மௌமூன் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த காசன் மௌமூன், இந்திய இராணுவத்தால் வழங்கப்பட்ட மூன்று விமானங்களை இயக்கக்கூடிய மாலத்தீவு வீரர்கள் யாரும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையில்(எம்என்டிஎஃப்) இல்லை என்று கூறியுள்ளார். மேலும், முந்தைய அரசாங்கத்தின் ஒப்பந்தங்களின்படி, சில வீரர்கள் அந்த விமானங்களை இயக்க கற்றுக்கொண்ட போதிலும், அதை யாராலும் இயக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    "பல்வேறு நிலைகளைக் கடக்கவேண்டிய பயிற்சியாக அவை இருந்ததால், சில காரணங்களால் நமது வீரர்கள் அந்த பயிற்சிகளை நிறைவு செய்யவில்லை. எனவே, இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியரில் பறக்க உரிமம் பெற்ற நபர்கள் எவரும் தற்போது நமது படையில் இல்லை." என்று அவர் கூறயுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லட்சத்தீவு
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    இந்தியா

    2 மில்லியன் கார்களுக்கு மேல் விற்பனை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் சாதனை  மாருதி
    2,500 ஐபிஎல் ரன்களை எடுத்து MI கேப்டன் ஹர்திக் பாண்டியா சாதனை  ஹர்திக் பாண்டியா
    கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா டெல்லி
    'இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம்  பிரதமர் மோடி

    உலகம்

    வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு: அந்நாட்டு கோடீஸ்வரருக்கு மரண தண்டனை அறிவிப்பு  வியட்நாம்
    ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்  ஈரான்
    கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ கனடா
    பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்  இஸ்ரேல்

    உலக செய்திகள்

    'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி இந்தியா
    ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல்  ஈரான்
    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்  இஸ்ரேல்
    இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025