இந்தியா: செய்தி

18 Jun 2024

மும்பை

வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இந்திய நகரம் எது தெரியுமா?

மெர்சரின் 2024 வாழ்க்கைச் செலவுக் கணக்கெடுப்பின்படி, வெளிநாட்டினருக்கு இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த நகரம் என்ற பட்டத்தை மும்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார் பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு சென்று, PM-கிசான் திட்டத்தின் 17வது தவணையை விநியோகிக்க உள்ளார்.

17 Jun 2024

மும்பை

இன்று பலியிடப்பட்ட ஆட்டின் மீது 'ராம்' என்று எழுதப்பட்டிருந்தால் சர்ச்சை 

மும்பையில் இன்று பலியிடப்பட்ட ஒரு ஆட்டின் மீது இந்து கடவுளான ராமரின் பெயர் எழுதப்பட்டிருந்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

17 Jun 2024

வணிகம்

அனைத்து விதமான பொருட்களையும் விற்க டார்க் ஸ்டோர்களை விரிவாக்கம் செய்ய உள்ளது செப்டோ 

இந்தியா: விரைவு-வணிக நிறுவனமான செப்டோ அதன் டார்க் ஸ்டோர் வலையமைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

17 Jun 2024

கார்

புதிய எரிபொருள் திறன் விதிமுறைகளால் இந்தியாவில் கார்களின் விலை உயரலாம் 

இந்தியாவில் உள்ள எரிசக்தி திறன் பணியகம்(BEE) புதிய கார்ப்பரேட் சராசரி எரிபொருள் திறன்(CAFE) விதிகளை முன்மொழிந்துள்ளது.

17 Jun 2024

இந்தியா

அக்னிபாத் திட்டம் குறித்து பரவிய வாட்ஸ்அப் செய்தி போலியானது: PIB 

இந்தியா: சைனிக் சமன் திட்டம் என்ற பெயரில் மாற்றங்களுடன் மீண்டும் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு தவறான செய்தி வாட்ஸ்அப்பில் பரபரப்பப்பட்டதை அடுத்து, செய்தியாளர் தகவல் பணியகம்(PIB) அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

17 Jun 2024

மும்பை

மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக சர்ச்சை 

மும்பை வடமேற்கு மக்களவை தொகுதி தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தைரியம் இல்லை என்று சிவசேனா(யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வந்துள்ளார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்(என்எஸ்ஏ) ஜேக் சல்லிவன் இன்று டெல்லிக்கு வருகை தந்து கிரிட்டிகல் மற்றும் எமர்ஜிங் டெக்னாலஜிஸ்(ஐசிஇடி) முயற்சியின் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்றார்.

மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலியாகி உள்ளனர்.

2 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட இந்திய குவாண்டம் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் உருவாகியுள்ளன

குவாண்டம் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களில் இந்தியா குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டுள்ளது.

பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்

காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தா, செக் குடியரசில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

16 Jun 2024

இந்தியா

பாபர் மசூதி போன்ற தலைப்புகளை பள்ளி புத்தகங்களில் இருந்து நீக்கியது சரியே: NCERT தலைவர் வாதம் 

இந்தியா: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின்(NCERT) இயக்குநரான தினேஷ் பிரசாத் சக்லானி, பள்ளி பாடப்புத்தகங்களில் காவி நிறம் பூசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.

மே 2024 கார் விற்பனையில் 1% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது ஹூண்டாய் 

மே 2024இல் மொத்தம் 49,151 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாக்களிக்கும் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று கூறிய எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை(EVM) சுலபமாக ஹேக்கிங் செய்யலாம் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் கூறியுள்ளார்.

16 Jun 2024

கனடா

முக்கிய விஷயங்களில் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ட்ரூடோ பேச்சு

இத்தாலியில் G7 உச்சிமாநாடு நடந்தபோது, அதற்கிடையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து கொண்டனர்.

நீட் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது AISA

மருத்துவச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்(நீட்) நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து இடதுசாரி மாணவர் அமைப்புகள் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது கர்நாடக அரசு 

மாநில அரசு அமல்படுத்திய பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வைத் தொடர்ந்து கர்நாடகாவில் எரிபொருள் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் உயர்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 8 மாவோயிஸ்டுகள் இன்று கொல்லப்பட்டனர்.

15 Jun 2024

இத்தாலி

G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார்

இத்தாலியின் அபுலியா பகுதியில் நேற்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்தார்.

பிளிங்கிட்டில் மேலும் ரூ.300 கோடியை முதலீடு செய்தது சொமாட்டோ

விரைவாக டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பிரிவில் போட்டி சூடுபிடித்துள்ளதால், தனது துணை நிறுவனமான பிளிங்கிட்டில் ரூ.300 கோடியை சொமாட்டோ முதலீடு செய்துள்ளது.

12 Jun 2024

மும்பை

'இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற சதி...': மும்பை உயர்நீதிமன்றம்

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) உறுப்பினர்கள் மூவருக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்தியாவில் பறவைக் காய்ச்சலால் மீண்டும் ஒரு மனிதருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது WHO

இந்தியாவில் நான்கு வயது குழந்தைக்கு H9N2 வைரஸால் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமனம்

உலகின் மிகப்பெரிய ராணுவப் படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவத்தின் துணைத் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, ஜெனரல் மனோஜ் சி பாண்டேவிக்கு பதிலாக ஜூன் 30ஆம் தேதி முதல் இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக பணியாற்றுவார்.

'மோடியின் குடும்பம்' என்ற முழக்கத்தை அனைவரும் கைவிடலாம் என பிரதமர் மோடி பதிவு 

சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் இந்திய மக்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூக வலைதளங்களில் இருந்து 'மோடி கா பரிவார்'(மோடியின் குடும்பம்) என்ற முழக்கத்தை கைவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அதிகார மாற்றமா? 6 இண்டியா கூட்டணி எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் 

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும்(பாஜக) இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

11 Jun 2024

டெல்லி

கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில் டெல்லியில் மின்சாரம் துண்டிப்பு

ஏற்கனவே கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையுடன் போராடி வரும் டெல்லியில் இன்று மதியம் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டது.

11 Jun 2024

ஆந்திரா

அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், அமராவதி தான் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

'தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது': நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்தது உச்ச நீதிமன்றம் 

தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு(NEET-UG) 2024-ஐ ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய தேர்வு முகமைக்கு(NTA) இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்

இரண்டு நாட்களுக்கு முன் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பாஜக தலைவர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இன்று ஒரு

புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்? 

கூட்டணி ஆட்சியின் தலைவராக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.

PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான உதவியை மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சரவை இன்று அறிவித்தது.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்?

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள ரக்ஷா நிகில் காட்சே(37) என்பவர் தான் தற்போதைய அமைச்சரவையின் இளைய அமைச்சர் ஆவார்.

பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித் மாளவியாவை பதவி நீக்க வேண்டும் என்று கோரியது காங்கிரஸ் 

பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரும், மேற்கு வங்க மாநிலப் பிரிவு இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியா, பாலியல் சலுகைகள் கேட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.

10 Jun 2024

பாஜக

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம் 

பாஜக தலைமையில் நேற்று இணை அமைச்சராக பதவியேற்று கொண்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று இன்று கூறியதாக செய்திகள் வெளியாகின.

மணிப்பூர் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம்

மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கின் கான்வாய் மீது காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இன்று பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தார்.

10 Jun 2024

கேரளா

அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு

பாஜக தலைமயில் நேற்று இணை அமைச்சராக பதவியேற்று கொண்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று இன்று அறிவித்துள்ளார்.

3வது முறையாக பிரதமர் ஆன நரேந்திர மோடியின் முதல் உத்தரவு என்ன தெரியுமா?

பிரதமர் கிசான் நிதியின் 17 வது தவணையை வெளியிட உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடியின் முதல் உத்தரவு இதுவாகும்.

மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு 

நேற்று நடைபெற்ற 18வது அமைச்சரவை பதவியேற்பு விழாவில் இரண்டு மத்திய கேபினட் அமைச்சர்கள் உட்பட மொத்தம் ஏழு பெண்கள் புதிய அமைச்சர்கள் குழுவில் உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.

பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள் 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) பல தலைவர்கள் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

UFCயில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் புஜா தோமர் 

UFC லூயிஸ்வில்லே 2024இல் பிரேசில் வீராங்கனை ராயன்னே டோஸ் சாண்டோஸை தோற்கடித்து, UFC ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பில் (UFC) சண்டையிட்டு வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை புஜா தோமர் படைத்தார்.