NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புதிய எரிபொருள் திறன் விதிமுறைகளால் இந்தியாவில் கார்களின் விலை உயரலாம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய எரிபொருள் திறன் விதிமுறைகளால் இந்தியாவில் கார்களின் விலை உயரலாம் 

    புதிய எரிபொருள் திறன் விதிமுறைகளால் இந்தியாவில் கார்களின் விலை உயரலாம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 17, 2024
    06:57 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உள்ள எரிசக்தி திறன் பணியகம்(BEE) புதிய கார்ப்பரேட் சராசரி எரிபொருள் திறன்(CAFE) விதிகளை முன்மொழிந்துள்ளது.

    இதனால் கார்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    CAFE 3 மற்றும் CAFE 4 தரநிலைகளுக்கு இணங்க, அடுத்த மூன்று ஆண்டுகளில் கார்பன் உமிழ்வை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட உள்ளது.

    உலக ஒத்திசைக்கப்பட்ட இலகுரக வாகனங்கள் சோதனை நடைமுறையின்(WLTP) அடிப்படையில், இந்த தரநிலைகள் முறையே 91.7g CO2/km மற்றும் 70g CO2/km என கார்பன் உமிழ்வு வரம்புகளை நிர்ணயித்து உள்ளன.

    இந்தியா 

    வாகன விலையை பாதிக்கும் கடுமையான தரநிலைகள்

    இந்த விதிகளை அமல்படுத்தினால் கார் விலை உயரும்.

    2020 ஆம் ஆண்டில் இந்தியா பாரத் ஸ்டேஜ் VI உமிழ்வு விதிமுறைகளுக்கு மாறியதைத் தொடர்ந்து 30% விலை உயர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மலிவு விலையில் குறைந்த உமிழ்வு வாகனங்களை உருவாக்குவதில் உள்ள சிரமத்தை தொழில்துறை நிர்வாகி எடுத்துரைத்துள்ளனர்.

    "கடுமையான CAFE 3 மற்றும் CAFE 4 விதிமுறைகளை பூர்த்தி செய்யும் ஒரு வாகனத்தை உருவாக்குவது மட்டும் சவாலாக இல்லை, ஆனால் அவைகளை வாங்குபவர்களுக்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்வதும் சவாலாக தான் உள்ளது" என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கார்
    கார் உரிமையாளர்கள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபரை பிரமாண்டமாக வரவேற்கத் திட்டமிடும் இந்தியா  மாலத்தீவு
    பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கூறியது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே  பிரதமர் மோடி
    பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர் பாஜக

    கார்

    சீனாவில் கார்களை உற்பத்தி செய்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு வரும் நிஸான்  சீனா
    இந்தியாவில் ஐந்து புதிய கார்களை களமிறக்கும் நிஸான் ஆட்டோமொபைல்
    சென்னை தயாரிப்பு தொழிற்சாலை விற்பனை முடிவில் இருந்து பின்வாங்கிய ஃபோர்டு? ஆட்டோமொபைல்
    2024ம் ஆண்டிற்கான ICOTY மற்றும் IMOTY விருதை வென்ற கார் மற்றும் பைக் பைக்

    கார் உரிமையாளர்கள்

    ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு! ஹூண்டாய்
    மாருதி டாடா நிறுவனத்துக்கு சவால் விடும் புதிய கார்! கியா
    இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் விலை உயர்வு - ஏப்ரல் 1 முதல் அமல்! கார்
    ஒரு கார் கூட விற்பனை செய்யமுடியாமல் திணறிய நிறுவனங்கள்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025