NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை 

    வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை 

    எழுதியவர் Sindhuja SM
    May 14, 2024
    11:26 am

    செய்தி முன்னோட்டம்

    2024 மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

    தனது ஆவணங்களை அவர் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் நேற்று, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேலும் பலவற்றைச் செய்வேன் என்று உறுதியளித்து 6 கிமீ நீள பேரணியை நடத்தினார்.

    "உன் பாசத்தின் நிழலில் 10 ஆண்டுகள் கடந்தது எப்படி என்பது எனக்கு தெரியவில்லை. அம்மா கங்கா என்னை அழைத்ததாக முன்பு சொன்னேன். இன்று என் தாய் கங்கா என்னைத் தத்தெடுத்து கொண்டாள்" என்று பிரதமர் மோடி இன்று உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இந்தியா 

    2014ஆம் ஆண்டு வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இரு பெரும் தலைவர்கள் 

    வாரணாசி மக்களவைத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து, அப்போதைய பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த பிரதமர் மோடி போட்டியிட்டபோது, ​​வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் நடந்தது.

    அப்போது, 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றது, வாரணாசியை பாஜகவின் கோட்டையாக மாற்றியது.

    ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வாரணாசி, பல ஆண்டுகளாக பாஜக மற்றும் காங்கிரஸுக்குப் போட்டியை உண்டாக்கும் போர்க்களமாக இருந்து வருகிறது.

    1957 முதல், அந்த தொகுதிகளில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றது. அதன் பிறகு 1991 முதல் பாஜகவும் அந்த தொகுதிகளில் செல்வாக்கைப் பெற்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வாரணாசி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா டெல்லி
    'இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம்  பிரதமர் மோடி
    செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம்  ஹரியானா
    கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது  பாகிஸ்தான்

    வாரணாசி

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு  தொல்லியல் துறை
    ஞானவாபி மசூதி தொடர்பான அறிக்கையை தொல்லியல் துறை சமர்ப்பித்தது தொல்லியல் துறை
    ஸ்வர்வேத் மகாமந்திர்: உலகின் மிகப்பெரிய தியான மையம் பற்றிய சில தகவல்கள்  தியானம்
    ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம்  இந்தியா

    பிரதமர் மோடி

    உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  அருணாச்சல பிரதேசம்
    'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர்  மாலத்தீவு
    அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான திவ்யாஸ்திரத்தை பாராட்டினார் பிரதமர் மோடி  இந்தியா
    சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025