NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார்

    G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 15, 2024
    11:27 am

    செய்தி முன்னோட்டம்

    இத்தாலியின் அபுலியா பகுதியில் நேற்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்தார்.

    போர்கோ எக்னாசியாவின் சொகுசு விடுதியில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் 12 நாடுகளும் ஐந்து சர்வதேச அமைப்புகளும் கலந்து கொண்டன.

    ஒரு வருடத்திற்கு முன், புது டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், கனடாவில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கடுமையான கவலைகளை மோடி தெரிவித்தார்.

    அதன்பிறகு, கனடா-இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் சிதைந்தன.

    இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்கு பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடியும் ஜஸ்டின் ட்ரூடோவும் நேற்று நேருக்கு நேர் சந்தித்தனர்.

    இத்தாலி 

    AI, காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து பேசிய பிரதமர் மோடி 

    ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் அல் ஹுசைன் மற்றும் பலரையும் இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.

    ஜப்பான் பிரதமர் கிஷிடாவை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவும் ஜப்பானும் "பாதுகாப்பு, தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், தூய்மையான ஆற்றல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்ற உள்ளது" என்று கூறினார்.

    ஜி7 அவுட்ரீச் அமர்வின் போது, ​​"கிடைக்கும் தன்மை, அணுகல், மலிவு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்." ஆகியவை எரிசக்திக்கான இந்தியாவின் நான்கு முக்கிய கொள்கைகள் என்று பிரதமர் மோடி கூறினார்.

    சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை பரவலாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்தியா 

    போப் பிரான்சிஸ் மற்றும் G7 தலைவர்களின் கவலைகள்

    மேலும், உலகலாவிய தெற்கின் பிரச்சனைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, குறிப்பாக ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உலக தலைவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், 2070 ஆம் ஆண்டிற்குள் "நிகர பூஜ்ஜியத்தை" எட்டுவதற்கு இந்தியா கடுமையாக முயற்சி வருகிறது என்றும், இந்தியா அதன் அனைத்து COP கடமைகளையும் முன்பே நிறைவேற்றிவிட்டது என்றும் கூறினார்.

    செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விவாதிப்பதற்காக போப் பிரான்சிஸும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

    AI காரணமாக முன்னேறிய மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய அநீதிகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இத்தாலி
    பிரதமர் மோடி
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல்  மாலத்தீவு
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி  ஜம்மு காஷ்மீர்
    அதிக மாதாந்திர விற்பனையை எட்டியுள்ளது சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா சுஸூகி
    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் வாக்கெடுப்பில் இந்தியா முன்னிலை ஜம்மு காஷ்மீர்

    இத்தாலி

    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார் உலகம்
    காதலிக்காக 900 கோடி சொத்தை விட்டு செல்வதாக உயில் எழுதிய இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் உலகம்
    இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி உலகம்
    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி சீனா

    பிரதமர் மோடி

    ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் கண்டனம் துப்பாக்கி சூடு
    2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    "இந்தியா ஈரானுக்கு துணையாக நிற்கிறது": அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் இந்தியா
    "எனக்கும் கூட செய்திதான்" : பிரதமர் மோடியாக நடிப்பது பற்றி சத்யராஜ்  சத்யராஜ்

    உலகம்

    பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம்  அமெரிக்கா
    கிர்கிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் எச்சரிக்கை  பாகிஸ்தான்
    சிங்கப்பூரை மிரட்டும் புதிய கொரோனா அலை  சிங்கப்பூர்
    இஸ்ரேல் அரசாங்கத்தில் விரிசல்: பிரதமருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025